Drama — நாடகம்

Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 15 — Aarathanai — ஆராதனை

அது ஏன் என்று கௌசல்யாவிற்குப் புரியத்தான் இல்லை.. அவர்களின் தந்தையும்.. தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்த வீடு தான்.. அவளும் வைதேகியும் பிறந்து .. தவழ்ந்து.. தளிர்நடை போட்டு வளர்ந்ததும் இந்த வீடுதான்..

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 13 — Aarathanai — ஆராதனை

இருதயத்தை வாள் கொண்டு அறுப்பது என்பதை அது வரை எழுத்தினில் படித்திருக்கிறாள் கௌசல்யா… வைதேகியின் கடிதத்தைப ;படித்தபோது உணர்வு பூர்வமாக அதை உணர்ந்தாள்..

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 12 — Aarathanai — ஆராதனை

கௌசல்யாவின் முகத்தில் தெரிந்த துயரம் வார்த்தைகளில் சொல்ல முடியாததாக இருந்தது.. குற்றுயிராய் கிடக்கும் அடிபட்ட பறவையின் பார்வையை அவளிடம் கண்ட சக்திவேலின் இதயம் கனத்தது..

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 11 — Aarathanai — ஆராதனை

‘என்ன மாப்பிள்ளை..?” குரல் நடுங்க கேட்டார் ராமாமிர்தம்.. ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால உங்க மக வேலை பார்க்க ஆத்தை விட்டு வெளியே போகக் கூடாதுன்னு நீங்க சொன்னதாக நினைவு…”

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 10 — Aarathanai — ஆராதனை

மனோஜின் பார்வை.. ஓர் வித அலட்சியத்துடன் சக்திNலின் மீது படிந்தது..’ஆமாம்.. உன்கிட்ட அப்படி என்ன இருக்குன்னு.. இந்தக் குட்டி உன் பின்னால வந்திருக்கிறா..?”

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 09 — Aarathanai — ஆராதனை

தீபாதரனை ஒளியில் பெருமாளைப் பார்த்த கௌசல்யா மனம் உருக வேண்டிக் கொண்டாள்.. ‘நாராயணா.. வைதேகிக்கு கல்யாணம் ஆகப் போகிறது அவ.. புக்காத்தில் சந்தோசமா வாழனும்..’