Family — குடும்பம்

Read family novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Aatrangarai Arukinilze — Featured Image
Family — குடும்பம்

Chapter 18 — Aatrangarai Arukinilze — ஆற்றங்கரை அருகினிலே..!

கார்மேக வண்ணனிடம் நியாயம் கேட்டேன்…
கருணைதர மறுத்ததற்கு காரணம் கேட்டேன்..
ஆற்றங்கரையருகே அமர்ந்து.. வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த லலிதா விளக்கேற்ற எழுந்த போது.. “என்ன சித்தி அவசரம்..?

Aatrangarai Arukinilze — Featured Image
Family — குடும்பம்

Chapter 17 — Aatrangarai Arukinilze — ஆற்றங்கரை அருகினிலே..!

நீ நடந்த பாதையில்.. நான் நடந்தேன்… உன் நிழல் தேடித்தேடி.. மனம் சோர்ந்தேன்.. மித்ரன் சட்டையின் பொத்தான்களை போட்டு முடித்த போது முழுக்கதையையும் சொல்லி டித்திருந்தான். “எப்படியோ போ.. கந்தசாமி

Aatrangarai Arukinilze — Featured Image
Family — குடும்பம்

Chapter 16 — Aatrangarai Arukinilze — ஆற்றங்கரை அருகினிலே..!

ஒரு வார்த்தை உன் இதழ் உதிர்த்தால்… ஒரு கோடி மலர்கள் என்மனதில் மலரும்… மெல்லிய சுவர்க்கோழியின் ரீங்காரம் தவிர, வேறு சத்தமில்லாமல் ஊர் அடங்கியிருந்தது. மின் விசிறிகளின் ஓசையைத் தவிர.. வேறு

Aatrangarai Arukinilze — Featured Image
Family — குடும்பம்

Chapter 15 — Aatrangarai Arukinilze — ஆற்றங்கரை அருகினிலே..!

காற்றோடு நான் தூது விட்டும்… காலம் கடந்து நீ வந்தாய்… படித்துறையின் நீண்ட படிக்கட்டில் காயத்ரிதேவியை படுக்க வைத்த மித்ரன், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல்.. லலிதாவைப் பார்த்தான்.

Aatrangarai Arukinilze — Featured Image
Family — குடும்பம்

Chapter 14 — Aatrangarai Arukinilze — ஆற்றங்கரை அருகினிலே..!

பூவோடு பொட்டும் தந்தாய்… பொன்தாலி கேட்டேன்.. தந்தாய்… லலிதா ஸ்தம்பித்து விட்டாள். அது கிராமம். சாதாரணமாக இளம் பெண் ஒருத்தியை ஒரு தடவைக்கு மேல் இரு தடவை