Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 17 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“அவன் பெயர் நந்தகுமார்..” கடினமான முகத்துடன் சொன்னான் கரண்.. முகம் சுளித்த தீப்தி.. “என்ஜினியரிங் காலேஜில் ஃபைனல் இயர் படிக்கிறான்னு சொல்கிற கரண்.. நீ யார்.. உன் லெவல் என்னங்கிறதை மறந்துட்டியா..?

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 16 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

அதிகப்படியான பணம் இருக்கும் இடத்தில் கட்டுக் காவல்களும் சூழ்ச்சிகளும் சூழ்ந்திருக்கும் என்பதை கணக்கு வாத்தியாரான வாசுதேவன் கணக்கிட்டது சரியாகத்தான் இருந்தது.. நந்தகுமாரின்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 15 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“ஷி இஸ் எ ஏன்ஜல்..” என்றாள் நந்தினி.. அவள் எதைச் சொன்னாலும் அதற்கு எகனைக்கு மொகனையாக எதையாவது பேசி வைக்கும் நந்தகுமார்.. அன்று மட்டும் அழிச்சாட்டியம் பண்ணாமல் மென்மையாகப் புன்னகைத்தான்..

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 14 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“நல்லாச் சொன்னீங்க போங்க.. நமக்கு இருக்கிறது ஒரே பெண்.. அவளைக் கட்டு திட்டமா வளர்க்கத்தானே ஊட்டி கான்வெண்டில் சேர்த்து விட்டோம்.. சின்ன வயதில் அங்கே வளர விட்டுவிட்டு.. இப்ப டீன்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 13 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

எறும்பு ஊறக் கல்லே தேயும் போது.. பீம்சிங் போன்ற கனிவான மனிதர் தேய மாட்டாரா..? மெல்ல.. மெல்ல.. தீப்தியின் அழகுக்கும், இளமைக்கும் அடிமையாகி விட்டார்… மாதமொரு முறை அனுராதாவைப் பார்க்க

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 12 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“எப்படிடா..?” அர்ஜூன் வியந்து போனான்.. புத்திசாலியான நந்தகுமார் கட்டிடக்கலையில் என்ஜினியராக விரும்பியதற்கு காரணமாக இந்தியாவின் கோவில்களின் தொன்மையைத்தான் சுட்டிக் காட்டுவான்..

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 11 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

இதைப் போன்றதொரு கொட்டும் மழை நாளில்தான் நந்தகுமார் அவனுடைய ராதையைச் சந்தித்தான்.. அவள்.. அனுராதா..! முதல் வருட சிவில் என்ஜினியரிங் மாணவி.. அடாது மழை பெய்தாலும் விடாது ராகிங்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 10 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“தூள்..” என்றான் அர்ஜூன்.. “அஃதே..” என்று தலையாட்டிய நந்தகுமாரை அதிசயமாகப் பார்த்தபடி சமையலறையில் பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தாள் ஈஸ்வரி.. சாந்த சொரூபியாய் இருந்த நந்தகுமாரை வேற்றுக் கிரகவாசியைப்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 09 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

கிஷோர் குமாருக்கு நந்தகுமாரின் மீது தனி வாஞ்சை உண்டு.. மகனைப் போல அவனை நேசிப்பவர்.. அவருக்கு ஒரேயொரு மகள்தான்.. திருமணமாகிக் கணவனுடன் அமெரிக்காவில் வசிக்கிறாள்.. தனக்கொரு மகன்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 08 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“யாருடி நீ..? தேவதை..! உன் அடையாளம் பணம் மட்டும்தானா..? எப்படிடீ உன்னால் இப்படி நினைக்க முடிந்தது..? எவளோ ஒருத்தி சொன்னால்.. உனக்கெங்கே போச்சு புத்தி..? உன்னிடம் மயங்கிப் போனேன்டி.. விடுபட