Chapter 01 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே
‘கௌசல்யா சுப்ரபாதம்..’
டேப்பிகார்டரில் பாடிக் கொண்டிருக்கும் பாடல் வரிகளில் மனம் செலுத்தியவளாய் கரம் குவித்து விழிகள் கசிய பாரளந்த மகாவிஷ்ணுவை மனதில் அழைத்து வேண்டுதல்களைச் சொல்லிக் கொண்டிருந்த மைதிலி,

