Chapter 26 — Kaithotta Kalvane — கைத்தொட்ட கள்வனே
மனிதராக பிறந்தவர்களுக்கு ஆயிரத்துக்கும் மேலே பிரச்னைகள் இருக்கும்.. அதையெல்லாம் உணராமல் மாளவிகா பேசினால் எப்படியென்ற கோபம் அவனுக்குள் எழுந்தது.. அப்படி உணராமல் இருக்க அவள்
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
மனிதராக பிறந்தவர்களுக்கு ஆயிரத்துக்கும் மேலே பிரச்னைகள் இருக்கும்.. அதையெல்லாம் உணராமல் மாளவிகா பேசினால் எப்படியென்ற கோபம் அவனுக்குள் எழுந்தது.. அப்படி உணராமல் இருக்க அவள்
இதுவரை இப்படிப்பட்ட தொரு அறிமுகத்தை கார்த்திக் கேள்விப்பட்டதே இல்லை.. அவனுடைய உறவினர் வட்டாரத்தில் தான்..
‘இவர் எப்படிச் சொந்தமாகனும்..?’ என்று கேள்விக்கு.. ‘இவரோட தாத்தாவோட ஒன்னு
‘என்ன இப்படிப் பாக்கிறா..’ கார்த்திக் யோசனையானான்.. அவனின் வசதியிலும்.. பதவியிலும் மயங்காத மாளவிகாவின் மீது அவனுக்குள் கோபம் துளிர்த்தது… ‘பெரிய இவளைப் போல அலட்டிக்கிறா.. இந்த
அது எப்படி.. ஒரே நாளில் ஒரு மனிதன் முற்றிலுமாக திருந்தி நல்லவனாக முடியும்..? அதுவும்.. அந்த ஒருநாள் கூட முழுமையாகக் கழியவில்லையே… மாளவிகாவின் வீடே பிரமிப்பில் ஆழ்ந்திருந்தது.. கங்காதரன்
“அது மிடில் கிளாஸ் தயக்கம்…” என்று சொன்னான் ரமணன்.. “எனக்குப் புரியல…”
“நாலு பேர் என்ன சொல்வாங்களோன்னு.. நம்ம வாழ்க்கையை நாலு பேருக்கு பயந்து வாழ்கிறதுக்குப் பெயர்தான் மிடில்கிளாஸ்
“என்னடா சொல்ற..?” ரமணன் அவசரமாக நாற்காலியை விட்டு எழுந்தான்… “ஆமாண்ணே.. அண்ணி உங்களைத் தேடி வந்திருக்காங்க…” என்றான் தாமஸ்
“இங்கே வந்திருக்கிறாளா..? மாளவிகாவா..?”
இந்த நேரத்தில் ரமணனைப் பற்றிய நினைவு எதற்காக வருகிறது என்று கலவரப் பட்டுப் போனாள் மாளவிகா… ‘இது கூடாதே…’ மனதிலிருக்கும் நினைவை அடித்து விரட்ட அவள் போராடிக் கொண்டிருந்த போது..
அவள் மனதில் ஏமாற்றம் கவிந்தது… “என்னக்கா.. யாரைப் பார்க்கிற..?” அவள் திரும்பியதைப் பார்த்த அஸ்வின் கேட்டான்..
“ஒன்னுமில்லைடா..” மாளவிகா வீட்டுக்குள் நடந்தாள்… அஸ்வின் தோளில் மாட்டியிருந்த
ரமணன் சொல்லிய உணவுப் பதார்த்தங்கள் வந்து விட்டன… எதுவும் நடக்காததைப் போல மாளவிகாவின் முன்னால் தட்டுக்களை நகர்த்தி வைத்த ரமணன்… “சாப்பிடு..” என்றான்…
மாளவிகாவினால் சாப்பிட முடியவில்லை..
“இது லதா ரஜனிகாந்த் பாடின பாட்டு…” எதையோ சொல்ல வேண்டுமென்பதற்காகப் பேசினாள் மாளவிகா.. ‘அப்படியா..’ என்ற பாவனையில் தலையை அசைத்தான் ரமணன்…
“இந்த ஒரு பாட்டுக்கு அப்புறமாய் அவங்க