Chapter 14 — Netru Intha Neram — நேற்று இந்த நேரம்
காரில் ஒலித்த குத்துப் பாடலுக்குத் தாளம் போடுகிறேன் பேர்வழியென்று காரைக் குலுக்கிக் கொண்டிருந்தான் ரமேஷ்.. “ஒழுங்கா சீட் பெல்ட்டைப் போட்டுக்கிட்டு உட்காருடா.. இல்லைன்னா.. வழியிலேயே
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
காரில் ஒலித்த குத்துப் பாடலுக்குத் தாளம் போடுகிறேன் பேர்வழியென்று காரைக் குலுக்கிக் கொண்டிருந்தான் ரமேஷ்.. “ஒழுங்கா சீட் பெல்ட்டைப் போட்டுக்கிட்டு உட்காருடா.. இல்லைன்னா.. வழியிலேயே
“என்னைக் காணவில்லையே நேற்றோடு..
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு..
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு.. அன்பே..! அன்பே..!” உயிரை உருக்கும் விதத்தில் ஸ்வரம் தப்பாமல், பிசிறில்லாத குரலில் பாடிக்
“அங்கேயென்ன பார்வை..? ஸ்டேண்ட் – அப்..”
முரளிதரன் பள்ளி மாணவனை அதட்டியதைப் போல ரமேஷை அதட்டி வைக்க.. அவன் மாணவிகளைப் பார்த்தபடி எழுந்து நின்றான்.. உள்ளங்கையால் வாயைப் பொத்திச் சிரித்த
“ஹலோ.. மேம்..” அடையாளம் தெரியாமல் யோசிப்பாள் என்றுதான் வினோத் நினைத்தான்.. அவளோ இதமான அவளது பிரத்யேகப் புன்னகையுடன்.. “ஹலோ.. எப்படியிருக்கீங்க..?” என்றாள்.. “என்னை
காலையில் விழித்த போதே மனதுக்குள் ஒர் புத்துணர்வு ஏற்படுவதைப் போல உணர்ந்தான் முரளிதரன்.. காபி கொண்டு வந்த அபிராமியிடம் சிரித்த முகமாக. “குட்மார்னிங்..” சொல்லவும் செய்தான்.
‘யார் அவள்..?’ இந்தக் கேள்விதான் வர்ஷாவின் மனதில் வண்டாகக் குடைந்து கொண்டிருந்தது.. அவளைப் போன்ற ஒருத்தியின் காதல் கிடைக்க முரளிதரன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. மிகப்
“ஐ லவ் முரளிதரன்..” வர்ஷாவின் குரல் நடுங்கியது.. துடிக்கும் இதழ்களைப் பற்களால் கடித்து அடக்கிக் கொண்டிருந்தாள்.. அவளது விரல்கள் நடுங்கின.. “ரிலாக்ஸ்..” என்றான் வினோத். “ஐ ஹேட் யு.. டோன்ட் டிஸ்டர்ப் மி..”
“நீ என்ன பண்ற.. இதுக என்ன பண்ணுதுக..”
எரிச்சலடைந்தான்.. வர்ஷா தொலை நோக்குத் திட்டத்தைப் பற்றிச் சிந்திக்கிறவளைப் போல தொலை தூரத்தில் பார்த்து வைக்க, அவளது தோழியர் குழாம் வினோத்தைப் பார்த்துச்
மேம்…” அருகில் நின்ற காரைத் திரும்பிப் பார்த்தவளின் முகத்திலிருந்த அமைதி விரவிய அழகைப் பார்த்தவனுக்கு அப்படித்தான் கூப்பிடத் தோன்றியது.. ஒரு துறவியின் பற்றற்ற தன்மையுடன் கூடிய பார்வையைப்
மெல்லிளம் தூறலாக பெய்து கொண்டிருந்த மழை வலுக்கத் தொடங்கியது.. குடை பிடிக்காமல் சாரலில் சிலிர்த்தபடி நடந்து கொண்டிருந்த முரளிதரனை மழை தொப்பலாக நனைக்கத் துவங்கியது.. தலைமுடியை