Chapter 01 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி
உன்னை நினைத்தவுடன் கவிதைகளும்..
உன்னை பார்த்தவுடன் சிரிப்பும் வரும்..
மலர்ச்சிரிப்பில் எனை சிறைபிடித்தும்..
மயக்கமெதற்கு என் கரம் பிடிக்க..?
– காதலாகி.. கசிந்துருகி…
Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
உன்னை நினைத்தவுடன் கவிதைகளும்..
உன்னை பார்த்தவுடன் சிரிப்பும் வரும்..
மலர்ச்சிரிப்பில் எனை சிறைபிடித்தும்..
மயக்கமெதற்கு என் கரம் பிடிக்க..?
– காதலாகி.. கசிந்துருகி…
Like a turbulent ocean, his mind was in turmoil. Why did she say that? What mistake had he made for her to hate him?
“I always thought of you as a good friend all this time… In the end, are you also like everyone else, Jeeva?”
What could have made her ask him that?
‘நான்கு நாள்களா கண்களே பூத்துப் போயிட்டது..” ஜெனிபர் அலுத்துக் கொண்டாள்.. ‘வழிமேல் விழிவைத்துப் பார்த்தால் கண்கள் பூத்துத்தானே போகும்..?”
மழைச்சாரல் கௌசல்யாவின் உடல் மீது பட்டுத் தெறித்து விழுந்தது.. கொட்டும் மழை நீர் சாலையில் வழிந்தோட.. யாரோ வேலை மெனக்கெட்டு கழுவி விட்டதைப் போல சாலை சுத்தமாக இருந்தது..
சாலையின் குறுக்கே வழி மறித்து நின்றிருந்தவர்கள் சக்திவேலின் வேகம் கண்டு மிரண்டு விலகினார்கள்.. சக்திவேலின் பைக் அவர்களைக் கடக்க.. கூச்சலுடன் அவர்களின் பைக்குகளில் ஏறிப் பின் தொடர்ந்தார்கள்..
அவர்கள் வீடு திரும்பும் போது இருள் கவிய ஆரம்பித்திருந்தது.. வாசலிலேயே பூஜாவிற்கு வேடிக்கை காட்டியபடி ஆண்டாள் காத்திருந்தாள்.. அவளைக் கடந்து கௌசல்யா உள்ளே செல்ல பூஜா அவளிடம் தாவினாள்..
சென்னையில் பரபரப்பான வாழ்க்கைக்கு கௌசலயாவின் குடும்பம் பழகிப் போனது.. மெல்ல.. மெல்ல.. சென்னை வாசிகளாக ஆண்டாளும்;.. ராமாமிர்தமும் மாறிவிட்டனர்..
பெற்றவளைப் போல.. குழந்தையின் முகத்தோடு முகம் வைத்து பரவசமடைந்த கௌசலயாவை பார்த்துக் கொண்டிருந்தான் சங்கர்..
‘வைதேகியின் சாவுக்கு நியாயம் கிடைக்கும்.. அதே சமயம் அவள் எங்களைப் பெத்தவா கிட்டயே மறைக்க நினைத்த அந்தரங்கங்கள் வெளிப்படும்.. அது வேண்டாம்ன்னு நினைத்தேன்..” ஆழ்ந்த குரலில் சொன்னாள் கௌசல்யா..
வல்லவர்களுக்கு புல்லும் ஆயுதம்.. சாகஸக்காரர்களுக்கு பொடித்துகள்கூட ஆயுதம்.. மனோஜின் தாய் ஒன்றுமேயில்லாத ஒன்றை ஊதிப் பெரிதாக்கினாள்..