Chapter 17 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
“அவன் பெயர் நந்தகுமார்..” கடினமான முகத்துடன் சொன்னான் கரண்.. முகம் சுளித்த தீப்தி.. “என்ஜினியரிங் காலேஜில் ஃபைனல் இயர் படிக்கிறான்னு சொல்கிற கரண்.. நீ யார்.. உன் லெவல் என்னங்கிறதை மறந்துட்டியா..?
