Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 22 — Anantha Geetham — ஆனந்த கீதம்

ஏரிக்கரை பிள்ளையாருக்கு நீர் ஊற்றி அபிசேகம் செய்து கொண்டிருந்தாள் கீதா.. அவளது மனம் ரணமாக இருந்தது.. அரசபட்டினத்தின் திருவிழாவுக்காக வந்திருந்த கீதாவின் சித்தி மகள் கமலா சலசலத்துக்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 21 — Anantha Geetham — ஆனந்த கீதம்

“ஏன் என்னை வெறுக்கறீங்க..?” விசும்பியபடி கேட்ட கீதாவின் கேள்வியில் அவனுக்கு துக்கம் கலந்த சிரிப்பத்தான் வந்தது.. அவன் கீதாவை வெறுக்கிறானா..? “அப்படின்னு யார் சொன்னது..?” “யாரும் சொல்லனுமா என்ன..?

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 20 — Anantha Geetham — ஆனந்த கீதம்

தூக்கம் வராமல் புரண்டு படுத்தான் ஆனந்தன்.. ஜன்னல் வழி அறைக்குள் விழுந்த நிலா வெளிச்சத்தின் வெண்மை அவனை தோட்டத்திற்கு வா என்று அழைத்தது..
அறைக்கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தவன்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 19 — Anantha Geetham — ஆனந்த கீதம்

“சார் அந்தம்மாவ நிறையத் தடவ நீங்க பார்த்திருக்கீங்க..” “எனக்கு நினைவில்லையேப்பா..” “எப்படித்தான் நீங்க சுகுமார் வாத்தியாரோட பிரண்டா இருக்கீங்க ளோ..? அவருக்கு இருக்கிற விவரத்தில

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 18 — Anantha Geetham — ஆனந்த கீதம்

“என்ன சார்.. கோவிலுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கீங்க..?” அலுவலகம் முடிந்தவுடன் வழக்கம் போல ஆனந்தனுடன் ஜோடி போட்டுக் கொண்டு சைக்கிளை உருட்டியபடி வீட்டுக்குச் சென்று.. பால்கார கோனார் வந்தவுடன்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 17 — Anantha Geetham — ஆனந்த கீதம்

கீதாவைப் பார்க்காமல் ஆனந்தனுடன் பேசியபடி எதிர் வீட்டுக்குள் போய் விட்டான் நிரஞ்சன்.. கீதாவின் மனதில் இதம் பரவியது.. நிரஞ்சன் எளிதில் யாரிடமும் பேசிப் பழகிவிட மாட்டான்.. அவன் ஆனந்தனுடன் ஒட்டிக்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 16 — Anantha Geetham — ஆனந்த கீதம்

அரசபட்டினத்தின் அரசு மேல் நிலைப் பள்ளியை ஒட்டிய பரந்த மைதானம் அன்று கிரிக்கெட் மைதானமாக மாறியிருந்தது.. திருவிழாக் காலங்களில் அங்குதான் சிலம்பப் போட்டி நடைபெறும் என்று அன்பழகன்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 15 — Anantha Geetham — ஆனந்த கீதம்

ஞாயிற்றுக்கிழமையின் ஓய்வில் மனம் லயிக்க பரபரப்பில்லாத மனதோடு, காலைப் பொழுதை ரசித்தபடி ஏரிக்கரையின் மீது ஏறினான் ஆனந்தன்.. அன்பழகன்தான் அவனை அங்கே வரச் சொல்லியிருந்தான்.. “ஏரியில் விரால் மீன்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 14 — Anantha Geetham — ஆனந்த கீதம்

வெட்கப்படும் பெண்களின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குமா..? சுகுமாறனைக் கண்டாலே கீதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் தான் வெடிக்கும்.. அவன் வலுக் கட்டாயமாக பேச்சுக் கொடுத்தாலும் பேச்சை

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 13 — Anantha Geetham — ஆனந்த கீதம்

“இது சுகுமாறனைப் பார்க்கிறதுக் காகத்தான் கோலம் போட வாசலுக்கு வருதாம்..” “அப்படின்னு யாரு சொன்னது..?” “சுகுமாறன்தான் சொன்னான்.. அவன் மாடி பால்கனியில நின்னு வாசலைப் பார்ப்பானாம்..