Chapter 06 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே
காதல் அரும்பி மலராகி மணம் வீசிய கதைகளை அசை போட்டபடி மைதிலி பஸ்ஸிலும், நந்தகுமாரன் தன் இரு சக்கர வாகனத்திலும் வந்து அலுவல வாசலில் சந்தித்துக் கொண்டார்கள்..
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
காதல் அரும்பி மலராகி மணம் வீசிய கதைகளை அசை போட்டபடி மைதிலி பஸ்ஸிலும், நந்தகுமாரன் தன் இரு சக்கர வாகனத்திலும் வந்து அலுவல வாசலில் சந்தித்துக் கொண்டார்கள்..
மைதிலி பிறந்தது முதல் தெய்வக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவள்.. மகிழ்ச்சியோ, துக்கமோ அதை மனிதருக்கு சொல்வதற்கு முன் கடவுளிடம் சொல்லிப் பகிர்ந்து கொள்பவள்.. உலகம் இயங்குவது
தன் மனதிற்குள் தோன்றும் ரசாயன மாற்றங்களை உணர்ந்து இருந்தும் மௌனம் காத்தாள் மைதிலி.. அவள் வளர்ந்த விதம் அப்படி. மனதில் நினைப்பதை செயலாற்ற என்றுமே முடியாது என்பதை அறிந்தவள்
அன்று மைதிலியைப் பெண் பார்க்க வந்திருந்தார்கள்.. பூவாசம் கூடத்தை நிரப்பியிருந்தது.. விரிக்கப்பட்டிருந்த புது ஜமுக்காளத்தில் பெண்கள் அமர்ந்திருக்க போடப் பட்டிருந்த நாற்காலிகளில் ஆண்கள்
கொள்ளிடக் கரையோர கிராமம் அது.. ‘வேம்பூர்’ என்றால் மூன்று போகமும் பொன் விளையும் பூமி என்று பிறந்த குழந்தை கூடச் சொல்லும்.. தூக்கி மடித்துக் கட்டிய வேட்டியுடன், தலையில் துண்டை முண்டாசு
‘கௌசல்யா சுப்ரபாதம்..’
டேப்பிகார்டரில் பாடிக் கொண்டிருக்கும் பாடல் வரிகளில் மனம் செலுத்தியவளாய் கரம் குவித்து விழிகள் கசிய பாரளந்த மகாவிஷ்ணுவை மனதில் அழைத்து வேண்டுதல்களைச் சொல்லிக் கொண்டிருந்த மைதிலி,
In Maithili’s family, they would rather spend lakhs and buy a groom than permit a love marriage. But Maithili fell in love with Nandakumar, a dark-complexioned man with a thick moustache, born into a proud lineage of moustached men.
நீண்ட வெண்மை நிற ஓவர் கோட்டை அணிந்து கொண்டு.. கண்ணாடி டியூபினுள்.. மைக்ரோஸ்கோப்மூலம் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதா.. “ராதா.. உன்னைத் தேடி கெஸ்ட் வந்திருக்காங்க..” அவளது
ராதா பூஜையறையில் கண்மூடி நின்றிருந்தாள்.. வீட்டில் யாருமில்லை… அவளது கண்ணீரைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை என்ற உணர்வில்.. தடையில்லாமல் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துக்
“சொல்லுங்க அண்ணா.. அப்புறம்.. என்னைப் பற்றி அவர் வேறு என்ன சொன்னார்..?” ‘அவளால் காதலிக்கப்படுவது எனக்குப் பிடித்திருந்தது.. ஆனால் போகப் போக.. நானும் அவளைக் காதலிக்க