Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 07 — Geethaiyen rathai — கீதையின் ராதை

நீலக் கடலின் மேல் வெள்ளைச் சிறகுகள் முளைத்தது போல்.. அலைகள் புரண்டு வந்தன.. கரைமீது காதலுடன் மோதிவிட்டு நாணித் திரும்பி ஓடின.. அலையில் கால் நனைத்தவாறு.. யதுநந்தனோடு இணைந்து

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 06 — Geethaiyen rathai — கீதையின் ராதை

‘ஒரு பாக்கம் பார்க்கிறா.. ஒரு கண்ணைச் சாய்க்கிறா.. அவ.. உதட்டைக் கடிச்சுக்கிட்டு..
மெதுவா சிரிக்கிறா.. சிரிக்கிறா.. காலாலே.. நிலத்திலே.. கோலம் போட்டுப் பார்க்கிறா..’
போன வாரத்தில் – சின்னத் திரையில் போட்ட

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 05 — Geethaiyen rathai — கீதையின் ராதை

“எக்ஸ்யூஸ் மீ..” யதுநந்தன் யாரை அழைக்கிறான் என்று திரும்பிப் பார்த்த முரளிக்கு தூக்கி வாரிப் போட்டது.. “இப்போ எதுக்குடா.. அந்தப் பெண்ணைக் ப்பிடுகிற..?”
“சும்மாதான்..” “நீ சும்மா இருக்க மாட்டாயே..

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 04 — Geethaiyen rathai — கீதையின் ராதை

இன்னும் தான் முழுமையாக விடுபட்டு விடவில்லை என்பது ராதாவிற்கு புரிந்துதான் இருந்தது.. அறைக்கதவு மூடியது மூடியதாகவே இருந்தது.. யதுநந்தன் கைகளை மட்டும்தான் விலக்கிக் கொண்டான்.. நகர்ந்து

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 03 — Geethaiyen rathai — கீதையின் ராதை

நுணலும் தன் வாயால் கெடுமென்றால்.. அந்த நுணல் தவறு செய்தது.. தன் வாயால் கெட்டது.
இங்கே சுபா நடத்திய சதி ஆலோசனையையும்.. அதன் பின்னால் அவர்கள் மூவருமாக சேர்ந்து… யதுநந்தனின் முகத்தில்

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 02 — Geethaiyen rathai — கீதையின் ராதை

அலைகடலாய் ராதாவின் மனம் கொந்தளித்தது.. சித்தி பெண்ணின் திருமணத்திற்கு வந்தவளை.. வரவேற்பில் நிற்க வைத்த சொந்த பந்தங்களை மனதார – மனதிற்குள் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்

Geethaiyen Rathai - Featured Image
Romance — காதல்

Chapter 01 — Geethaiyen rathai — கீதையின் ராதை

வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்த அந்த திருமண மண்டபத்தின் வாசலில் தன் டிவிஎஸ் அப்பாச்சியை நிறுத்தி விட்டு இறங்கினான் யதுநந்தன்.. அவனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி கூட இறங்கிய முரளி.. “ஏன்டா..

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 24 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

இரவு நேரப் பிருந்தாவனம் காண்பவர் கழுத்தைக் கவர்ந்து மனதை மயக்கிக் கொண்டிருந்தது.. கோபக்காரக் காதலனை வசியம் பண்ணும் வசியக்காரியின் மோகனத்துடன் மிளிர்ந்தது.. காரை விட்டு

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 23 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“டொக்.. டொக்..” குதிரையின் குளம்படி சப்தத்தை ரசித்தாள் அனுராதா.. சாலையின் மேடு பள்ளங்களில் குதிரை வண்டி ஏறி இறங்க.. நந்தகுமாரின் மீது விழுந்தாள்.. ‘ஆஹா’ என்று நந்தகுமார் அவளது முதுகைத்