Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Kaithotta Kalvane - Featured Image
Romance — காதல்

Chapter 01 — Kaithotta Kalvane — கைத்தொட்ட கள்வனே

கூட்டமாக இருந்த பஸ் ஸ்டாப்பில் நகத்தைக் கடித்துத் துப்பியபடி நின்று கொண்டிருந்தாள் மாளவிகா.. ‘இன்னும் பஸ்ஸைக் காணோமே..’
அவளுக்குப் பதட்டமாக இருந்தது.. ருகிலிருந்-தவர்களில் வழக்கமாக அவளது பஸ்ஸீக்குள்

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 24 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

நந்தகுமாரனுக்கு புதிதாக இன்னோவா கார் வாங்கிக் கொடுத்திருந்தார் துரைசிங்கம்.. டாடாசுமோ முரட்டு வண்டியாம்.. அவருக்குப் போதுமாம்.. அவர் மகனுக்கு புதுக்காரை அவரது கல்யாணப் பரிசாகக் கொடுக்கிறாராம்.

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 23 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

காலையில் கண்விழித்ததும் தன்மேல் கிடந்த நந்தகுமாரனின் கரத்தைக் கண்டு நேற்றைய நினைவில் கன்னம் சிவந்தாள் மைதிலி.. மெதுவாய் அவன் கரம் விலக்கி எழுந்தவள் குளித்து விட எண்ணும்போது கதவு தட்டப்பட

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 22 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

வேம்பூர் கோவிலின் பத்தாம்நாள் திருவிழா.. ஊரே கோவிலில் கூடி இருந்தது.. அன்றுடன் திருவிழா முடிவதால் அனைவரும் கோவிலில் திரண்டு இருந்தனர்.. துரைசிங்கத்தின் வீட்டு வாசலில் பந்தல் போட்டு வாழை மரம்

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 21 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

துரைசிங்கம் கோபக்காரர்.. கண்டிப்பானவர்.. இனப் பற்று மிகுந்தவர்.. பரம்பரை மேல் பக்திகொண்டவர்.. ஆயிரம் பேர் எதிர்த்து வந்தாலும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மீசையை முறுக்கிக் கொண்டு

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 20 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

சோலையம்மாள் மகனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு போகும்போது மேனகா அவள் அறைவாசலில் நின்றிருந்தாள்.. ஒரு வினாடி தாமதித்தவள் அவளைப் பார்த்து,

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 19 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

மேனகா கலகலவென்று நகைத்துக் கொண்டே மைதிலியைப் பார்த்து, “என்ன பேசிவிட்டாயா..?” என்றபடி போனை வாங்கித் திரும்பவும் கால் பண்ணி ‘ஆன்’ நிலையிலேயே வைத்தாள்.. அவளையே கவனித்துக் கொண்டு

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 18 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

விசாலாட்சியின் வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்டு மைதிலியின் மனம் நடுக்கமுற்றது. ‘அம்மா என்ன சொன்னாள்..?’
‘உன் வருங்காலக் கணவரும், மாமனாரும் மாமியாரும்’ என்று சொன்னாள்…