Chapter 24 — Netru Intha Neram — நேற்று இந்த நேரம்
“வாங்கண்ணா.. வாங்கண்ணி.. நீங்கள்ளாம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்து நின்னிருக்க வேணாமா..? சரியா முகூர்த்த நேரத்துக்கு வர்றீங்களே..” குறைபடுவதைப் போலப் பேசிய அபிராமியின் முகத்தில் விரிந்த
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
“வாங்கண்ணா.. வாங்கண்ணி.. நீங்கள்ளாம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்து நின்னிருக்க வேணாமா..? சரியா முகூர்த்த நேரத்துக்கு வர்றீங்களே..” குறைபடுவதைப் போலப் பேசிய அபிராமியின் முகத்தில் விரிந்த
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது கடல்.. மதியத்து சூரியன் தனது கதிர்களை உக்கிரமாக கடற்கரையின் மணலில் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.. அந்த மணல் வெளியில் மல்லாந்து படுத்து சூரியனை முறைத்துக்
இப்படிப்பட்டக் காதலை பிரதிபலிப்பவனா பாரதியை மறந்திருப்பான்..? ‘ஆனால் வர்ஷா..?’ இதுதான் பாரதியின் மன வேதனையாக இருந்தது.. காதல் தோல்வி எத்தகைய மனவலியைத் தரும் என்பதை
“முரளி என் மேல உயிரையே வைத்திருக்கார் மேம்.. அவர் காதலை நான் ஏத்துக்கிட்டதில அத்தனை பிரமிப்பு.. காலேஜோட பியூட்டி குவின் நீ.. வயது வித்தியாசம் பார்க்காம என் காதலை அக்செப்ட் பண்ணிக்கிட்டயேன்னு
‘அதோ அந்த வீடாத்தான் இருக்கனும்..’
மகிழம்பூ மரத்தை அடையாளமாக வைத்து பாரதியின் வீட்டை எளிதாக அடையாளம் கண்டு கொண்ட வர்ஷா காரை மரத்தடியில் நிறுத்தி விட்டு இறங்கினாள்..
இனியும் பொறுப்பதிற்கில்லையென்ற வர்ஷாவின் தீர்மானத்தைத் தீவிரப்படுத்திக் கொண்டிருந்தாள் பாரதி… இலக்கிய விழா மேடையில் அவள் பாடப் போவதை அறிந்ததுமே வர்ஷாவின் பார்வை
காரை ஓட்டிக் கொண்டிருந்த வினோத் பேச வில்லை.. ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான்.. அது அவனுக்கு பொருத்தமாக இருந்தது.. வாயடிக்கும் வானரமான ரமேஷீம் மோன நிலையில் இருந்ததுதான் பொருத்தமாக
சந்தன நிறமென்றும் சொல்ல முடியாத, வெந்தய நிறமென்றும் சொல்ல முடியாத இடைபட்ட நிறத்தில் ஜரிகை வேலைப் பாடுகளுடன் கூடிய சேலையை அணிந்திருந்தாள் பாரதி.. காதுகளில் ஜிமிக்கி..
“பிடிங்கடா அவளை..” பாரதியைப் பார்த்ததும் இந்த வார்த்தைகளைத்தான் சொன்னான் முரளிதரன்.. அதைக் கேட்டதும் கதாநாயகியை கை காட்டி நம்பியார் கைகளைப் பிசைந்தபடி சொல்வதைப் போல பயந்து போனாள் பாரதி..
மகிழம்பூ மரம் இருந்த வீட்டின் வாசலில் கார் நின்றது.. “இதுதான் சங்க இலக்கியங்களில் வர்ற கௌன்றை மரமா..?” மரத்தை அண்ணாந்து பார்த்த ரமேஷ் கேட்டான்..
“உனக்கு சங்க இலக்கியம் கூடத்