Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 06 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

காதல் அரும்பி மலராகி மணம் வீசிய கதைகளை அசை போட்டபடி மைதிலி பஸ்ஸிலும், நந்தகுமாரன் தன் இரு சக்கர வாகனத்திலும் வந்து அலுவல வாசலில் சந்தித்துக் கொண்டார்கள்..

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 05 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

மைதிலி பிறந்தது முதல் தெய்வக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவள்.. மகிழ்ச்சியோ, துக்கமோ அதை மனிதருக்கு சொல்வதற்கு முன் கடவுளிடம் சொல்லிப் பகிர்ந்து கொள்பவள்.. உலகம் இயங்குவது

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 04 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

தன் மனதிற்குள் தோன்றும் ரசாயன மாற்றங்களை உணர்ந்து இருந்தும் மௌனம் காத்தாள் மைதிலி.. அவள் வளர்ந்த விதம் அப்படி. மனதில் நினைப்பதை செயலாற்ற என்றுமே முடியாது என்பதை அறிந்தவள்

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 03 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

அன்று மைதிலியைப் பெண் பார்க்க வந்திருந்தார்கள்.. பூவாசம் கூடத்தை நிரப்பியிருந்தது.. விரிக்கப்பட்டிருந்த புது ஜமுக்காளத்தில் பெண்கள் அமர்ந்திருக்க போடப் பட்டிருந்த நாற்காலிகளில் ஆண்கள்

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 02 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

கொள்ளிடக் கரையோர கிராமம் அது.. ‘வேம்பூர்’ என்றால் மூன்று போகமும் பொன் விளையும் பூமி என்று பிறந்த குழந்தை கூடச் சொல்லும்.. தூக்கி மடித்துக் கட்டிய வேட்டியுடன், தலையில் துண்டை முண்டாசு

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 01 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

‘கௌசல்யா சுப்ரபாதம்..’

டேப்பிகார்டரில் பாடிக் கொண்டிருக்கும் பாடல் வரிகளில் மனம் செலுத்தியவளாய் கரம் குவித்து விழிகள் கசிய பாரளந்த மகாவிஷ்ணுவை மனதில் அழைத்து வேண்டுதல்களைச் சொல்லிக் கொண்டிருந்த மைதிலி,

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 15 — Geethaiyen rathai — கீதையின் ராதை

நீண்ட வெண்மை நிற ஓவர் கோட்டை அணிந்து கொண்டு.. கண்ணாடி டியூபினுள்.. மைக்ரோஸ்கோப்மூலம் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதா.. “ராதா.. உன்னைத் தேடி கெஸ்ட் வந்திருக்காங்க..” அவளது

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 14 — Geethaiyen rathai — கீதையின் ராதை

ராதா பூஜையறையில் கண்மூடி நின்றிருந்தாள்.. வீட்டில் யாருமில்லை… அவளது கண்ணீரைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை என்ற உணர்வில்.. தடையில்லாமல் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துக்

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 13 — Geethaiyen rathai — கீதையின் ராதை

“சொல்லுங்க அண்ணா.. அப்புறம்.. என்னைப் பற்றி அவர் வேறு என்ன சொன்னார்..?” ‘அவளால் காதலிக்கப்படுவது எனக்குப் பிடித்திருந்தது.. ஆனால் போகப் போக.. நானும் அவளைக் காதலிக்க