Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Kadalin Pon Vethiyle - Featured Image
Romance — காதல்

Chapter 01 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே

‘கௌசல்யா சுப்ரபாதம்..’

டேப்பிகார்டரில் பாடிக் கொண்டிருக்கும் பாடல் வரிகளில் மனம் செலுத்தியவளாய் கரம் குவித்து விழிகள் கசிய பாரளந்த மகாவிஷ்ணுவை மனதில் அழைத்து வேண்டுதல்களைச் சொல்லிக் கொண்டிருந்த மைதிலி,

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 15 — Geethaiyen rathai — கீதையின் ராதை

நீண்ட வெண்மை நிற ஓவர் கோட்டை அணிந்து கொண்டு.. கண்ணாடி டியூபினுள்.. மைக்ரோஸ்கோப்மூலம் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதா.. “ராதா.. உன்னைத் தேடி கெஸ்ட் வந்திருக்காங்க..” அவளது

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 14 — Geethaiyen rathai — கீதையின் ராதை

ராதா பூஜையறையில் கண்மூடி நின்றிருந்தாள்.. வீட்டில் யாருமில்லை… அவளது கண்ணீரைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை என்ற உணர்வில்.. தடையில்லாமல் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துக்

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 13 — Geethaiyen rathai — கீதையின் ராதை

“சொல்லுங்க அண்ணா.. அப்புறம்.. என்னைப் பற்றி அவர் வேறு என்ன சொன்னார்..?” ‘அவளால் காதலிக்கப்படுவது எனக்குப் பிடித்திருந்தது.. ஆனால் போகப் போக.. நானும் அவளைக் காதலிக்க

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 12 — Geethaiyen rathai — கீதையின் ராதை

பெங்களூரின் இதமான சீதோஷ்ணநிலை உடலை குளிர்வித்தது.. ‘ஆல்பா ரிசர்ச் சென்டர்..’ என்ற நியான் எழுத்துக்கள் பெரிதாக பொறிக்கப்பட்டிருந்த அந்த விஞ்ஞான கூடத்தின் வாசலை மிதித்த ராதா..

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 11 — Geethaiyen rathai — கீதையின் ராதை

எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டுத் தனத்துடன் எதிர்கொள்ளும் யதுநந்தன்.. இவ்வளவு தீவிரமான முகபாவத்துடன் பேசவும்.. முரளிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.. “சரி..

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 10 — Geethaiyen rathai — கீதையின் ராதை

எல்லாமே நீயென்று.. கடவுளிடம் சரண் புகுந்ததைப் போலத் தன் காதலனிடம் சரண் புகுந்திருந்த ராதாவின் நெற்றியில் சின்னதாக முத்தமிட்டு.. அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான் யதுநந்தன்.. “உன்னைக்

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 09 — Geethaiyen rathai — கீதையின் ராதை

“உன்னோடு வாழாத.. வாழ்வென்ன வாழ்வு.. என் உள் நெஞ்சம்.. கேட்கின்றது..” அருகேயிருந்த தள்ளுவண்டியிலிருந்து எஃப்எம் நேரயோவின் பாடல் காற்றில் கலந்து வந்து ராதாவின் காதுகளில் நுழைந்தது.. அவள் கொதிக்கும்

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 08 — Geethaiyen rathai — கீதையின் ராதை

யதுநந்தன்.. அவசரமாய் குளித்து.. உடைமாற்றி.. இறங்குகையில் அவனது செல்ஃபோன் அடித்தது.. மறுமுனையில் முரளி பேசினான்.. “யது.. நீ புரொஜெக்டை கம்ப்ளீட் பண்ணிட்டியா..?” “இல்லைடா..” “இங்கே டீம்