Chapter 18 — Aatrangarai Arukinilze — ஆற்றங்கரை அருகினிலே..!
கார்மேக வண்ணனிடம் நியாயம் கேட்டேன்…
கருணைதர மறுத்ததற்கு காரணம் கேட்டேன்..
ஆற்றங்கரையருகே அமர்ந்து.. வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த லலிதா விளக்கேற்ற எழுந்த போது.. “என்ன சித்தி அவசரம்..?
Read family novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
கார்மேக வண்ணனிடம் நியாயம் கேட்டேன்…
கருணைதர மறுத்ததற்கு காரணம் கேட்டேன்..
ஆற்றங்கரையருகே அமர்ந்து.. வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த லலிதா விளக்கேற்ற எழுந்த போது.. “என்ன சித்தி அவசரம்..?
நீ நடந்த பாதையில்.. நான் நடந்தேன்… உன் நிழல் தேடித்தேடி.. மனம் சோர்ந்தேன்.. மித்ரன் சட்டையின் பொத்தான்களை போட்டு முடித்த போது முழுக்கதையையும் சொல்லி டித்திருந்தான். “எப்படியோ போ.. கந்தசாமி
ஒரு வார்த்தை உன் இதழ் உதிர்த்தால்… ஒரு கோடி மலர்கள் என்மனதில் மலரும்… மெல்லிய சுவர்க்கோழியின் ரீங்காரம் தவிர, வேறு சத்தமில்லாமல் ஊர் அடங்கியிருந்தது. மின் விசிறிகளின் ஓசையைத் தவிர.. வேறு
காற்றோடு நான் தூது விட்டும்… காலம் கடந்து நீ வந்தாய்… படித்துறையின் நீண்ட படிக்கட்டில் காயத்ரிதேவியை படுக்க வைத்த மித்ரன், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல்.. லலிதாவைப் பார்த்தான்.
பூவோடு பொட்டும் தந்தாய்… பொன்தாலி கேட்டேன்.. தந்தாய்… லலிதா ஸ்தம்பித்து விட்டாள். அது கிராமம். சாதாரணமாக இளம் பெண் ஒருத்தியை ஒரு தடவைக்கு மேல் இரு தடவை
என் நெற்றியில் மின்னும் குங்குமம்…என் நெஞ்சினில் என்றுமே உன் முகம்..வழக்கம் போல படித்துறையின் பக்கவாட்டுச் சுவரில்
நம்பினோர் கெடுவதில்லை.. நான்கு மறை தீர்ப்பு.. உன்னை நம்பிய எண்மனம் தெரிந்தும்.. நீயேன் கைவிட்டாய்..? “நிஜமாகத்தான் சொல்கிறாயா…?
உன் முகவடிவை அறிந்தும்.. உன் முகவரியை நான் அறியவில்லை… மறுநாள் காலையில் ஆற்றங்கரையில் குளிக்கும் போது.
தீர ஒரு சொல்.. நீயும் சொல்லிவிடு.. நான் வாழ்வதா.. இல்லை.. மாள்வதா..? லலிதா மித்ரனிடம் பேசிக் கொண்டிருந்தாலும்..
இது இறைவனின் கட்டளைப்படி.. நம் இருவருக்குள்ளும் நடக்கும் விளையாட்டு.. பாடி முடித்தவள்.. ‘எப்படி..?’ என்ற கேள்வியை உணர்த்தும்