Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 02 — Anantha Geetham — ஆனந்த கீதம்

கேள்வி கேட்ட ஆசிரியரை கித்தாய்ப்பாக பார்த்து வைத்தான் அன்பழகன்.. முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டான்.. அவன் காட்டிய தோரணை தமிழ்நாட்டின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலே அவன்தான் என்பதைப்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 01 — Anantha Geetham — ஆனந்த கீதம்

ஜன்னலைத் திறந்து விட்டான் ஆனந்தன்.. இதமான குளிர்காற்று முகத்தில் படிந்தது.. கைலியை மடித்துக் கட்டியபடி வாசலுக்கு வந்தான். தெருவில் நின்றிருந்த பால்காரன் ஆனந்தனைக் கண்டதும் சைக்கிளில்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Anantha Geetham — ஆனந்த கீதம்

With a government order in his hand, Anand stepped into the town called Arasapattinam. Though he arrived with many dreams, he faced a few disappointments there. What he did not know was that he would one day, like a hero, hold the hand of Geetha—who moved about Arasapattinam like a dreamlike beauty—and make that very town his own. In this story, we will see how Anand and Geetha, who began as two individuals, came to live together as a harmonious melody of joy.

Akalvizhku - Featured Image
Romance — காதல்

Chapter 23 — Akalvizhku — அகல் விளக்கு

“பாருடா இவ முகத்தை.. திருட்டுத் தாலி கட்டிக்கிற முகமாடா இது..? தெரியாத்தனமா உன்மேல பிரியம் வைச்சுட்டாங் கிறதுக்காக நீ எது வேண்டும்னாலும் சொல்லிருவியா..? குடும்பத்தை மீறுற பொண்ணில்லடா என்

Akalvizhku - Featured Image
Romance — காதல்

Chapter 22 — Akalvizhku — அகல் விளக்கு

விஸ்வநாதன் அதைத்தான் கவனித்தார்.. எந்தவித முகாந்திரமும் இல்லாமல் ரகுவரன் பூர்ணிமாவைப் பெண் கேட்டு வந்துவிட மாட்டான் என்று அவர் யூகித்தார்.. ரகுவரனின் மீது ‘ரௌடி..’ என்ற முத்திரை

Akalvizhku - Featured Image
Romance — காதல்

Chapter 21 — Akalvizhku — அகல் விளக்கு

“நாளைக்கு என்னைப் பெண் பார்க்க வர்றாங்களாம்..” ரகுவரனின் முகத்தைப் பார்க்கும் துணிவின்றி கடலைப் பார்த்தபடி சொன்னாள் பூர்ணிமா.. அவள் திர்பார்த்தபடியே..

Akalvizhku - Featured Image
Romance — காதல்

Chapter 20 — Akalvizhku — அகல் விளக்கு

ஆட்டோப் பிடிக்கத் தெரு முனைக்குப் போனபோது ரகுவரனின் கார் அவளுக்காக காத்திருந்தது.. அனிச்சையாக சுற்று முற்றும் பார்த்துவிட்டுக் காருக்குள் ஏறியவளின் மனதில் குற்றஉணர்வு வந்தது..

Akalvizhku - Featured Image
Romance — காதல்

Chapter 19 — Akalvizhku — அகல் விளக்கு

அன்றிரவு முழுவதும் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்திருந்தாள் பூர்ணிமா.. அவளது பிரமிப்பு அகலவேயில்லை.. இதைப் போன்ற காதலைப் பெற என்ன தவம் செய்தாள் என்று மலைப்பாக இருந்தது.. மாலையில் வீடு வந்த

Akalvizhku - Featured Image
Romance — காதல்

Chapter 18 — Akalvizhku — அகல் விளக்கு

மரங்கள் அடர்ந்த சாலையின் ஓரத்தில் உதிர்ந்த பூக்கள் சிதறிக் கிடந்தன.. பூக்களின் நிறம் ஆரஞ்சா இல்லை சிவப்பா என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை.. ஆழ்ந்த அவனது பார்வை.. அவளை வசியம் செய்வதைப்

Akalvizhku - Featured Image
Romance — காதல்

Chapter 17 — Akalvizhku — அகல் விளக்கு

‘உனக்கு என்னைப் பார்க்க வேண்டுமா..?’ மறைந்திருந்து அவனைப் பார்ப்பவளைப் பார்ப்பவனின் மனம் கனியும்.. அப்படி அவனிடம் என்ன அழகைக் கண்டாள் என்று கேட்க வேண்டும் போல இருக்கும்..