Drama — நாடகம்

Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 26 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது.. வெந்நிலவின் வரவு கண்டேன்.. தந்நிலவில் குளிராமல்..       தவிப்பினிலே தனிமை கொண்டேன்.. -நதியோரம் நான் நடந்த போது- இதமான குளிர் காற்று வித்யாவின் உடல் தழுவியது..

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 25 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது.. நான் நடக்க கரம் கொடுத்தாய்.. உன் கைபிடித்து நடந்து வந்தால்.. கரம் விலக்க ஏன் முனைந்தாய்..?
-நதியோரம் நான் நடந்த போது- வெள்ளைக்காரர்களின்  சிந்தாந்தமான வெளிப்

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 24 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது.. நீ சொன்னதெல்லாம்.. கானல் நீரா..? தண்ணீரில் எழுதியதைப் போல.. கண்ணீரில் நான் எழுதிய கதையா..? -நதியோரம் நான் நடந்த போது-
வித்யாவினால் தன் காதுகளையும்..

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 23 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது.. உன்வரவை கண்கள் தேடும்.. தினந்தோறும் வந்துவிட்டு… நான் தேடும்போது நீ எங்கே போனாய்..? -நதியோரம் நான் நடந்த போது- “நிவி ஜி.எம்மா இருக்கட்டும் அண்ணி…”

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 22 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது.. எனக்காக நீயும் வந்தாய்… கூட நடந்து வந்தவளே… ஊடலுடன் ஏன் பிரிந்து போனாய்..? -நதியோரம் நான் நடந்த போது- வித்யா காரை விட்டு இறங்கி பேக்டரிக்குள் நடந்தாள்… இப்போதெல்லாம்

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 21 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது… விரல் கோர்த்த என்னவளே..! சந்தேகம் வரலாமா…? என் தேகம் உனதில்லையா…? -நதியோரம் நான் நடந்தபோது- அவள்… அந்தப் பெண்.. கார்த்திகாயினி தேவி..! எந்தப் பெண்ணை

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 20 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்தபோது… பூவாசம்தான் நுகர்ந்தேன்… பூவைத் தேடிச் சென்றபோது…
முள்வேலிதான் கண்டேன்… -நதியோரம் நான் நடந்த போது- “இருக்கட்டும் நிவேதா… நான்தான் பேசினேன்.. இப்ப என்ன அதுக்கு…?

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 19 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது.. தூரத்திலே இடிமுழக்கம்… இடி முழக்கம் சொல்லியது..
எதையென்று மனதில் சுணக்கம்.. -நதியோரம் நான் நடந்த போது- ‘இது எதற்கான அறிகுறி..?’ வித்யாவிற்கு அன்று இரவு தூக்கம்

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 18 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது… நட்புசொல்லி வந்த தோழி..! பாரம் சுமக்க நானிருக்க…   பரிதவிப்பில் ஏன் கரைந்து போனாய்..?
-நதியோரம் நான் நடந்த போது- மேகங்கள் சூழ்ந்த ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தாள்

Nathiyoram - Featured Image
Drama — நாடகம்

Chapter 17 — Nathiyoram — நதியோரம்

நதியோரம் நடந்த போது… நிலவின்மீது ஆசை கொண்டேன்.. நான் தேடிச்சென்ற அந்தநாளில்.. அம்மாவாசை வந்ததும் ஏன்…?
-நதியோரம்.. நான் நடந்த போது- “நாமளும் அத்தை கூடச் சேர்ந்து கீழே நின்றிருந்தா