Chapter 16 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே
நந்தகுமாரன் வருடா வருடம் தன் ஊர் கோவில் திருவிழாவுக்கு தன் நண்பர்களை வீட்டுக்கு ழைத்து விருந்து கொடுப்பான்.. நாத்திகம் பேசும் அவன் திருவிழாவின் பத்து நாள்களும் வீட்டில் விருந்தாளிகள் குவிந்திருப்பர்..
