Chapter 16 — Aarathanai — ஆராதனை
‘அவளுக்கு என்னடி.. என் குழந்தை ராணி போல வாழ்வா..” ராமாமிர்தத்தின் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது..
Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
‘அவளுக்கு என்னடி.. என் குழந்தை ராணி போல வாழ்வா..” ராமாமிர்தத்தின் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது..
அது ஏன் என்று கௌசல்யாவிற்குப் புரியத்தான் இல்லை.. அவர்களின் தந்தையும்.. தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்த வீடு தான்.. அவளும் வைதேகியும் பிறந்து .. தவழ்ந்து.. தளிர்நடை போட்டு வளர்ந்ததும் இந்த வீடுதான்..
‘நோக்குத் தெரியாதது ஒன்றுமில்லை வைதேகி.. உன் கல்யாணத்துக்கு அப்பா எவ்வளவு சிரமப்பட்டேன்னு நோக்கே நன்னாத் தெரியும்..”
இருதயத்தை வாள் கொண்டு அறுப்பது என்பதை அது வரை எழுத்தினில் படித்திருக்கிறாள் கௌசல்யா… வைதேகியின் கடிதத்தைப ;படித்தபோது உணர்வு பூர்வமாக அதை உணர்ந்தாள்..
கௌசல்யாவின் முகத்தில் தெரிந்த துயரம் வார்த்தைகளில் சொல்ல முடியாததாக இருந்தது.. குற்றுயிராய் கிடக்கும் அடிபட்ட பறவையின் பார்வையை அவளிடம் கண்ட சக்திவேலின் இதயம் கனத்தது..
‘என்ன மாப்பிள்ளை..?” குரல் நடுங்க கேட்டார் ராமாமிர்தம்.. ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால உங்க மக வேலை பார்க்க ஆத்தை விட்டு வெளியே போகக் கூடாதுன்னு நீங்க சொன்னதாக நினைவு…”
மனோஜின் பார்வை.. ஓர் வித அலட்சியத்துடன் சக்திNலின் மீது படிந்தது..’ஆமாம்.. உன்கிட்ட அப்படி என்ன இருக்குன்னு.. இந்தக் குட்டி உன் பின்னால வந்திருக்கிறா..?”
தீபாதரனை ஒளியில் பெருமாளைப் பார்த்த கௌசல்யா மனம் உருக வேண்டிக் கொண்டாள்.. ‘நாராயணா.. வைதேகிக்கு கல்யாணம் ஆகப் போகிறது அவ.. புக்காத்தில் சந்தோசமா வாழனும்..’
‘தின ஒலி..’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் கால் வைக்கும் போது கௌசல்யா பயந்தாள்.. சிறு சிறு மரத்தடுப்புகள் தனித்தனியாக
நெய்யின் நறுமணம்.. வீடெங்கும் வியாபித்திருந்தது.. அறைக்குள் வைதேகியை அலங்கரித்துக் கொண்டிருந்த கௌசல்யா..