Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 07 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

சுழல் நாற்காலியில் சுழன்று திரும்பிய ‘அவளும்’ அவனைக் கண்டவுடன் அதிர்ச்சியுடன் எழுந்து நின்று விட்டாள்.. நந்தகுமாரின் விழிகளில் நவரசமும் வந்து போயின.. எங்கிருந்தோ ஓர் மிதப்பு வந்து

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 06 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

அன்னபூரணியென அர்ஜூனால் உபாசிக்கப்பட்ட ஈஸ்வரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தன.. அவளும் அந்த அபார்ட்மெண்டில் ஆறு பிளாட்களில்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 05 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“மும்பைக் கம்பெனியில பெஸ்ட் ஃபியுச்சர் இருந்ததே.. ஏன் வேண்டாம்ன்னு ரிசைன் பண்ணிட்ட நந்து..?” “ம்ப்ச்.. பிடிக்கலைடா..”
“எதை..?” “இந்தியை..” அர்ஜூனுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை..

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 04 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

பழமையில் பாரம்பர்யப் பெருமை குறையாத கட்டிடங்கள் விளக்குகளின் ஒளிச் சிதறல்களுடன் கண்சிமிட்டி நந்தகுமாரை மயக்கின.. இரவுப் பொழுதில் நகரின் அழகு பன்மடங்குக் கூடித் தெரிவதைப் போல

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 03 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“இதுதான் நீங்க இறங்க வேண்டிய பிளாக்கா..?” டிரைவருக்கு நந்தகுமாரை விட்டுப் பிரிய மனமில்லை.. நந்தகுமாருக்கு அப்படியாகப்பட்ட பிணைப்பு எதுவும் டிரைவரின் மீது ஏற்படவில்லை என்பதால், படு

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 02 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

கர்நாடகா மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம் மைசூர்..! மாவட்டத்தின் தலைநகரம்.. மாநிலத்தின் இரண்டாவது தலைநகரம் என்று கூடச் சொல்லலாம்.. ஒருவரின் தற்பெருமையைப் பற்றிக் கிண்டலடிப்ப

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 01 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

மலைக்க வைக்கும் மைசூர் மாநகரம் நந்தகுமாரை இருகரம் நீட்டி வாவென்று அழைப்பதைப் போல இருந்தது.. விமானத்தை ஒட்டி இருந்த படிகளில் கால் பதித்தான்.. அந்தக் காலக் கருப்பு வெள்ளைத்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 24 — Anantha Geetham — ஆனந்த கீதம்

கூட்டத்தில் விசில்கள் தூள் பறந்தன.. “ஏ.. சிங்கம் போலே நடந்து வற்றான்.. செல்லப் பேராண்டி..! -அவனை  சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி.. ஏ. டில்லா டாங்கு டாங்கு … சும்மா திருப்பிப் போட்டு

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 23 — Anantha Geetham — ஆனந்த கீதம்

“கற்பூர நாயகியே..! கனகவள்ளி..! காளி மகமாயி..! கருமாரியம்மா..” காலத்தால் அழியாத எல்.ஆர். ஈஸ்வரியின் கணீரென்ற மந்திரக் குரலில் ஒலித்த பாடலில் அரச பட்டினத்தின் அம்மன் கோவில்கள் களை