Chapter 22 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
கண்களை உறுத்தாத மெல்லிய ஒளி.. இசையும் அப்படித்தான்.. சன்னமான குரலில் ஒலித்த ஆங்கிலப் பாடல்.. கை கோர்த்து ஆணும், பெண்ணுமாக இணைந்து ஆட ஆரம்பித்த அந்த அற்புத வேளையில் அனுராதாவின்
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
கண்களை உறுத்தாத மெல்லிய ஒளி.. இசையும் அப்படித்தான்.. சன்னமான குரலில் ஒலித்த ஆங்கிலப் பாடல்.. கை கோர்த்து ஆணும், பெண்ணுமாக இணைந்து ஆட ஆரம்பித்த அந்த அற்புத வேளையில் அனுராதாவின்
அனுராதாவின் முகம் இறுகியது… எதிரில் உட்கார்ந்திருந்த இருவரின் பார்வையும் அவளை அளவிடுவதை உணர்ந்தும் உணராதவளைப் போல அவள் லேப்டாப்பில் கவனமானாள்.. “இந்த பிளானை அப்ரூவ்
ஜன்னலின் திரையை விலக்கினாள் அனுராதா.. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நிர்மலமாகக் காட்சி தந்தது.. அதிகாலை வானம் அழகானதாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.. மனதில் புத்துணர்வு
‘அனுராதா எங்கே..?’ இந்தக் கேள்வி மட்டும்தான் நந்தகுமாரின் மனம் முழுவதும் வியாபித்திருந்தது.. அவனது படிப்பு முடிந்து விட்டது.. இறுதியாண்டின் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே அவனுக்கு கேம்பஸ்
“பிருந்தாவனமும்.. நந்தகுமாரனும்.. யாவருக்கும் பொது செல்வமன்றோ..” அனுராதா துணுக்குற்றாள்.. கல்லூரியில் நடந்த இறுதியாண்டு மாணவர்களின் ஃபேர்வெல் விழாவில் பாடும் கோபிகா ஏன்
“அவன் பெயர் நந்தகுமார்..” கடினமான முகத்துடன் சொன்னான் கரண்.. முகம் சுளித்த தீப்தி.. “என்ஜினியரிங் காலேஜில் ஃபைனல் இயர் படிக்கிறான்னு சொல்கிற கரண்.. நீ யார்.. உன் லெவல் என்னங்கிறதை மறந்துட்டியா..?
அதிகப்படியான பணம் இருக்கும் இடத்தில் கட்டுக் காவல்களும் சூழ்ச்சிகளும் சூழ்ந்திருக்கும் என்பதை கணக்கு வாத்தியாரான வாசுதேவன் கணக்கிட்டது சரியாகத்தான் இருந்தது.. நந்தகுமாரின்
“ஷி இஸ் எ ஏன்ஜல்..” என்றாள் நந்தினி.. அவள் எதைச் சொன்னாலும் அதற்கு எகனைக்கு மொகனையாக எதையாவது பேசி வைக்கும் நந்தகுமார்.. அன்று மட்டும் அழிச்சாட்டியம் பண்ணாமல் மென்மையாகப் புன்னகைத்தான்..
“நல்லாச் சொன்னீங்க போங்க.. நமக்கு இருக்கிறது ஒரே பெண்.. அவளைக் கட்டு திட்டமா வளர்க்கத்தானே ஊட்டி கான்வெண்டில் சேர்த்து விட்டோம்.. சின்ன வயதில் அங்கே வளர விட்டுவிட்டு.. இப்ப டீன்
எறும்பு ஊறக் கல்லே தேயும் போது.. பீம்சிங் போன்ற கனிவான மனிதர் தேய மாட்டாரா..? மெல்ல.. மெல்ல.. தீப்தியின் அழகுக்கும், இளமைக்கும் அடிமையாகி விட்டார்… மாதமொரு முறை அனுராதாவைப் பார்க்க