Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 02 — Geethaiyen rathai — கீதையின் ராதை

அலைகடலாய் ராதாவின் மனம் கொந்தளித்தது.. சித்தி பெண்ணின் திருமணத்திற்கு வந்தவளை.. வரவேற்பில் நிற்க வைத்த சொந்த பந்தங்களை மனதார – மனதிற்குள் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 01 — Geethaiyen rathai — கீதையின் ராதை

வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்த அந்த திருமண மண்டபத்தின் வாசலில் தன் டிவிஎஸ் அப்பாச்சியை நிறுத்தி விட்டு இறங்கினான் யதுநந்தன்.. அவனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி கூட இறங்கிய முரளி.. “ஏன்டா..

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 24 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

இரவு நேரப் பிருந்தாவனம் காண்பவர் கழுத்தைக் கவர்ந்து மனதை மயக்கிக் கொண்டிருந்தது.. கோபக்காரக் காதலனை வசியம் பண்ணும் வசியக்காரியின் மோகனத்துடன் மிளிர்ந்தது.. காரை விட்டு

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 23 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“டொக்.. டொக்..” குதிரையின் குளம்படி சப்தத்தை ரசித்தாள் அனுராதா.. சாலையின் மேடு பள்ளங்களில் குதிரை வண்டி ஏறி இறங்க.. நந்தகுமாரின் மீது விழுந்தாள்.. ‘ஆஹா’ என்று நந்தகுமார் அவளது முதுகைத்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 22 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

கண்களை உறுத்தாத மெல்லிய ஒளி.. இசையும் அப்படித்தான்.. சன்னமான குரலில் ஒலித்த ஆங்கிலப் பாடல்.. கை கோர்த்து ஆணும், பெண்ணுமாக இணைந்து ஆட ஆரம்பித்த அந்த அற்புத வேளையில் அனுராதாவின்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 21 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

அனுராதாவின் முகம் இறுகியது… எதிரில் உட்கார்ந்திருந்த இருவரின் பார்வையும் அவளை அளவிடுவதை உணர்ந்தும் உணராதவளைப் போல அவள் லேப்டாப்பில் கவனமானாள்.. “இந்த பிளானை அப்ரூவ்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 20 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

ஜன்னலின் திரையை விலக்கினாள் அனுராதா.. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நிர்மலமாகக் காட்சி தந்தது.. அதிகாலை வானம் அழகானதாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.. மனதில் புத்துணர்வு

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 19 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

‘அனுராதா எங்கே..?’ இந்தக் கேள்வி மட்டும்தான் நந்தகுமாரின் மனம் முழுவதும் வியாபித்திருந்தது.. அவனது படிப்பு முடிந்து விட்டது.. இறுதியாண்டின் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே அவனுக்கு கேம்பஸ்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 18 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“பிருந்தாவனமும்.. நந்தகுமாரனும்.. யாவருக்கும் பொது செல்வமன்றோ..” அனுராதா துணுக்குற்றாள்.. கல்லூரியில் நடந்த இறுதியாண்டு மாணவர்களின் ஃபேர்வெல் விழாவில் பாடும் கோபிகா ஏன்