Chapter 03 — Idhayathini Salaram — இதயத்தின் சாளரம்
“ஏன் வசுந்தரா.. நிச்சயதார்த்தத்தை முதலிலேயே ஏன் பண்ணவில்லை..?” மண்டபத்திலிருந்த ஒரு பெண் மணி கேட்டாள்.. “கல்யாண நாள் கிட்டத்தில் இருந்தது.. அதுக்குன்னு தனியாய் ஒரு தடவை
Read family novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
“ஏன் வசுந்தரா.. நிச்சயதார்த்தத்தை முதலிலேயே ஏன் பண்ணவில்லை..?” மண்டபத்திலிருந்த ஒரு பெண் மணி கேட்டாள்.. “கல்யாண நாள் கிட்டத்தில் இருந்தது.. அதுக்குன்னு தனியாய் ஒரு தடவை
பரசுராம் மிக மெதுவாக அவனை அணுகினான்.. கைகளை முன்புறம் கட்டிக் கொண்டு.. “ஆகாஷ்..” என்று அழைத்தான்..
ஜீன்ஸ் பேன்டின் இரு பாக்கெட்டுகளிலும் கைகளை விட்டுக் கொண்டு கால்களை அகல
நாதஸ்வர ஓசையுடன் அந்தக் கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது.. சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டபத்தின் முன்புறத்தில் ‘ஆகாஷ் வெட்ஸ் அனுராதா’ என்ற தட்டி வைக்கப் பட்டிருந்தது..
Akash, who was working as a college lecturer while pursuing his Ph.D., came to Annalakshmipuram to meet Thondaiman and gather information from the many books he possessed. Thondaiman developed immense affection and trust towards Akash. On his deathbed, Thondaiman obtained a promise from Akash that he would marry his granddaughter, Anuradha. Honoring that promise, Akash married Anuradha. In this story, we will see the life of Akash and Anuradha after their marriage.
ஆற்றங்கரையின் அருகினிலே…. அணைத்தவன்.. என்னைப் பிரியவில்லை…
காயத்ரி சென்ற பின்னாலும் அவள் பேசிய வார்த்தைகள் மித்ரனின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன..
ஒருமுறை என்மனதில் மலர்ந்த பூ… மறுமுறை மலரச் சொன்னால் மலராது.. லலிதாவின் பார்வை வெறுப்பை உமிழ்ந்தது.. “மனுசனாடா.. நீ…?” “சித்தி..!” “உன்னையே நம்பியிருந்த பெண்ணிற்கு உன் பிரண்டை
நான் புகழ் தேடவில்லை… உன் புகல் தேடி வந்தேன்.. “அவள் நாளைக்கும்.. அதற்கு அடுத்தநாளும்… ஆற்றங்கரைக்கு வர மாட்டாளாம் சித்தி…” “ஏண்டா…?”
“அவளுடைய குடும்பத்துடன் ஊருக்குப்
இனியொரு ஜென்மத்தில் சேர்வோமென்று…
இந்த ஜென்மத்தில் உன்னைப் பிரிவதா…?
கந்தசாமி அவனைப் பார்க்க வீட்டுக்கு வந்து உட்கார்ந்து.. வழக்கம் போல ரம்பம் போட்டுக் கொண்டிருந்த போதுதான் – மித்ரன் அவருக்கு
நீ சொன்ன மொழி கேட்பேன்.. நீ காட்டும் வழி நடப்பேன்… மித்ரனும் காயத்ரியும் மாலை நேரங்களில் தினமும் ஆற்றங்கரையில் தவறாமல் சந்தித்து வந்தனர். அதை அறிந்தும் அறியாதவள் போல் லலிதா.. அவர்களுக்கு
நிழலாக என் மனதில் நின்றவனை… நிஜமாக என்முன்னால் ஒருநாள் கண்டேன்.. படகோட்டும் ராமையா பார்க்காத சம்பவம்.. அந்தப் புன்னைவனத்தில் நடந்ததாக சரித்திரம் இல்லை. எந்த வீட்டில் எது