Family — குடும்பம்

Read family novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 33 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

“அனு ரெடியா..?” ஆகாஷ் கீழே நின்று கொண்டு கத்தினான்.. “ஏண்டா.. லேடிஸ் டிரஸ் பண்ணும்போது அவசரப் படுத்தலாமா..? மெதுவாய் கிளம்பி வரட்டும்..” பரசுராம் ஆகாஷை கடிந்து கொண்டான்.

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 32 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

“அனு.. அனு.. இங்கே வாயேன்.. சீக்கிரம் வா..” ஆகாஷ் வாசலில் நின்று கொண்டு கத்தினான்..
அனுராதா அவசரமாய் வாசலுக்கு ஓடி வந்தாள்..
“ஏங்க.. இப்படிச் சத்தம் போடறீங்க.. வாசலில் என்ன வைத்திருக்கிறீங்க..” கேட்டபடி ந்தவள்

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 31 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

எத்தனை யுகங்களாய் அறிந்ததைப் போன்ற ஜென்ம ஜென்மாந்திர பந்தம் ஒன்று அனுராதாவைப் பார்த்த நொடியிலேயே ஆகாஷிற்கு ஏற்பட்டது.. எவராலும் சலனப்படுத்த முடியாத அனுராதாவின் மனதை

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 30 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

“அனு.. அவள் என்னிடம் வந்து பேசும்போது நான் ஒன்று சொன்னால் அவள் அதற்கு சம்பந்தமேயில்லாதது போல் வேறு ஒன்றைச் சொல்வாள்.. நான் வெறுப்புடன் காரைக் கிளப்புவேன்.. அவள் எதுவுமே நடக்காதது

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 29 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

“அனு.. உன் தாத்தா ஏன் என்னை அவரது கடைசி நேரத்தில் அழைத்து அந்த வாக்குறுதியைக் கேட்டாரென்று உன்னை விட எனக்கு நன்றாகத் தெரியும்.. உன் தாத்தாவைப் பற்றி நீ அறிந்தது இவ்வளவு தானா..? அவர் ஒரு

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 28 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

ஆகாஷின் தழுவலில் வேகம் இருந்தது.. ‘உன்னைப் புரிந்து கொள்ளாமல் போய் விட்டேனே..’ என்ற தாபம் இருந்தது.. அவளுடைய மனதில் தான் மட்டும்தான் இருக்கிறோமென்ற கர்வம் இருந்தது.. இவை

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 27 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

ஆகாஷ் விழி மூடி தொண்டைமானைப் பற்றி நினைத்துப் பார்த்தான்.. ஆகாஷ் தன் காதலை வெளிப்படுத்தியதும் அவரிடம்தான்.. அதை அனுராதாவிடம் சொல்லக்கூடாதென்ற வாக்குறுதியையும் பெற்றுக் கொண்டான்..

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 26 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

அடுத்துப் படிக்க ஆகாஷிற்கு நடுக்கமாய் இருந்தது.. என்ன எழுதியிருப்பாள் என்பது அவனுக்குத் தெரிந்தது தானே.. ஒரு வழியாய் படிக்க ஆரம்பித்தான்.. ‘….. வெயிலில் களைத்து வந்திருந்தான்.. எனக்கு மனம்

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 25 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

…… அவன் முகம் பார்க்காமல் அனுப்பிவிட்டேன்.. ஆனால் இந்த வெட்கம் கெட்ட மனது அவனது வரவிற்காக ஏங்கி இந்த ஒரு வாரமும் தவித்து விட்டது.. இன்று காலையில் அவன் வந்தவுடன் ஆவலாய் அவன்

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 24 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

எதற்கும் கட்டுப்படாதவள் தொண்டைமானுக்கு கட்டுப்பட்டு வாக்குக் கொடுத்தாள்.. அதுவும் எப்படி..? ‘நான் அவரைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் தாத்தா..’ அப்போதும் திருமணம் செய்து