Chapter 21 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே
துரைசிங்கம் கோபக்காரர்.. கண்டிப்பானவர்.. இனப் பற்று மிகுந்தவர்.. பரம்பரை மேல் பக்திகொண்டவர்.. ஆயிரம் பேர் எதிர்த்து வந்தாலும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மீசையை முறுக்கிக் கொண்டு
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
துரைசிங்கம் கோபக்காரர்.. கண்டிப்பானவர்.. இனப் பற்று மிகுந்தவர்.. பரம்பரை மேல் பக்திகொண்டவர்.. ஆயிரம் பேர் எதிர்த்து வந்தாலும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மீசையை முறுக்கிக் கொண்டு
சோலையம்மாள் மகனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு போகும்போது மேனகா அவள் அறைவாசலில் நின்றிருந்தாள்.. ஒரு வினாடி தாமதித்தவள் அவளைப் பார்த்து,
மேனகா கலகலவென்று நகைத்துக் கொண்டே மைதிலியைப் பார்த்து, “என்ன பேசிவிட்டாயா..?” என்றபடி போனை வாங்கித் திரும்பவும் கால் பண்ணி ‘ஆன்’ நிலையிலேயே வைத்தாள்.. அவளையே கவனித்துக் கொண்டு
விசாலாட்சியின் வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்டு மைதிலியின் மனம் நடுக்கமுற்றது. ‘அம்மா என்ன சொன்னாள்..?’
‘உன் வருங்காலக் கணவரும், மாமனாரும் மாமியாரும்’ என்று சொன்னாள்…
“ஏம்மா நீ சைவமாச்சே அசைவம் எப்படிப் பரிமாறுவ..?”
“இட்லி வைக்கிறேன், தண்ணீர் ஊற்றுகிறேன்.. சரிதானே..”
நந்தகுமாரன் வருடா வருடம் தன் ஊர் கோவில் திருவிழாவுக்கு தன் நண்பர்களை வீட்டுக்கு ழைத்து விருந்து கொடுப்பான்.. நாத்திகம் பேசும் அவன் திருவிழாவின் பத்து நாள்களும் வீட்டில் விருந்தாளிகள் குவிந்திருப்பர்..
“டாட் இவர்தான் கிருஷ்ணன்.. கிருஷ்ணமூர்த்தி..” என்று அறிமுகப்படுத்தினான் வினய்.. அவனது தந்தை ரங்கநாதன் ஆறடி உயரத்தில் வினய்யின் உயரம் தன்னிடமிருந்து வந்தது என்பதை உணர்த்துகிறவராய் இந்தி
மைதிலி அழகானவள் என்பதைவிட வினய் விரும்பும் இந்திய, தமிழ்நாட்டுப் பெண்ணின் பிரதி பிம்பமாய் திகழ்பவள் என்பதைக் கவனத்தில் கொண்ட மேனகா அதை வினய்யின் கவனத்திற்குக் கொண்டு போனாள்..
வினய்..! கோதுமை மாவைப் பிசைந்தது போல் நிறம்.. ஆறடி உயரம்.. அளவான உடல்வாகு.. நிமிர்ந்த நடை.. மாடலிங் ஆணைப் போன்ற கவர்ச்சிகரமான தோற்றம்.. சென்னையில் வெற்றிகரமாக இயங்கும் பெரிய ஏற்றுமதி
அறைக்குள் வெளிச்சம் பரவியதும் சோலையம்மாள் கண்கள் கூசியவளாய் விழி விரித்துப் பார்த்தாள்.. மகனைக் கண்டதும் அவள் கண்கள் கலங்கி விட்டன.. நந்தகுமாரன் தாயை தலை முதல் கால் வரை