Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Kaithotta Kalvane - Featured Image
Romance — காதல்

Chapter 06 — Kaithotta Kalvane — கைத்தொட்ட கள்வனே

அவள் என்ன நினைத்தாள்..? அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது..? அஸ்வினின் அருகே அமர்ந்து விசாரித்தாள்.. அஸ்வினின் கூடப் படித்த பெண்ணை ஒருவன் பின் தொடர்ந்தானாம்.. காதலிக்கச் சொல்லி

Kaithotta Kalvane - Featured Image
Romance — காதல்

Chapter 05 — Kaithotta Kalvane — கைத்தொட்ட கள்வனே

மாளவிகா விதியை நொந்து கொண்டாள்.. ஊருக்குள் அழகான பெண்கள் பலரிருக்க.. அவன் காதலுக்கு அவள்தான் ஆளாகியிருக்க வேண்டுமா..? மற்ற பெண்களைப் பார்த்தால் அவனுக்கு காதல் வந்து

Kaithotta Kalvane - Featured Image
Romance — காதல்

Chapter 04 — Kaithotta Kalvane — கைத்தொட்ட கள்வனே

மாளவிகாவைத் தொடர ஆரம்பித்தான் ரமணன்.. முதலில் மாளவிகா அதைக் கவனிக்கவில்லை.. அவள் பாட்டுக்கு ‘தேமே’ என்று கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள்.. அவள் கூட வந்த

Kaithotta Kalvane - Featured Image
Romance — காதல்

Chapter 03 — Kaithotta Kalvane — கைத்தொட்ட கள்வனே

அதுவரை ரமணனை அவர்கள் அப்படிப்பட்ட மென்மையான முகபாவனையுடன் பார்த்ததில்லை.. எப்போதும் கடுமையான முகத்துடன்.. புருவங்களைச் சுளித்தபடி.. எதிராளியைத் துளைக்கும் கூர்மையான

Kaithotta Kalvane - Featured Image
Romance — காதல்

Chapter 02 — Kaithotta Kalvane — கைத்தொட்ட கள்வனே

கொட்டுகின்ற மழை நீரில் நனைந்தபடி வந்து கொண்டிருந்த ஒரு மழை நாளில்தான் மாளவிகாவை ரமணன் சந்தித்தான்… அன்று துறைமுகத்தில் வந்து இறங்கியிருந்த பொருள்களை எடுப்பதில் இருந்த சிரமம்

Kaithotta Kalvane - Featured Image
Romance — காதல்

Chapter 01 — Kaithotta Kalvane — கைத்தொட்ட கள்வனே

கூட்டமாக இருந்த பஸ் ஸ்டாப்பில் நகத்தைக் கடித்துத் துப்பியபடி நின்று கொண்டிருந்தாள் மாளவிகா.. ‘இன்னும் பஸ்ஸைக் காணோமே..’
அவளுக்குப் பதட்டமாக இருந்தது.. ருகிலிருந்-தவர்களில் வழக்கமாக அவளது பஸ்ஸீக்குள்

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 24 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

நந்தகுமாரனுக்கு புதிதாக இன்னோவா கார் வாங்கிக் கொடுத்திருந்தார் துரைசிங்கம்.. டாடாசுமோ முரட்டு வண்டியாம்.. அவருக்குப் போதுமாம்.. அவர் மகனுக்கு புதுக்காரை அவரது கல்யாணப் பரிசாகக் கொடுக்கிறாராம்.

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 23 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

காலையில் கண்விழித்ததும் தன்மேல் கிடந்த நந்தகுமாரனின் கரத்தைக் கண்டு நேற்றைய நினைவில் கன்னம் சிவந்தாள் மைதிலி.. மெதுவாய் அவன் கரம் விலக்கி எழுந்தவள் குளித்து விட எண்ணும்போது கதவு தட்டப்பட

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 22 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

வேம்பூர் கோவிலின் பத்தாம்நாள் திருவிழா.. ஊரே கோவிலில் கூடி இருந்தது.. அன்றுடன் திருவிழா முடிவதால் அனைவரும் கோவிலில் திரண்டு இருந்தனர்.. துரைசிங்கத்தின் வீட்டு வாசலில் பந்தல் போட்டு வாழை மரம்