Chapter 08 — Aaranyam Azhakanathu — ஆரண்யம் அழகானது
காயாத கானகத்தில் மேயாத மான் மனதில் நர்த்தனமிடுவது உன் நினைவுகள் மட்டுமே.. ‘நான் காண்பது கனவா.. இல்லை நனவா..?’
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
காயாத கானகத்தில் மேயாத மான் மனதில் நர்த்தனமிடுவது உன் நினைவுகள் மட்டுமே.. ‘நான் காண்பது கனவா.. இல்லை நனவா..?’
என் ஆன்மாவின் அந்தரங்கம் உனக்காக உருகுவதை இந்த ஆரண்யம் சொல்லவில்லையா..?
களவு செய்யும் உன் காதல்.. கற்றுக் கொடுத்த பாடங்களில் இற்று விழுந்ததடா என் நாணம்.. அண்ணாந்து பார்த்து..
எனைத் தொலைப்பது நீயெனில்.. ஆரண்யத்தில் தொலைதலும் எனக்குச் சுகமே.. அந்த நொடியில் அந்த நினைவு ஏன் வந்தது..
வாழ வேண்டும் உன்னோடு.. இந்த மந்திரம் மட்டுமே என்னோடு கொட்டும் அருவியில் உடல் நனைத்தால்
காதல் இனிது என் மன்னவா..! காதலிக்க வா.. உன் மன ரணம் ஆற..
நான் யமுனையின் கரையினில் பிறந்தவள்.. ஆரண்யத்தின் அதிபதியே..! எனது காத்திருத்தல் உனக்கானதா..?
மாறும் இவ்வுலகில் மாறாதது. என் காதல் மட்டுமே.. வால்பாறையை விட்டுச் சற்று தள்ளியிருக்கும் ‘கானவயல்’ அழகான ஊர்..
Preethi had only affection for her aunt’s daughter. At her father’s insistence, she came from Pune to Valparai to get to know and interact with her aunt’s son, Aadhavan. The forests of Valparai captivated her, and many unknown mysteries awaited her there. While she went in search of something she did not desire, something she truly longed for was waiting for her.
“அவளா சொன்னாள்..? இருக்காது.. அப்படி ஏதும் நடக்காது.. நம்பமுடியவில்லை.. இல்லை..”