Chapter 16— Kaithotta Kalvane — கைத்தொட்ட கள்வனே
எப்போதுமே அறிவு… உணர்வு இரண்டுமே எதிர் மறைத் துருவங்களாகத்தான் இருக்கும்.. அறிவு சொல்லும் பாதையில் உணர்வு பயணிக்காது.. இந்த இரண்டில் எதைக் கேட்பது என்று புரியாமல் பாவம்.. மனம் தான் கிடந்து
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
எப்போதுமே அறிவு… உணர்வு இரண்டுமே எதிர் மறைத் துருவங்களாகத்தான் இருக்கும்.. அறிவு சொல்லும் பாதையில் உணர்வு பயணிக்காது.. இந்த இரண்டில் எதைக் கேட்பது என்று புரியாமல் பாவம்.. மனம் தான் கிடந்து
எதற்காக அவள் அப்படிப் பார்க்கிறாள்.. யாரைத் தேடுகிறாள்.. என்ற விவரம் சுத்தமாக ரமணனுக்குத் தெரியவில்லை… “என்ன..?” என்று புருவங்களை உயர்த்தினான்.. ‘இவன் ஒருத்தன்.. இந்த மேனரிஸத்தை வைச்சே
“ஹப்பா.. ஒரு வழியா எக்ஸாம் முடிஞ்சாச்சு..” நெட்டி முறித்தாள் ஹாசினி… “ஆமாமாம்.. நீ விழுந்து விழுந்து படிச்சு.. ஒருவழியாகிட்டில்ல.. இனி ரிலாக்ஸாத்தான்.. ஃபீல் பண்ணுவ..” கேலியாக சொன்னாள் மாளவிகா.. “திமிர்டி..
உற்சாகமாக விசிலடித்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான் ரமணன்.. வண்டிக்குள் அமர்ந்திருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டார்கள்..
“அண்ணன் செம மூட்ல இருக்கார்டா..” தாமஸ்
“ஒன்னு என்ன.. ஓராயிரம் சொல்லு.. நான் கேட்டுக்கிறேன்..” கண்கள் பிரகாசிக்கப் பேசினான் ரமணன்… இவன் இப்படித்தான் சொல்வான் என்ற நினைவில் மாளவிகாவின் முகத்தில் புன்னகை படர்ந்தது.. சற்றுத் தள்ளி
தூக்கம் வராமல் புரண்டு படுத்த மாளவிகா அருகிலிருந்த செல் போனை எடுத்து மணி பார்த்தாள்.. ‘மூன்று’ என்று அது சொன்னது..
‘விடியப் போகுதா..?’ மாளவிகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.. அதுவரை அவள்
அவள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் உடனுக்குடன் ரமணனுக்குப் போய் சேர்ந்து விடும்.. அதைப் போல்தான் அவள் கார்த்திக்கின் காரில் வந்து இறங்கியதும் போய் சேர்ந்திருக்கிறது..
“நான் ஒரு போலிஸ் ஆபிசர்..” கார்த்திக் பெருமையாகச் சொன்னான்.. இப்போதாவது அவள் பிரமிப்பாள் என்று பார்த்தால் அவள் லேசாக தலையை மட்டும் ஆட்டி விட்டு காரின் பின் சீட்டின் கதவைத் திறந்து ஏறி உட்கார்ந்து
“செய்யேன்..” மதுரா மகளின் உதவியை ஏற்றுக் கொண்டாள்.. “என்ன செய்யட்டும்..?” மாளவிகா தயாரானாள்… “இந்தக் காயைக் கழுவி நறுக்கிக் கொடு..” மாளவிகா மளமளவென்று காய்களை கழுவி நறுக்கிக்
‘இதுதான் காதலா..?’ மாளவிகாவிற்குப் புரியவில்லை.. ரமணனின் மனதிலும்.. அஸ்வினின் மனதிலும் பூத்ததாகச் சொல்லப் படும் பூ இதுதானா என்று தெரியாமல் அவள் தவித்தாள்.. அவள் பஸ்ஸில் ஏறும்போது அவன்