Chapter 01 — Kaithotta Kalvane — கைத்தொட்ட கள்வனே
கூட்டமாக இருந்த பஸ் ஸ்டாப்பில் நகத்தைக் கடித்துத் துப்பியபடி நின்று கொண்டிருந்தாள் மாளவிகா.. ‘இன்னும் பஸ்ஸைக் காணோமே..’
அவளுக்குப் பதட்டமாக இருந்தது.. ருகிலிருந்-தவர்களில் வழக்கமாக அவளது பஸ்ஸீக்குள்
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
கூட்டமாக இருந்த பஸ் ஸ்டாப்பில் நகத்தைக் கடித்துத் துப்பியபடி நின்று கொண்டிருந்தாள் மாளவிகா.. ‘இன்னும் பஸ்ஸைக் காணோமே..’
அவளுக்குப் பதட்டமாக இருந்தது.. ருகிலிருந்-தவர்களில் வழக்கமாக அவளது பஸ்ஸீக்குள்
Everyone feared Ramana, who always moved around in a car accompanied by a gang of henchmen. One rainy day, his eyes fell upon Malavika, who was joyfully playing in the rain, catching the streams of water in her open palms like a child.
நந்தகுமாரனுக்கு புதிதாக இன்னோவா கார் வாங்கிக் கொடுத்திருந்தார் துரைசிங்கம்.. டாடாசுமோ முரட்டு வண்டியாம்.. அவருக்குப் போதுமாம்.. அவர் மகனுக்கு புதுக்காரை அவரது கல்யாணப் பரிசாகக் கொடுக்கிறாராம்.
காலையில் கண்விழித்ததும் தன்மேல் கிடந்த நந்தகுமாரனின் கரத்தைக் கண்டு நேற்றைய நினைவில் கன்னம் சிவந்தாள் மைதிலி.. மெதுவாய் அவன் கரம் விலக்கி எழுந்தவள் குளித்து விட எண்ணும்போது கதவு தட்டப்பட
வேம்பூர் கோவிலின் பத்தாம்நாள் திருவிழா.. ஊரே கோவிலில் கூடி இருந்தது.. அன்றுடன் திருவிழா முடிவதால் அனைவரும் கோவிலில் திரண்டு இருந்தனர்.. துரைசிங்கத்தின் வீட்டு வாசலில் பந்தல் போட்டு வாழை மரம்
துரைசிங்கம் கோபக்காரர்.. கண்டிப்பானவர்.. இனப் பற்று மிகுந்தவர்.. பரம்பரை மேல் பக்திகொண்டவர்.. ஆயிரம் பேர் எதிர்த்து வந்தாலும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மீசையை முறுக்கிக் கொண்டு
சோலையம்மாள் மகனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு போகும்போது மேனகா அவள் அறைவாசலில் நின்றிருந்தாள்.. ஒரு வினாடி தாமதித்தவள் அவளைப் பார்த்து,
மேனகா கலகலவென்று நகைத்துக் கொண்டே மைதிலியைப் பார்த்து, “என்ன பேசிவிட்டாயா..?” என்றபடி போனை வாங்கித் திரும்பவும் கால் பண்ணி ‘ஆன்’ நிலையிலேயே வைத்தாள்.. அவளையே கவனித்துக் கொண்டு
விசாலாட்சியின் வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்டு மைதிலியின் மனம் நடுக்கமுற்றது. ‘அம்மா என்ன சொன்னாள்..?’
‘உன் வருங்காலக் கணவரும், மாமனாரும் மாமியாரும்’ என்று சொன்னாள்…
“ஏம்மா நீ சைவமாச்சே அசைவம் எப்படிப் பரிமாறுவ..?”
“இட்லி வைக்கிறேன், தண்ணீர் ஊற்றுகிறேன்.. சரிதானே..”