Chapter 36 — Kaithotta Kalvane — கைத்தொட்ட கள்வனே
றைக்கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டதும்.. பேயைக் கண்டதைப் போல அரண்டு போனாள் மாளவிகா.. ‘அவன் வர்றானே.. அவன் முகத்தை எப்படிப் பார்ப்பேன்…’ சட்டென்று கட்டிலில் இருந்து குதித்து இறங்கியவள் ஜன்னலுக்கு
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
றைக்கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டதும்.. பேயைக் கண்டதைப் போல அரண்டு போனாள் மாளவிகா.. ‘அவன் வர்றானே.. அவன் முகத்தை எப்படிப் பார்ப்பேன்…’ சட்டென்று கட்டிலில் இருந்து குதித்து இறங்கியவள் ஜன்னலுக்கு
மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தள்ளி அமர்ந்திருந்த அவனின் ஆண்மை ததும்பிய வடிவத்தின் அவள் ஆகர்ஷிக்கப்பட்டாள்.. குளிர் நிரம்பிய அந்த. இரவின் நிசப்தத்தை அவனின் பாடல் அசைத்துக் கொண்டிருந்ததை
சமைத்தவைகளை டைனிங் டேபிளில் பரத்தி வைத்தான் ரமணன்.. மாளவிகாவின் வயிற்றை பசி கிள்ளியது.. மூன்று தினங்களாக திரவ உணவை உட்கொண்டதின் விளைவு என்று நினைத்துக் கொண்டவள்.. கையைக் கழுவி
மாளவிகா பொல பொலவென்று கண்ணீர் விட்டாள்.. அவளின் அந்தக் கண்ணீர் ரமணனைக் கரைக்கவில்லை.. கண்ணீர் வற்றும் வரை அழுது முடித்தவளிடம் மீண்டும் காபிக் கோப்பையை நீட்டினான் ரமணன்..
அதற்கு முன்னால் அப்படிப்பட்ட ஆற்றங்கரையை அனுபவித்துப் பார்த்தறியாத மாளவிகா.. ஜன்னலின் கீழ்பக்கமாக பார்த்தாள்.. அவள் மாடியறையில் இருப்பது தெரிந்தது.. கீழ்பக்கமாக தெரிந்த
பேசியது போதும் என்று நினைத்தவனைப் போல ரமணன் எழுந்து கொண்டான்.. கூட வந்த மாளவிகாவிடம் எதையும் பேசாமல் கார் கதவை அவளுக்காக திறந்துவிட்டான்.. அவனுடன் வெளியே வரும்போது அவன்
முதல் முறையாக அவள் கை தொட்டு அவன் இழுத்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற உணர்வை உணர்ந்தாள் மாளவிகா.. அதுவரை அதுபோன்ற நூதன உணர்வுகளை அவள் உணர்ந்த தில்லை.. ஆண்களிடம் எட்டி
அந்த வார இறுதியில் அவளைச் சந்தித்த ரமணனின் முகம் இறுகியிருந்தது.. கடலோரமாக அமைந்திருந்த அந்த ரெஸ்ட்டாரெண்டின் மேல் மாடியில்.. திறந்த வெளியில்.. கடலைப் பார்த்தபடி
“அப்பா..” “என்னம்மா…” “நம்ம பூமிகா வாழற வாழ்க்கையைப் பார்த்ததில இருந்து எனக்கு கல்யாணம்ன்னாலே அலர்ஜியா கிருச்சுப்பா…”
அடுத்த காரணத்தைக் கண்டுபிடித்தாள் மாளவிகா.. “அவளுக் கென்னம்மா..
மாளவிகா வேலைக்குப் போக ஆரம்பித்து.. ஆறுமாதங்கள் ஓடிவிட்டன.. அவளின் சம்பளம் எவ்வளவு என்ற விவரத்தை கார்த்திக் அறிந்து வைத்திருந்தான்.. அவன் எதிர்பார்த்ததை விட அதிகமான தொகையில் சம்பளம் இருந்ததில்