Chapter 02 — Geethaiyen rathai — கீதையின் ராதை
அலைகடலாய் ராதாவின் மனம் கொந்தளித்தது.. சித்தி பெண்ணின் திருமணத்திற்கு வந்தவளை.. வரவேற்பில் நிற்க வைத்த சொந்த பந்தங்களை மனதார – மனதிற்குள் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
அலைகடலாய் ராதாவின் மனம் கொந்தளித்தது.. சித்தி பெண்ணின் திருமணத்திற்கு வந்தவளை.. வரவேற்பில் நிற்க வைத்த சொந்த பந்தங்களை மனதார – மனதிற்குள் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்
வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்த அந்த திருமண மண்டபத்தின் வாசலில் தன் டிவிஎஸ் அப்பாச்சியை நிறுத்தி விட்டு இறங்கினான் யதுநந்தன்.. அவனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி கூட இறங்கிய முரளி.. “ஏன்டா..
“Marriage is a kind of burden. Who needs that burden? Tying the sacred thread and then having to be home by five in the evening—none of that suits me. What a torture! I don’t know how people grit their teeth and go through with marriage,” says Yadunandan.
இரவு நேரப் பிருந்தாவனம் காண்பவர் கழுத்தைக் கவர்ந்து மனதை மயக்கிக் கொண்டிருந்தது.. கோபக்காரக் காதலனை வசியம் பண்ணும் வசியக்காரியின் மோகனத்துடன் மிளிர்ந்தது.. காரை விட்டு
“டொக்.. டொக்..” குதிரையின் குளம்படி சப்தத்தை ரசித்தாள் அனுராதா.. சாலையின் மேடு பள்ளங்களில் குதிரை வண்டி ஏறி இறங்க.. நந்தகுமாரின் மீது விழுந்தாள்.. ‘ஆஹா’ என்று நந்தகுமார் அவளது முதுகைத்
கண்களை உறுத்தாத மெல்லிய ஒளி.. இசையும் அப்படித்தான்.. சன்னமான குரலில் ஒலித்த ஆங்கிலப் பாடல்.. கை கோர்த்து ஆணும், பெண்ணுமாக இணைந்து ஆட ஆரம்பித்த அந்த அற்புத வேளையில் அனுராதாவின்
அனுராதாவின் முகம் இறுகியது… எதிரில் உட்கார்ந்திருந்த இருவரின் பார்வையும் அவளை அளவிடுவதை உணர்ந்தும் உணராதவளைப் போல அவள் லேப்டாப்பில் கவனமானாள்.. “இந்த பிளானை அப்ரூவ்
ஜன்னலின் திரையை விலக்கினாள் அனுராதா.. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நிர்மலமாகக் காட்சி தந்தது.. அதிகாலை வானம் அழகானதாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.. மனதில் புத்துணர்வு
‘அனுராதா எங்கே..?’ இந்தக் கேள்வி மட்டும்தான் நந்தகுமாரின் மனம் முழுவதும் வியாபித்திருந்தது.. அவனது படிப்பு முடிந்து விட்டது.. இறுதியாண்டின் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே அவனுக்கு கேம்பஸ்
“பிருந்தாவனமும்.. நந்தகுமாரனும்.. யாவருக்கும் பொது செல்வமன்றோ..” அனுராதா துணுக்குற்றாள்.. கல்லூரியில் நடந்த இறுதியாண்டு மாணவர்களின் ஃபேர்வெல் விழாவில் பாடும் கோபிகா ஏன்