Chapter 11 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே
மைதிலியின் கண்கள் சுவர் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.. இரவு முழுவதும் தூங்காமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவள் காலை விடிந்தும் விடியாமல் இருக்கும்போதே படுக்கையை விட்டு எழுந்து
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
மைதிலியின் கண்கள் சுவர் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.. இரவு முழுவதும் தூங்காமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவள் காலை விடிந்தும் விடியாமல் இருக்கும்போதே படுக்கையை விட்டு எழுந்து
மேனகா நந்தகுமாரன் தன் விரல் பற்றியதும் ஆச்சர்யப்படவில்லை.. எப்படி மைதிலியின் வருகையை அவள் எதிர்பார்த்தாளோ அதே போல் அவள் வந்ததும் தன்னைத் தொட்டுப் பேச அவன் முயல்வான் என்பதையும்
மொட்டை மாடியில் தனியே அமர்ந்திருந்தாள் மைதிலி.. கைகள் தன் போக்கில் தலையில் சூடியிருந்த முல்லைப் பூச்சரத்திலிருந்து ஒவ்வொரு பூவாக உருவிக் கொண்டிருக்க கண்கள் வான் வெளியில் லயித்திருந்தது..
“ஏண்டி சோலையம்மா..! ஆலத்தித் தட்டு எங்கே.. கரைச்சுத் தயாரா வை.. அந்தப் பொண்ணு ஏர்போர்ட்டி லிருந்து ளம்பியாச்சாம்.. இப்ப வந்திரும்..” மலையப்பன் சூழ்நிலையை தூள் பரத்திக்
தந்த நிறம், வாரா வாரம் அழகு நிலையத்திற்குச் சென்று சீராக ஆனால், ஏற்ற இறக்கமாக வெட்டி விடப்பட்ட கூந்தல், செதுக்கி வைத்தது போன்ற உடல்வாகு, கூரான நாசி, கொவ்வை இதழ்கள், மீன் போல் நீண்ட விழிகள்..
காதல் அரும்பி மலராகி மணம் வீசிய கதைகளை அசை போட்டபடி மைதிலி பஸ்ஸிலும், நந்தகுமாரன் தன் இரு சக்கர வாகனத்திலும் வந்து அலுவல வாசலில் சந்தித்துக் கொண்டார்கள்..
மைதிலி பிறந்தது முதல் தெய்வக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவள்.. மகிழ்ச்சியோ, துக்கமோ அதை மனிதருக்கு சொல்வதற்கு முன் கடவுளிடம் சொல்லிப் பகிர்ந்து கொள்பவள்.. உலகம் இயங்குவது
தன் மனதிற்குள் தோன்றும் ரசாயன மாற்றங்களை உணர்ந்து இருந்தும் மௌனம் காத்தாள் மைதிலி.. அவள் வளர்ந்த விதம் அப்படி. மனதில் நினைப்பதை செயலாற்ற என்றுமே முடியாது என்பதை அறிந்தவள்
அன்று மைதிலியைப் பெண் பார்க்க வந்திருந்தார்கள்.. பூவாசம் கூடத்தை நிரப்பியிருந்தது.. விரிக்கப்பட்டிருந்த புது ஜமுக்காளத்தில் பெண்கள் அமர்ந்திருக்க போடப் பட்டிருந்த நாற்காலிகளில் ஆண்கள்
கொள்ளிடக் கரையோர கிராமம் அது.. ‘வேம்பூர்’ என்றால் மூன்று போகமும் பொன் விளையும் பூமி என்று பிறந்த குழந்தை கூடச் சொல்லும்.. தூக்கி மடித்துக் கட்டிய வேட்டியுடன், தலையில் துண்டை முண்டாசு