Family — குடும்பம்

Read family novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 23 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

இது ஏன் தனக்கு முன்னரே தெரியாமல் போனது..? தனக்குள் கேட்டுக் கொண்டான் ஆகாஷ்.. ராகினியின் விசயத்திலும் ஆகாஷ் அளவோடு நடந்து அவளுக்கு புத்தி சொல்லியிருந்தால் அனுராதா அவனைப்

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 22 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

“அவங்களை ஏன் திட்டுகிறீர்கள் ஆகாஷ்.. அவர்கள் பாவம் நீங்கள் தூங்குகிறீர்கள் என்றுதான் சொன்னார்கள்.. திட்ட வேண்டுமானால் என்னைத் திட்டுங்கள்.. நானாகத்தான் மாடிக்கு வந்தேன்..” சொப்னா

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 21 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

“அனு..” பரிமாறியவளின் கரம்பிடித்து நிறுத்தினான் ஆகாஷ்.. “ம்ம்..” அவன் முகம் பார்க்கத் தடுமாறி நிலம் பார்த்தபடிக் கூறினாள் அனுராதா.. “என்னைப் பார்த்தால் பாவமாக இல்லை..?” ஆகாஷின் குரலில் தாபம்

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 20 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

ஒருமுறை ஆகாஷிற்கு டைபாயிடு ஜூரம் வந்திருந்தது.. அப்போது அவன் மாடியறையில் தனியாக இருந்தான்.. கீழ்வீட்டில் குடியிருந்தவர்கள் வேளா வேளைக்கு கஞ்சி வைத்துக் கொடுத்தார்கள். அவனுக்கு உடல்

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 19 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

அனுரதாவை முதன் முதலில் பார்த்த வினாடியிலிருந்து இன்றுவரை ஆகாஷிற்கு அவளைப் பற்றித் தோன்றும் ஒரே வார்த்தை ‘திமிர் பிடித்தவள்’ ஆகாஷைப் பற்றி அவள் நினைப்பதேயில்லை என்பதே அவனது பெரும்

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 18 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

மாடிப்படிகளில் இறங்கிய அனுராதா வாசலில் கால் வைத்த போது பின்னாலேயே வந்த ஆகாஷ் அவள் சற்றும் எதிர்பாராமல் அவளைத் தூக்கிக் கொண்டான்.. கையில் பெட்டியோடு அவனது கரங்களில் பூமாலையாய் கிடந்தவள்

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 17 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

ஆகாஷ் மெதுவாக நடந்து அனுராதாவின் அருகில் சென்று அமர்ந்தான்.. அவள் மனதில் ஆசுவாசப் பெரு மூச்சு எழுந்தது.. இந்த மையிருட்டில் தன்னந்தனியாய் அவள் மொட்டை மாடியில் அமர்ந்திருந்த கோலம்

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 16 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

“ராதா.. பால்போன்ற வெள்ளை மனம் அம்மா உனக்கு.. யாருக்கும் கனவிலும் தீங்கு நினைக்காத பிறவியம்மா நீ.. நீ நடந்து செல்லும் பாதையிலே பூ மலரும்.. உன் கையில் ஒரு பிடி நெல் அள்ளிக் கொடுத்தால் அது நூறு

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 15 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

அப்போதுதான் அது உறைத்தது ஆகாஷிற்கு..
‘ஒரே தலைவலியாய் போயிற்று உன்னோடு..’ என்று சொல்வது போல் அல்லவா அனுராதாவின் குரலும் வார்த்தைகளும் இருக்கின்றன..? ‘ஏன் இவள் இப்படிச்

Idhayathini Salaram - Featured Image
Family — குடும்பம்

Chapter 14 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்

ஆகாஷின் அருகே அமர்ந்திருந்த இளம் பெண் கூந்தலை அழகாக கொண்டையிட்டிருந்தாள்.. காதோரமாய் ஒற்றை ரோஜா ஒன்றை செருகி இருந்தாள்.. அவள் மேல் இனிய நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது.. வார்த்தைக்கு