Chapter 31 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி
உன் கூந்தலில் இருந்து.. ஒருமலர் உதிர்ந்தது.. அந்த ஒருமலர் என்வீட்டுப் பெட்டகத்தில் துயின்றது.. காதலாகி.. சிந்துருகி.. சந்தியா ஆளரவமில்லாத தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் வளது
Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
உன் கூந்தலில் இருந்து.. ஒருமலர் உதிர்ந்தது.. அந்த ஒருமலர் என்வீட்டுப் பெட்டகத்தில் துயின்றது.. காதலாகி.. சிந்துருகி.. சந்தியா ஆளரவமில்லாத தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் வளது
உன்பாத ஒலியை வைத்து.. உன் வரவை நான் கணிப்பேன்.. என் விழியின் ஒளிர்வைக் கண்டும்.. ஏன்.. நீயும் விலகிப் போனாய்..? காதலாகி.. கசிந்துருகி.. குடும்ப சபை டியிருந்தது.. இரு வீட்டாரும் எதிரும்..
கல்லடியும் சொல்லடியும் பட்ட.. உன் காலடிச் சுவடுகளில் முத்தமிட்டேன் போர்க்களத்தில் பூத்திருக்கும் பூவே..’ உன் புன்னகையை மட்டும் வரம் கேட்டேன்.. காதலாகி.. கசிந்துருகி.. மதிய உணவு விருந்து நடந்து
நீ சிந்துகின்ற கண்ணீர் கண்டு.. மனம் துடிக்க உன்அருகில் வந்தேன்.. நீ சாய்ந்து கொள்ள தோள் தந்தேன்.. நீ பிரிந்து செல்ல மனம் வெந்தேன்.. காதலாகி.. கசிந்துருகி.. சந்தியாவின் இதழ்கள் துடித்தன.. ஏற்கனெவே
நிலைக் கண்ணாடியில் என் முகம் பார்த்தேன்.. என் முகம் தெரியாமல் உன் முகம் தெரிந்தது.. நினைவுகள் எல்லாம் நீயாகிப் போனதால்.. நானே.. நீயாக மாறிப் போனேன்.. காதலாகி.. கசிந்துருகி.. கவிதாவின் கைகளுக்கு ஹந்தி
உன்னோடு ஒருநாள்.. உயிராய் வாழ்ந்திடவே..
என் மனம் துடிப்பதை.. ஏனடி.. நீ அறிய மறுக்கிறாய்..? காதலாகி.. கசிந்துருகி.. “அவர் என்ன ஆண்ட்டி சொல்லப் போகிறார்..? நீங்க நினைத்ததையே அவரும் நினைத்ததாகச்
ஓர்வழிப் பாதை பயணம் இது.. ஒருவர் மட்டும் குடியிருக்கும் மனது இது.. விலை கொடுக்க நினைத்தாலும் முடியாத.. விலை மதிப்பில்லாத என் இதயம் இது.. காதலாகி.. கசிந்துருகி..
ஜீவாவை சிறு வயது முதலே கவிதா அறிவாள்..
உன் பார்வைக்காக ஏங்கி நிற்கும்.. உண்மையான காதலன் நான்.. எனைவிட்டு வேறுதிசை ஏன் பார்த்தாய்..? எனைப் போல் இப்புவியில் யாரிருப்பார்..? காலதாகி.. கசிந்துருகி.. “கவிதா..” “நான் ஏன் இப்படிக்
ஜீவா சந்தியாவின் கள்ளப் பார்வையைக் கவனித்து விட்டான்.. வாசலில் காய்கறியைத் தள்ளுவண்டியில் போட்டு விற்றுக் கொண்டிருந்த வியாபாரியின் வண்டியிலிருந்து ரேடியோ பாடியது.. “கள்ள மலர் சிரிப்பிலே..
இமை கொட்டி விழித்துப் பார்த்த சந்தியாவை வெற்றிப் பெருமிதத்துடன் பார்த்து ‘எப்படி..?’ என்ற பாவனையுடன் புருவம் உயர்த்தினான் ஜீவா.. ‘ஆஹா.. இவன் கண்டுபிடித்து விட்டானே..’ என்ற எச்சரிக்கை உணர்வுடன்