Chapter 22 — Anantha Geetham — ஆனந்த கீதம்
ஏரிக்கரை பிள்ளையாருக்கு நீர் ஊற்றி அபிசேகம் செய்து கொண்டிருந்தாள் கீதா.. அவளது மனம் ரணமாக இருந்தது.. அரசபட்டினத்தின் திருவிழாவுக்காக வந்திருந்த கீதாவின் சித்தி மகள் கமலா சலசலத்துக்
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
ஏரிக்கரை பிள்ளையாருக்கு நீர் ஊற்றி அபிசேகம் செய்து கொண்டிருந்தாள் கீதா.. அவளது மனம் ரணமாக இருந்தது.. அரசபட்டினத்தின் திருவிழாவுக்காக வந்திருந்த கீதாவின் சித்தி மகள் கமலா சலசலத்துக்
“ஏன் என்னை வெறுக்கறீங்க..?” விசும்பியபடி கேட்ட கீதாவின் கேள்வியில் அவனுக்கு துக்கம் கலந்த சிரிப்பத்தான் வந்தது.. அவன் கீதாவை வெறுக்கிறானா..? “அப்படின்னு யார் சொன்னது..?” “யாரும் சொல்லனுமா என்ன..?
தூக்கம் வராமல் புரண்டு படுத்தான் ஆனந்தன்.. ஜன்னல் வழி அறைக்குள் விழுந்த நிலா வெளிச்சத்தின் வெண்மை அவனை தோட்டத்திற்கு வா என்று அழைத்தது..
அறைக்கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தவன்
“சார் அந்தம்மாவ நிறையத் தடவ நீங்க பார்த்திருக்கீங்க..” “எனக்கு நினைவில்லையேப்பா..” “எப்படித்தான் நீங்க சுகுமார் வாத்தியாரோட பிரண்டா இருக்கீங்க ளோ..? அவருக்கு இருக்கிற விவரத்தில
“என்ன சார்.. கோவிலுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கீங்க..?” அலுவலகம் முடிந்தவுடன் வழக்கம் போல ஆனந்தனுடன் ஜோடி போட்டுக் கொண்டு சைக்கிளை உருட்டியபடி வீட்டுக்குச் சென்று.. பால்கார கோனார் வந்தவுடன்
கீதாவைப் பார்க்காமல் ஆனந்தனுடன் பேசியபடி எதிர் வீட்டுக்குள் போய் விட்டான் நிரஞ்சன்.. கீதாவின் மனதில் இதம் பரவியது.. நிரஞ்சன் எளிதில் யாரிடமும் பேசிப் பழகிவிட மாட்டான்.. அவன் ஆனந்தனுடன் ஒட்டிக்
அரசபட்டினத்தின் அரசு மேல் நிலைப் பள்ளியை ஒட்டிய பரந்த மைதானம் அன்று கிரிக்கெட் மைதானமாக மாறியிருந்தது.. திருவிழாக் காலங்களில் அங்குதான் சிலம்பப் போட்டி நடைபெறும் என்று அன்பழகன்
ஞாயிற்றுக்கிழமையின் ஓய்வில் மனம் லயிக்க பரபரப்பில்லாத மனதோடு, காலைப் பொழுதை ரசித்தபடி ஏரிக்கரையின் மீது ஏறினான் ஆனந்தன்.. அன்பழகன்தான் அவனை அங்கே வரச் சொல்லியிருந்தான்.. “ஏரியில் விரால் மீன்
வெட்கப்படும் பெண்களின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குமா..? சுகுமாறனைக் கண்டாலே கீதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் தான் வெடிக்கும்.. அவன் வலுக் கட்டாயமாக பேச்சுக் கொடுத்தாலும் பேச்சை
“இது சுகுமாறனைப் பார்க்கிறதுக் காகத்தான் கோலம் போட வாசலுக்கு வருதாம்..” “அப்படின்னு யாரு சொன்னது..?” “சுகுமாறன்தான் சொன்னான்.. அவன் மாடி பால்கனியில நின்னு வாசலைப் பார்ப்பானாம்..