Chapter 07 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
சுழல் நாற்காலியில் சுழன்று திரும்பிய ‘அவளும்’ அவனைக் கண்டவுடன் அதிர்ச்சியுடன் எழுந்து நின்று விட்டாள்.. நந்தகுமாரின் விழிகளில் நவரசமும் வந்து போயின.. எங்கிருந்தோ ஓர் மிதப்பு வந்து

