Chapter 02 — Anantha Geetham — ஆனந்த கீதம்
கேள்வி கேட்ட ஆசிரியரை கித்தாய்ப்பாக பார்த்து வைத்தான் அன்பழகன்.. முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டான்.. அவன் காட்டிய தோரணை தமிழ்நாட்டின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலே அவன்தான் என்பதைப்
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
கேள்வி கேட்ட ஆசிரியரை கித்தாய்ப்பாக பார்த்து வைத்தான் அன்பழகன்.. முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டான்.. அவன் காட்டிய தோரணை தமிழ்நாட்டின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலே அவன்தான் என்பதைப்
ஜன்னலைத் திறந்து விட்டான் ஆனந்தன்.. இதமான குளிர்காற்று முகத்தில் படிந்தது.. கைலியை மடித்துக் கட்டியபடி வாசலுக்கு வந்தான். தெருவில் நின்றிருந்த பால்காரன் ஆனந்தனைக் கண்டதும் சைக்கிளில்
With a government order in his hand, Anand stepped into the town called Arasapattinam. Though he arrived with many dreams, he faced a few disappointments there. What he did not know was that he would one day, like a hero, hold the hand of Geetha—who moved about Arasapattinam like a dreamlike beauty—and make that very town his own. In this story, we will see how Anand and Geetha, who began as two individuals, came to live together as a harmonious melody of joy.
“பாருடா இவ முகத்தை.. திருட்டுத் தாலி கட்டிக்கிற முகமாடா இது..? தெரியாத்தனமா உன்மேல பிரியம் வைச்சுட்டாங் கிறதுக்காக நீ எது வேண்டும்னாலும் சொல்லிருவியா..? குடும்பத்தை மீறுற பொண்ணில்லடா என்
விஸ்வநாதன் அதைத்தான் கவனித்தார்.. எந்தவித முகாந்திரமும் இல்லாமல் ரகுவரன் பூர்ணிமாவைப் பெண் கேட்டு வந்துவிட மாட்டான் என்று அவர் யூகித்தார்.. ரகுவரனின் மீது ‘ரௌடி..’ என்ற முத்திரை
“நாளைக்கு என்னைப் பெண் பார்க்க வர்றாங்களாம்..” ரகுவரனின் முகத்தைப் பார்க்கும் துணிவின்றி கடலைப் பார்த்தபடி சொன்னாள் பூர்ணிமா.. அவள் திர்பார்த்தபடியே..
ஆட்டோப் பிடிக்கத் தெரு முனைக்குப் போனபோது ரகுவரனின் கார் அவளுக்காக காத்திருந்தது.. அனிச்சையாக சுற்று முற்றும் பார்த்துவிட்டுக் காருக்குள் ஏறியவளின் மனதில் குற்றஉணர்வு வந்தது..
அன்றிரவு முழுவதும் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்திருந்தாள் பூர்ணிமா.. அவளது பிரமிப்பு அகலவேயில்லை.. இதைப் போன்ற காதலைப் பெற என்ன தவம் செய்தாள் என்று மலைப்பாக இருந்தது.. மாலையில் வீடு வந்த
மரங்கள் அடர்ந்த சாலையின் ஓரத்தில் உதிர்ந்த பூக்கள் சிதறிக் கிடந்தன.. பூக்களின் நிறம் ஆரஞ்சா இல்லை சிவப்பா என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை.. ஆழ்ந்த அவனது பார்வை.. அவளை வசியம் செய்வதைப்
‘உனக்கு என்னைப் பார்க்க வேண்டுமா..?’ மறைந்திருந்து அவனைப் பார்ப்பவளைப் பார்ப்பவனின் மனம் கனியும்.. அப்படி அவனிடம் என்ன அழகைக் கண்டாள் என்று கேட்க வேண்டும் போல இருக்கும்..