Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 12 — Geethaiyen rathai — கீதையின் ராதை

பெங்களூரின் இதமான சீதோஷ்ணநிலை உடலை குளிர்வித்தது.. ‘ஆல்பா ரிசர்ச் சென்டர்..’ என்ற நியான் எழுத்துக்கள் பெரிதாக பொறிக்கப்பட்டிருந்த அந்த விஞ்ஞான கூடத்தின் வாசலை மிதித்த ராதா..

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 11 — Geethaiyen rathai — கீதையின் ராதை

எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டுத் தனத்துடன் எதிர்கொள்ளும் யதுநந்தன்.. இவ்வளவு தீவிரமான முகபாவத்துடன் பேசவும்.. முரளிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.. “சரி..

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 10 — Geethaiyen rathai — கீதையின் ராதை

எல்லாமே நீயென்று.. கடவுளிடம் சரண் புகுந்ததைப் போலத் தன் காதலனிடம் சரண் புகுந்திருந்த ராதாவின் நெற்றியில் சின்னதாக முத்தமிட்டு.. அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான் யதுநந்தன்.. “உன்னைக்

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 09 — Geethaiyen rathai — கீதையின் ராதை

“உன்னோடு வாழாத.. வாழ்வென்ன வாழ்வு.. என் உள் நெஞ்சம்.. கேட்கின்றது..” அருகேயிருந்த தள்ளுவண்டியிலிருந்து எஃப்எம் நேரயோவின் பாடல் காற்றில் கலந்து வந்து ராதாவின் காதுகளில் நுழைந்தது.. அவள் கொதிக்கும்

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 08 — Geethaiyen rathai — கீதையின் ராதை

யதுநந்தன்.. அவசரமாய் குளித்து.. உடைமாற்றி.. இறங்குகையில் அவனது செல்ஃபோன் அடித்தது.. மறுமுனையில் முரளி பேசினான்.. “யது.. நீ புரொஜெக்டை கம்ப்ளீட் பண்ணிட்டியா..?” “இல்லைடா..” “இங்கே டீம்

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 07 — Geethaiyen rathai — கீதையின் ராதை

நீலக் கடலின் மேல் வெள்ளைச் சிறகுகள் முளைத்தது போல்.. அலைகள் புரண்டு வந்தன.. கரைமீது காதலுடன் மோதிவிட்டு நாணித் திரும்பி ஓடின.. அலையில் கால் நனைத்தவாறு.. யதுநந்தனோடு இணைந்து

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 06 — Geethaiyen rathai — கீதையின் ராதை

‘ஒரு பாக்கம் பார்க்கிறா.. ஒரு கண்ணைச் சாய்க்கிறா.. அவ.. உதட்டைக் கடிச்சுக்கிட்டு..
மெதுவா சிரிக்கிறா.. சிரிக்கிறா.. காலாலே.. நிலத்திலே.. கோலம் போட்டுப் பார்க்கிறா..’
போன வாரத்தில் – சின்னத் திரையில் போட்ட

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 05 — Geethaiyen rathai — கீதையின் ராதை

“எக்ஸ்யூஸ் மீ..” யதுநந்தன் யாரை அழைக்கிறான் என்று திரும்பிப் பார்த்த முரளிக்கு தூக்கி வாரிப் போட்டது.. “இப்போ எதுக்குடா.. அந்தப் பெண்ணைக் ப்பிடுகிற..?”
“சும்மாதான்..” “நீ சும்மா இருக்க மாட்டாயே..

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 04 — Geethaiyen rathai — கீதையின் ராதை

இன்னும் தான் முழுமையாக விடுபட்டு விடவில்லை என்பது ராதாவிற்கு புரிந்துதான் இருந்தது.. அறைக்கதவு மூடியது மூடியதாகவே இருந்தது.. யதுநந்தன் கைகளை மட்டும்தான் விலக்கிக் கொண்டான்.. நகர்ந்து

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 03 — Geethaiyen rathai — கீதையின் ராதை

நுணலும் தன் வாயால் கெடுமென்றால்.. அந்த நுணல் தவறு செய்தது.. தன் வாயால் கெட்டது.
இங்கே சுபா நடத்திய சதி ஆலோசனையையும்.. அதன் பின்னால் அவர்கள் மூவருமாக சேர்ந்து… யதுநந்தனின் முகத்தில்