Chapter 13 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்
நான்கு வருடங்களுக்கு முன் அவன் இதயத்தில் குடியேறிய பாவாடை தாவணி அணிந்த அந்தச் சிறுமி காரணத்தைக் கூறாமல் அவனை வெறுத்தாள்.. அவனிருக்கும் இடத்தில் தானிருக்க மாட்டேனென்று கூறி அவனை
Read family novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
நான்கு வருடங்களுக்கு முன் அவன் இதயத்தில் குடியேறிய பாவாடை தாவணி அணிந்த அந்தச் சிறுமி காரணத்தைக் கூறாமல் அவனை வெறுத்தாள்.. அவனிருக்கும் இடத்தில் தானிருக்க மாட்டேனென்று கூறி அவனை
வெண்மையாய் நுரையுடன் பால் பொங்கியது.. கைப்பிடியைப் பிடித்துத் தூக்கி இறக்கி வைத்தாள் அனுராதா.. “அப்படியே ஜீனி போட்டு பூஜையறைக்கு கொண்டு வாம்மா..” என்றாள் திலகவதி.. அனுராதா கொண்டு
அவன் மேல் பூமாலையாய் விழுந்தவளை அவன் இறுகத் தழுவி முத்தமிட்டான்.. யாரோ கலகலவென்று நகைத்தார்கள்.. கண் விழித்துப் பார்த்தான்.. ஆனந்தி சிரித்துக் கொண்டிருந்தாள்.. “ஏண்ணா.. டவலுக்குப்
மணமேடையிலிருந்த ஹோமப் புகையில் ஆகாஷிற்கு லேசாய் கண்கள் எரிந்தன.. மாலையும் கழுத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த பட்டு அங்க வஸ்திரமும் கசகசப்பாய் இருக்க வியர்க்க ஆரம்பித்து
“என்ன ஆகாஷ்.. வாக்குக் கொடுக்க மாட்டாயா..?” தொண்டைமானின் நலிந்த குரல் அவனை உலுக்கியது. அவன் முன்னால் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் மேல் அவன் பார்வை ஓடியது.. இவளை மறக்க முடியுமா..?
அனுராதா கேட்ட அந்தக் கேள்வி ஆகாஷை மிகவும் பாதித்து விட்டது.. அநாகரிகமாய் நடந்து கொள்வது அவனல்ல.. ராகினி..! அவளை அவனுக்குத் தெரியாது.. அவள் தொண்iடானின் உறவுக்காரப் பெண்.. அவளாக
“நீ அவளிடம் உன் காதலைச் சொன்னாயா ஆகாஷ்..?” “வெறுப்பவளிடம் என் விருப்பத்தை எப்படி ஐயா சொல்வது..?” “நான் வேண்டுமானால் உன் சார்பாய் அவளிடம் பேசிப் பார்க்கவா..?” “தயவு செய்து வேண்டாம் ஐயா..
அங்கே குண்டூசி விழுந்தால் கூடக் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது.. ஆகாஷ் தன்னையே நொந்து கொண்டான்.. இதற்காகவா வாரம் முழுவதும் காத்திருந்தான்..? பெற்றவர்கள் முகம் பார்த்து
நிச்சயதார்த்த மேடையில் வசுந்தராவின் அண்ணனும் அனுராதாவின் தாய் திலகவதியின் அண்ணனும் எதிர் எதிரே அமர்ந்தார்கள்.. நிச்சயதார்த்தப் பத்திரிகை வாசிக்கப்பட்டது.. தாம்பூலத் தட்டை மாற்றிக் கொண்டார்கள்..
“ஐயா.. நான் பி.எச்.டி பண்ணப் போகிறேன்.. அதற்கு உதவியாக சில நூல்களைத் தேடியபோது என் அப்பாதான் உங்கள் பெயரைக் கூறினார்.. தொண்டைமான் ஐயாவிடம் இல்லாத புத்தகம்