Chapter 33 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்
“அனு ரெடியா..?” ஆகாஷ் கீழே நின்று கொண்டு கத்தினான்.. “ஏண்டா.. லேடிஸ் டிரஸ் பண்ணும்போது அவசரப் படுத்தலாமா..? மெதுவாய் கிளம்பி வரட்டும்..” பரசுராம் ஆகாஷை கடிந்து கொண்டான்.
Read family novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
“அனு ரெடியா..?” ஆகாஷ் கீழே நின்று கொண்டு கத்தினான்.. “ஏண்டா.. லேடிஸ் டிரஸ் பண்ணும்போது அவசரப் படுத்தலாமா..? மெதுவாய் கிளம்பி வரட்டும்..” பரசுராம் ஆகாஷை கடிந்து கொண்டான்.
“அனு.. அனு.. இங்கே வாயேன்.. சீக்கிரம் வா..” ஆகாஷ் வாசலில் நின்று கொண்டு கத்தினான்..
அனுராதா அவசரமாய் வாசலுக்கு ஓடி வந்தாள்..
“ஏங்க.. இப்படிச் சத்தம் போடறீங்க.. வாசலில் என்ன வைத்திருக்கிறீங்க..” கேட்டபடி ந்தவள்
எத்தனை யுகங்களாய் அறிந்ததைப் போன்ற ஜென்ம ஜென்மாந்திர பந்தம் ஒன்று அனுராதாவைப் பார்த்த நொடியிலேயே ஆகாஷிற்கு ஏற்பட்டது.. எவராலும் சலனப்படுத்த முடியாத அனுராதாவின் மனதை
“அனு.. அவள் என்னிடம் வந்து பேசும்போது நான் ஒன்று சொன்னால் அவள் அதற்கு சம்பந்தமேயில்லாதது போல் வேறு ஒன்றைச் சொல்வாள்.. நான் வெறுப்புடன் காரைக் கிளப்புவேன்.. அவள் எதுவுமே நடக்காதது
“அனு.. உன் தாத்தா ஏன் என்னை அவரது கடைசி நேரத்தில் அழைத்து அந்த வாக்குறுதியைக் கேட்டாரென்று உன்னை விட எனக்கு நன்றாகத் தெரியும்.. உன் தாத்தாவைப் பற்றி நீ அறிந்தது இவ்வளவு தானா..? அவர் ஒரு
ஆகாஷின் தழுவலில் வேகம் இருந்தது.. ‘உன்னைப் புரிந்து கொள்ளாமல் போய் விட்டேனே..’ என்ற தாபம் இருந்தது.. அவளுடைய மனதில் தான் மட்டும்தான் இருக்கிறோமென்ற கர்வம் இருந்தது.. இவை
ஆகாஷ் விழி மூடி தொண்டைமானைப் பற்றி நினைத்துப் பார்த்தான்.. ஆகாஷ் தன் காதலை வெளிப்படுத்தியதும் அவரிடம்தான்.. அதை அனுராதாவிடம் சொல்லக்கூடாதென்ற வாக்குறுதியையும் பெற்றுக் கொண்டான்..
அடுத்துப் படிக்க ஆகாஷிற்கு நடுக்கமாய் இருந்தது.. என்ன எழுதியிருப்பாள் என்பது அவனுக்குத் தெரிந்தது தானே.. ஒரு வழியாய் படிக்க ஆரம்பித்தான்.. ‘….. வெயிலில் களைத்து வந்திருந்தான்.. எனக்கு மனம்
…… அவன் முகம் பார்க்காமல் அனுப்பிவிட்டேன்.. ஆனால் இந்த வெட்கம் கெட்ட மனது அவனது வரவிற்காக ஏங்கி இந்த ஒரு வாரமும் தவித்து விட்டது.. இன்று காலையில் அவன் வந்தவுடன் ஆவலாய் அவன்
எதற்கும் கட்டுப்படாதவள் தொண்டைமானுக்கு கட்டுப்பட்டு வாக்குக் கொடுத்தாள்.. அதுவும் எப்படி..? ‘நான் அவரைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் தாத்தா..’ அப்போதும் திருமணம் செய்து