Chapter 11 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி
சொல்லால் நீயென்ன சுட்டுவிட்டாய்.. சொல்லில் அதைவடிக்க முடியவில்லை.. ரணக்காய மென்றும் ஆறிவிடும்.. மனக்காயம் எந்நாளும் ஆறாது.. காதலாகி.. கசிந்துருகி.. கடற்கரையில்.. அங்கொருவர்.. ங்கொருவராக
Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
சொல்லால் நீயென்ன சுட்டுவிட்டாய்.. சொல்லில் அதைவடிக்க முடியவில்லை.. ரணக்காய மென்றும் ஆறிவிடும்.. மனக்காயம் எந்நாளும் ஆறாது.. காதலாகி.. கசிந்துருகி.. கடற்கரையில்.. அங்கொருவர்.. ங்கொருவராக
நீ நடந்த பாதையிலே.. நான் தினமும் நடந்தேன்.. உன் கால் பதிந்த தடங்களிலே.. என் கண்ணீர் தடம் பதித்தேன்.. காதலாகி.. கசிந்துருகி.. கன்யாகுமரி அம்மனின் யிலில் இருந்து மணியோசை கேட்டது.. கோயில்
இன்பத்தை பகிர்ந்து கொள்ள.. ஆயிரம் பேர் வருவார்கள்.. துன்பத்தில் தோள் கொடுக்க.. தோழன் மட்டும்தான் வருவான்.. காதலாகி.. கசிந்துருகி.. இருள் போர்வை கவிய ஆரம்பித்தது.. கடற்கரையில் கூட்டம்
நான் இறப்பதற்கு முன் ஒரேயொரு வார்த்தை.. என்னைக் காதலிப்பதாய்.. நீ சொல்லிவிடு.. என் காதருகே நீ சொல்லும் அவ்வார்த்தை.. என் கடைசிப் பயணத்திலாவது என்துணையாய் வரட்டும்… காதலாகி… கசிந்துருகி…
என்னைக் கொன்று தின்னும் உன் நினைவுகளுடன் … இன்றும் என்றும் நான் போராடவோ? என் கண் பார்க்க உனக்கு மனமில்லையோ? அது காதலைச் சொல்கின்ற உணர்வில்லையோ..? காதலாகி கசிந்துருகி..
வாழ்வதற்காக பிறந்துவிட்டு.. சாவை ஏன் நினைத்தாய்..? வாழ்ந்து பார்க்கலாம் வந்துவிடு உன் மனதை என்னிடம் தந்துவிடு காதலாகி கசிந்துருகி..’ விவேகானந்தர்.. றையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போட்டில் ரவாரக்
ஒருநாள் இரவில் .. ஓர்கனவு கண்டேன்.. அதை உன்னிடம் சொன்னேன் … நீ அனலைத் தந்தாய்.. காதலாகி கசிந்துருகி.. ஒரு பக்கம் சூரியன் மறைய.. மறுபக்கம் நிலவு எழுந்தது.. கடற்கரையில் குழுமியிருந்த மக்கள்
ஊர் உறங்கிய பின்னாலும்.. நான் உறங்க வில்லையடி.. உன் நினைவு ஊனுருக்க..
உறக்கம் வரவில்லையடி.. காதலாகி.. கசிந்துருகி… அந்தி நேரத்து செந்நிற வெயில் கடல் மேல் பட்டு.. கடல் செந்நிறக்கதிர்களுடன் தகதகத்தது..
கை தொடும் தூரத்தில் நீயிருந்தும்.. என்மனம் தொட முடியாமல் விலகிச் சென்றாய்.. கல்லறைக்குள் என் உயிர்மறைந்து சென்றாலும் அதில் ஒரு ஜன்னலை வைத்து உனைப்பார்ப்பேன்.. காதலாகி.. கசிந்துருகி..
நீ சாய்ந்து கொள்ள என் தோளிருக்க.. நீ சோர்ந்து விழ என் மடியிருக்க.. உனை வரவேற்க என் வீடிருக்க.. உனக்கு வருத்தமெதற்கு.. என் காதலை ஏற்க..?
காதலாகி.. கசிந்துருகி.. கடலையே வெறித்துப்