Chapter 06 — Aarathanai — ஆராதனை
‘உன்னை நினைத்ததில்லை… ஊனுருக நின்றதில்லை… காத்திருந்து சோர்ந்ததில்லை…
காத்திருக்க வைத்ததில்லை..
Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
‘உன்னை நினைத்ததில்லை… ஊனுருக நின்றதில்லை… காத்திருந்து சோர்ந்ததில்லை…
காத்திருக்க வைத்ததில்லை..
செந்திலுக்கு வைதேகியின் மீது ஒரு கண் உண்டு.. அவளது துடிப்பான பேச்சும்.. பார்வையும் அவனை ஈர்க்க.. அவளது துடுக்குத்தனத்திற்கு அவன் ரசிகன் ஆகிவிட்டான்.
கௌசல்யா உடல் வியர்த்துப் போனவளாக.. சட்டென்று எழுந்து படுக்கையில் அமர்ந்தாள்.. அவளால்.. அவளது நினைவையே நம்ப முடியவில்லை..
இரவின் நிசப்தம் மனதிற்கு இதத்தைத் தர.. கௌசல்யா கண் மூடி உறங்க முயன்றாள்.. முடியவில்லை.. பக்கத்தில் அவள் மேல் காலைத் தூக்கிப் போட்டு .. ஒன்றிப் படுத்திருந்த பூஜாவைப் பார்த்தாள்.. அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்..
‘அவன் பெயர் சக்தி வேலாம்… சந்தனக் கடத்தல் வீரப்பனைத் துரத்தி விட்டுவிட்டு.. அவனுக்குப் பதில்.. இவன் காட்டைச் சுத்தினானாம்..” வசுமதி.. மதிய உணவு வேளையில் கூறினாள்..
‘கண்ணன் வந்தான் – அங்கே
கண்ணன் வந்தான் – ஏழைக்
கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்… “
Kausalya, who sacrificed her own life for the sake of her elder sister’s life, is the heroine of this story. Separated from Sakthivelan by her family, she lives holding on only to his memories. She cherishes and worships those memories, living as though that very devotion is her companion.In this story, we will see whether she lets go of her memories and joins hands with Sakthivelan in real life.