Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 22 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

கண்களை உறுத்தாத மெல்லிய ஒளி.. இசையும் அப்படித்தான்.. சன்னமான குரலில் ஒலித்த ஆங்கிலப் பாடல்.. கை கோர்த்து ஆணும், பெண்ணுமாக இணைந்து ஆட ஆரம்பித்த அந்த அற்புத வேளையில் அனுராதாவின்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 21 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

அனுராதாவின் முகம் இறுகியது… எதிரில் உட்கார்ந்திருந்த இருவரின் பார்வையும் அவளை அளவிடுவதை உணர்ந்தும் உணராதவளைப் போல அவள் லேப்டாப்பில் கவனமானாள்.. “இந்த பிளானை அப்ரூவ்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 20 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

ஜன்னலின் திரையை விலக்கினாள் அனுராதா.. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நிர்மலமாகக் காட்சி தந்தது.. அதிகாலை வானம் அழகானதாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.. மனதில் புத்துணர்வு

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 19 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

‘அனுராதா எங்கே..?’ இந்தக் கேள்வி மட்டும்தான் நந்தகுமாரின் மனம் முழுவதும் வியாபித்திருந்தது.. அவனது படிப்பு முடிந்து விட்டது.. இறுதியாண்டின் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே அவனுக்கு கேம்பஸ்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 18 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“பிருந்தாவனமும்.. நந்தகுமாரனும்.. யாவருக்கும் பொது செல்வமன்றோ..” அனுராதா துணுக்குற்றாள்.. கல்லூரியில் நடந்த இறுதியாண்டு மாணவர்களின் ஃபேர்வெல் விழாவில் பாடும் கோபிகா ஏன்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 17 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“அவன் பெயர் நந்தகுமார்..” கடினமான முகத்துடன் சொன்னான் கரண்.. முகம் சுளித்த தீப்தி.. “என்ஜினியரிங் காலேஜில் ஃபைனல் இயர் படிக்கிறான்னு சொல்கிற கரண்.. நீ யார்.. உன் லெவல் என்னங்கிறதை மறந்துட்டியா..?

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 16 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

அதிகப்படியான பணம் இருக்கும் இடத்தில் கட்டுக் காவல்களும் சூழ்ச்சிகளும் சூழ்ந்திருக்கும் என்பதை கணக்கு வாத்தியாரான வாசுதேவன் கணக்கிட்டது சரியாகத்தான் இருந்தது.. நந்தகுமாரின்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 15 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“ஷி இஸ் எ ஏன்ஜல்..” என்றாள் நந்தினி.. அவள் எதைச் சொன்னாலும் அதற்கு எகனைக்கு மொகனையாக எதையாவது பேசி வைக்கும் நந்தகுமார்.. அன்று மட்டும் அழிச்சாட்டியம் பண்ணாமல் மென்மையாகப் புன்னகைத்தான்..

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 14 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

“நல்லாச் சொன்னீங்க போங்க.. நமக்கு இருக்கிறது ஒரே பெண்.. அவளைக் கட்டு திட்டமா வளர்க்கத்தானே ஊட்டி கான்வெண்டில் சேர்த்து விட்டோம்.. சின்ன வயதில் அங்கே வளர விட்டுவிட்டு.. இப்ப டீன்

Brinthavanathil Nanthakumaran - Featured Image
Romance — காதல்

Chapter 13 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

எறும்பு ஊறக் கல்லே தேயும் போது.. பீம்சிங் போன்ற கனிவான மனிதர் தேய மாட்டாரா..? மெல்ல.. மெல்ல.. தீப்தியின் அழகுக்கும், இளமைக்கும் அடிமையாகி விட்டார்… மாதமொரு முறை அனுராதாவைப் பார்க்க