Chapter 08 — Mannavan Vandhanadi Thozhi! — மன்னவன் வந்தானடி தோழி!
ஆள்.. அரவமற்ற.. இருள் நிறைந்த சாலையில்.. வெளிச்ச வெள்ளத்தைப் பாய்ச்சியபடி பஸ் ஓடிக் கொண்டிருந்தது.. பஸ்
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
ஆள்.. அரவமற்ற.. இருள் நிறைந்த சாலையில்.. வெளிச்ச வெள்ளத்தைப் பாய்ச்சியபடி பஸ் ஓடிக் கொண்டிருந்தது.. பஸ்
மதுரை மாநகரம், மீனாட்சியின் ஆட்சிக்கு உட்பட்டது.. ஒருபுறம் அன்னை, தந்தையின் நான்மாடக் கூடலும்.. மறுபுறம்
சாலையில் விரைந்து கொண்டிருந்த யுன்னோவா காரை.. அதைவிட விரைவாக முந்தியது சுரேஷின் மோட்டார்
அந்த விடிகாலை அழகாக விடிந்திருப்பதைப் போல ஏன் சுரேஷீக்கு தோன்றி வைத்தது என்று அவனுக்குச் சொல்லத்
அடைமழை போல கோடைமழை பெய்து கொண்டிருந்த அந்த நண்பகல் வேளையில் அடுக்களையில் ஐக்கியமாகியிருந்தாள் அம்புஜவள்ளி..
“கால் காசு உத்தியோகமா இருந்தாலும் கவர்ண்ட்மென்ட் உத்தியோகம் பார்க்கிறவனுக்கு பொண்ணக் கட்டிக் கொடுக்கனும்ப்பு..”
வரப்பில் கிடந்த மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வாய்க்கால் நீரில் இறங்கிய சுரேஷ்.. தண்ணீரை வயலின் பக்கமாகத்
கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தைப் பார்த்து நாக்கைத் துருத்தி பழிப்புக் காட்டினாள் திவ்யா..
Suresh is a heartthrob admired by all the women in the village. Even though he flirts with other women, the one who appears to him like an angel is Divya, who lives in the city of Madurai. This story shows how Suresh overcomes the small misunderstandings and quarrels that arise between him and Divya because of other women, how he preserves his love, and how he ultimately unites with Divya in marriage.