Drama — நாடகம்

Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Nilave Nee Satchi - Featured Image
Drama — நாடகம்

Chapter 02 — Nilave Nee Satchi — நிலவே நீ சாட்சி

எப்போதும் போலவே அதிகாலையில் விழிப்பு வந்து விட்டது அசோகனுக்கு. உள்ளங்கைகளை விரித்து அதில் பார்த்துக் கொண்டவன் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடி எழுந்தான். அறையின் கதவுக்குக்

Nilave Nee Satchi - Featured Image
Drama — நாடகம்

Chapter 01 — Nilave Nee Satchi — நிலவே நீ சாட்சி

ஆசிரியர் கடிதம்… மனம் விட்டுப் பேசலாமா..?
என் பிரியத்துக்குரிய வாசக.. வாசகிகளே..!
ஏதேனும் பேரம் பேச நேரும் போது இதை வாங்க வந்திருக்கிற மூஞ்சியைப் பாரு என்ற சொற்றொடரைக் கேட்க நேரிடும் அல்லவா..?

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 33 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது.. மெல்லத் தொட்ட தென்றல்காற்று.. என்னை விட்டுப் போகாமல்..
மனதை வருடும் பூங்காற்று… -நதியோரம் நான் நடந்த போது- நரேந்திரன் பார்வையைச் சந்திக்க முடியாமல் தலை குனிந்தாள் …

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 32 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது.. பூங்காற்றாய் வந்த தோழி… நான்சாய தோள் கொடுத்தாள்.. தாயாகி அவள் மடிசாய்த்தாள்… -நதியோரம் நான் நடந்த போது- மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தாள் வித்யா.. அவள் பின்னால்

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 31 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது.. யுத்தமில்லா அமைதி கண்டேன்..நதியைவிட்டு விலகி நடந்தால்… யுத்தம் மட்டும் எங்கும் கண்டேன்…
-நதியோரம் நான் நடந்த போது- நிவேதிதாவிற்கு பூர்ணிமாவின் பலத்தைப் பற்றி

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 30 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது.. களிப்பை மட்டும் நான் உணர்ந்தேன்.. நீவராத பொழுதினிலே..
களைப்பை மட்டும் நான் உணர்ந்தேன்.. -நதியோரம் நான் நடந்த போது- வித்யா சுரேந்திரனிடம் சொல்லியிருந்ததைப் போல

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 29 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது.. நீ பேச நான் கேட்டேன்.. நான் பேச வந்த போது..     கேட்காமல் எங்கே போனாய்..? -நதியோரம் நான் நடந்த போது- “என்னால அது முடியாது சுரேந்திரன்.. உங்க வொய்ப் எனக்கெதிரா

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 28 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது.. நெஞ்சுக்குள்ளே ஏதோ பாரம்.. பகிர்ந்து கொள்ள நீயுமின்றி..
மனதுக்குள்ளே ஏதோ ஏக்கம்.. -நதியோரம் நான் நடந்த போது- விலகி நடந்த சுரேந்திரனைப் பார்த்த போது வித்யாவின்

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 27 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது.. தூரத்திலே விடிவெள்ளி கண்டேன்.. உன்னிடம் சொல்லத் திரும்பியபோது.. இருளோடு நீ மறையக் கண்டேன்.. -நதியோரம் நான் நடந்த போது-
அப்படிப்பட்ட ரங்கதுரையின் மீது …