Chapter 12 — Geethaiyen rathai — கீதையின் ராதை
பெங்களூரின் இதமான சீதோஷ்ணநிலை உடலை குளிர்வித்தது.. ‘ஆல்பா ரிசர்ச் சென்டர்..’ என்ற நியான் எழுத்துக்கள் பெரிதாக பொறிக்கப்பட்டிருந்த அந்த விஞ்ஞான கூடத்தின் வாசலை மிதித்த ராதா..
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
பெங்களூரின் இதமான சீதோஷ்ணநிலை உடலை குளிர்வித்தது.. ‘ஆல்பா ரிசர்ச் சென்டர்..’ என்ற நியான் எழுத்துக்கள் பெரிதாக பொறிக்கப்பட்டிருந்த அந்த விஞ்ஞான கூடத்தின் வாசலை மிதித்த ராதா..
எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டுத் தனத்துடன் எதிர்கொள்ளும் யதுநந்தன்.. இவ்வளவு தீவிரமான முகபாவத்துடன் பேசவும்.. முரளிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.. “சரி..
எல்லாமே நீயென்று.. கடவுளிடம் சரண் புகுந்ததைப் போலத் தன் காதலனிடம் சரண் புகுந்திருந்த ராதாவின் நெற்றியில் சின்னதாக முத்தமிட்டு.. அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான் யதுநந்தன்.. “உன்னைக்
“உன்னோடு வாழாத.. வாழ்வென்ன வாழ்வு.. என் உள் நெஞ்சம்.. கேட்கின்றது..” அருகேயிருந்த தள்ளுவண்டியிலிருந்து எஃப்எம் நேரயோவின் பாடல் காற்றில் கலந்து வந்து ராதாவின் காதுகளில் நுழைந்தது.. அவள் கொதிக்கும்
யதுநந்தன்.. அவசரமாய் குளித்து.. உடைமாற்றி.. இறங்குகையில் அவனது செல்ஃபோன் அடித்தது.. மறுமுனையில் முரளி பேசினான்.. “யது.. நீ புரொஜெக்டை கம்ப்ளீட் பண்ணிட்டியா..?” “இல்லைடா..” “இங்கே டீம்
நீலக் கடலின் மேல் வெள்ளைச் சிறகுகள் முளைத்தது போல்.. அலைகள் புரண்டு வந்தன.. கரைமீது காதலுடன் மோதிவிட்டு நாணித் திரும்பி ஓடின.. அலையில் கால் நனைத்தவாறு.. யதுநந்தனோடு இணைந்து
‘ஒரு பாக்கம் பார்க்கிறா.. ஒரு கண்ணைச் சாய்க்கிறா.. அவ.. உதட்டைக் கடிச்சுக்கிட்டு..
மெதுவா சிரிக்கிறா.. சிரிக்கிறா.. காலாலே.. நிலத்திலே.. கோலம் போட்டுப் பார்க்கிறா..’
போன வாரத்தில் – சின்னத் திரையில் போட்ட
“எக்ஸ்யூஸ் மீ..” யதுநந்தன் யாரை அழைக்கிறான் என்று திரும்பிப் பார்த்த முரளிக்கு தூக்கி வாரிப் போட்டது.. “இப்போ எதுக்குடா.. அந்தப் பெண்ணைக் ப்பிடுகிற..?”
“சும்மாதான்..” “நீ சும்மா இருக்க மாட்டாயே..
இன்னும் தான் முழுமையாக விடுபட்டு விடவில்லை என்பது ராதாவிற்கு புரிந்துதான் இருந்தது.. அறைக்கதவு மூடியது மூடியதாகவே இருந்தது.. யதுநந்தன் கைகளை மட்டும்தான் விலக்கிக் கொண்டான்.. நகர்ந்து
நுணலும் தன் வாயால் கெடுமென்றால்.. அந்த நுணல் தவறு செய்தது.. தன் வாயால் கெட்டது.
இங்கே சுபா நடத்திய சதி ஆலோசனையையும்.. அதன் பின்னால் அவர்கள் மூவருமாக சேர்ந்து… யதுநந்தனின் முகத்தில்