Chapter 12 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
“எப்படிடா..?” அர்ஜூன் வியந்து போனான்.. புத்திசாலியான நந்தகுமார் கட்டிடக்கலையில் என்ஜினியராக விரும்பியதற்கு காரணமாக இந்தியாவின் கோவில்களின் தொன்மையைத்தான் சுட்டிக் காட்டுவான்..
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
“எப்படிடா..?” அர்ஜூன் வியந்து போனான்.. புத்திசாலியான நந்தகுமார் கட்டிடக்கலையில் என்ஜினியராக விரும்பியதற்கு காரணமாக இந்தியாவின் கோவில்களின் தொன்மையைத்தான் சுட்டிக் காட்டுவான்..
இதைப் போன்றதொரு கொட்டும் மழை நாளில்தான் நந்தகுமார் அவனுடைய ராதையைச் சந்தித்தான்.. அவள்.. அனுராதா..! முதல் வருட சிவில் என்ஜினியரிங் மாணவி.. அடாது மழை பெய்தாலும் விடாது ராகிங்
“தூள்..” என்றான் அர்ஜூன்.. “அஃதே..” என்று தலையாட்டிய நந்தகுமாரை அதிசயமாகப் பார்த்தபடி சமையலறையில் பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தாள் ஈஸ்வரி.. சாந்த சொரூபியாய் இருந்த நந்தகுமாரை வேற்றுக் கிரகவாசியைப்
கிஷோர் குமாருக்கு நந்தகுமாரின் மீது தனி வாஞ்சை உண்டு.. மகனைப் போல அவனை நேசிப்பவர்.. அவருக்கு ஒரேயொரு மகள்தான்.. திருமணமாகிக் கணவனுடன் அமெரிக்காவில் வசிக்கிறாள்.. தனக்கொரு மகன்
“யாருடி நீ..? தேவதை..! உன் அடையாளம் பணம் மட்டும்தானா..? எப்படிடீ உன்னால் இப்படி நினைக்க முடிந்தது..? எவளோ ஒருத்தி சொன்னால்.. உனக்கெங்கே போச்சு புத்தி..? உன்னிடம் மயங்கிப் போனேன்டி.. விடுபட
சுழல் நாற்காலியில் சுழன்று திரும்பிய ‘அவளும்’ அவனைக் கண்டவுடன் அதிர்ச்சியுடன் எழுந்து நின்று விட்டாள்.. நந்தகுமாரின் விழிகளில் நவரசமும் வந்து போயின.. எங்கிருந்தோ ஓர் மிதப்பு வந்து
அன்னபூரணியென அர்ஜூனால் உபாசிக்கப்பட்ட ஈஸ்வரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தன.. அவளும் அந்த அபார்ட்மெண்டில் ஆறு பிளாட்களில்
“மும்பைக் கம்பெனியில பெஸ்ட் ஃபியுச்சர் இருந்ததே.. ஏன் வேண்டாம்ன்னு ரிசைன் பண்ணிட்ட நந்து..?” “ம்ப்ச்.. பிடிக்கலைடா..”
“எதை..?” “இந்தியை..” அர்ஜூனுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை..
பழமையில் பாரம்பர்யப் பெருமை குறையாத கட்டிடங்கள் விளக்குகளின் ஒளிச் சிதறல்களுடன் கண்சிமிட்டி நந்தகுமாரை மயக்கின.. இரவுப் பொழுதில் நகரின் அழகு பன்மடங்குக் கூடித் தெரிவதைப் போல
“இதுதான் நீங்க இறங்க வேண்டிய பிளாக்கா..?” டிரைவருக்கு நந்தகுமாரை விட்டுப் பிரிய மனமில்லை.. நந்தகுமாருக்கு அப்படியாகப்பட்ட பிணைப்பு எதுவும் டிரைவரின் மீது ஏற்படவில்லை என்பதால், படு