Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 12 — Anantha Geetham — ஆனந்த கீதம்

“பார்வை ஒன்றே போதுமா..? பல்லாயிரம் சொல் வேண்டுமா..” மெதுவான குரலில் மேஜையில் விரல்களால் தாளம் போட்டபடி பாடினான் அன்பழகன்.. அந்தப் பாடலில் பார்வையை விலக்கிக் கொண்ட கீதா.. வேறு

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 11 — Anantha Geetham — ஆனந்த கீதம்

“சொல்கிறதையே திரும்பத் திரும்பச் சொல்றாரா..?” சுவராஸ்யமாகிப் போனான் அன்பழகன்.. எப்படித்தான் இப்படி ஒவ்வொரு நாளையும் சுவராஸ்ய மானதாக ஆக்கிக் கொள்கிறானோ என்ற வியப்பு வந்தது

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 10 — Anantha Geetham — ஆனந்த கீதம்

மெயில் பேக்கை வெட்டிப் பறத்திக் கொண்டிருந்தான் அன்பழகன்.. முதல் நாளைய வேலைகளின் டெய்லி அக்கவுண்டை சரிபார்த்து அதற்கான வவுச்சர்களுடன் கட்டி வைத்து விட்டு நிமிர்ந்த ஆனந்தனின் முன்னால்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 09 — Anantha Geetham — ஆனந்த கீதம்

சுகுமாறனின் மனப்போராட்டத்தை அறிந்தும் அறியாதவன் போல சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தான் ஆனந்தன்..
வீட்டுக்கு காலடி பதித்த மறு நொடியிலிருந்து வெகு இயல்பாக அவன் வீட்டோடு ஒன்றிப்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 08 — Anantha Geetham — ஆனந்த கீதம்

சோழியன் குடுமி சும்மா ஆடாது.. சுகுமாறனைப் போன்ற சுயநலவாதி காரணமில்லாமல் நண்பனுக்கு அடைக்கலம் கொடுக்க மாட்டான்.. நடமாட்டம் இல்லாத ஹாலைக் கடக்கும் ஒவ்வொரு நொடியும் உயிர்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 07 — Anantha Geetham — ஆனந்த கீதம்

“காபி குடிடா..” இயல்பாக தம்ளரை எடுத்துக் காபியை ஊற்றினான் ஆனந்தன்.. உள்ளே வந்த சுகுமாறன் சமையலறை மேடையில் தாவி ஏறி அமர்ந்தபடி காபித் தம்ளரை எடுத்துக் கொண்டான்.. எதிர்வீட்டுப் பெண்ணிடம்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 06 — Anantha Geetham — ஆனந்த கீதம்

“என்ன சார் இது..? தென்ன மரத்தில தேள் கொட்டினா பனை மரத்தில நெறி கட்டும்ன்னு சொல்றதப் போல உங்ககிட்ட அந்தம்மா மன்னிப்புக் கேக்கறதைப் போலப் பேசினா நம்ம வாத்தியார் ஊடுசால் ஒட்டிக்கிட்டு

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 05 — Anantha Geetham — ஆனந்த கீதம்

கஞ்சப் பிசுராணியென்றால் பிசுராணி, அப்படியொரு கஞ்சப் பிசுராணி சுகுமாறன்..! அனாவசியமாக என்ன.. அவசியமென்றால்கூட பைசாவை வெளியே எடுக்க மாட்டான்.. மற்றவர்களின் பாக்கெட்டில் இருக்கும்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 04 — Anantha Geetham — ஆனந்த கீதம்

“வீட்டில கிரௌவுண்ட் புளோரில ரெண்டு ரூம் இருக்கு… எதில வேணும்னாலும் நீ தங்கிக்கலாம்.. பட்.. மாடிப் பக்கம் வரக்கூடாது.. அது என்னோட பிரைவசியைப் பாதிக்கும்..”

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 03 — Anantha Geetham — ஆனந்த கீதம்

பத்துக்குப் பத்தில் இருந்த அந்த அறையின் ஜன்னல் கவுண்டராக மாற்றப் பட்டிருந்தது.. வெளி வராண்டா பொதுமக்கள் வந்து போகும் இடமாகியிருந்ததில் அங்கே ஒரு பெஞ்ச் போடப்பட்டிருந்தது.. ஜன்னலை ஒட்டிப்