Chapter 06 — Kaithotta Kalvane — கைத்தொட்ட கள்வனே
அவள் என்ன நினைத்தாள்..? அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது..? அஸ்வினின் அருகே அமர்ந்து விசாரித்தாள்.. அஸ்வினின் கூடப் படித்த பெண்ணை ஒருவன் பின் தொடர்ந்தானாம்.. காதலிக்கச் சொல்லி
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
அவள் என்ன நினைத்தாள்..? அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது..? அஸ்வினின் அருகே அமர்ந்து விசாரித்தாள்.. அஸ்வினின் கூடப் படித்த பெண்ணை ஒருவன் பின் தொடர்ந்தானாம்.. காதலிக்கச் சொல்லி
மாளவிகா விதியை நொந்து கொண்டாள்.. ஊருக்குள் அழகான பெண்கள் பலரிருக்க.. அவன் காதலுக்கு அவள்தான் ஆளாகியிருக்க வேண்டுமா..? மற்ற பெண்களைப் பார்த்தால் அவனுக்கு காதல் வந்து
மாளவிகாவைத் தொடர ஆரம்பித்தான் ரமணன்.. முதலில் மாளவிகா அதைக் கவனிக்கவில்லை.. அவள் பாட்டுக்கு ‘தேமே’ என்று கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள்.. அவள் கூட வந்த
அதுவரை ரமணனை அவர்கள் அப்படிப்பட்ட மென்மையான முகபாவனையுடன் பார்த்ததில்லை.. எப்போதும் கடுமையான முகத்துடன்.. புருவங்களைச் சுளித்தபடி.. எதிராளியைத் துளைக்கும் கூர்மையான
கொட்டுகின்ற மழை நீரில் நனைந்தபடி வந்து கொண்டிருந்த ஒரு மழை நாளில்தான் மாளவிகாவை ரமணன் சந்தித்தான்… அன்று துறைமுகத்தில் வந்து இறங்கியிருந்த பொருள்களை எடுப்பதில் இருந்த சிரமம்
கூட்டமாக இருந்த பஸ் ஸ்டாப்பில் நகத்தைக் கடித்துத் துப்பியபடி நின்று கொண்டிருந்தாள் மாளவிகா.. ‘இன்னும் பஸ்ஸைக் காணோமே..’
அவளுக்குப் பதட்டமாக இருந்தது.. ருகிலிருந்-தவர்களில் வழக்கமாக அவளது பஸ்ஸீக்குள்
Everyone feared Ramana, who always moved around in a car accompanied by a gang of henchmen. One rainy day, his eyes fell upon Malavika, who was joyfully playing in the rain, catching the streams of water in her open palms like a child.
நந்தகுமாரனுக்கு புதிதாக இன்னோவா கார் வாங்கிக் கொடுத்திருந்தார் துரைசிங்கம்.. டாடாசுமோ முரட்டு வண்டியாம்.. அவருக்குப் போதுமாம்.. அவர் மகனுக்கு புதுக்காரை அவரது கல்யாணப் பரிசாகக் கொடுக்கிறாராம்.
காலையில் கண்விழித்ததும் தன்மேல் கிடந்த நந்தகுமாரனின் கரத்தைக் கண்டு நேற்றைய நினைவில் கன்னம் சிவந்தாள் மைதிலி.. மெதுவாய் அவன் கரம் விலக்கி எழுந்தவள் குளித்து விட எண்ணும்போது கதவு தட்டப்பட
வேம்பூர் கோவிலின் பத்தாம்நாள் திருவிழா.. ஊரே கோவிலில் கூடி இருந்தது.. அன்றுடன் திருவிழா முடிவதால் அனைவரும் கோவிலில் திரண்டு இருந்தனர்.. துரைசிங்கத்தின் வீட்டு வாசலில் பந்தல் போட்டு வாழை மரம்