Chapter 23 — Mannavan Vandhanadi Thozhi! — மன்னவன் வந்தானடி தோழி!
பம்ப் செட்டை நிறுத்திவிட்டு.. மோட்டார் ரூமைப் பூட்டிச் சாவியை கையில் எடுத்துக் கொண்டு வீட்டைப் பார்த்து
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
பம்ப் செட்டை நிறுத்திவிட்டு.. மோட்டார் ரூமைப் பூட்டிச் சாவியை கையில் எடுத்துக் கொண்டு வீட்டைப் பார்த்து
அடுத்து வந்த நாள்களில் அவனுக்காக பார்க்கில் காத்திருந்து அவன் வராத ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாள் திவ்யா..
‘சிவந்த மண்..’ திரைப்படத்தை எத்தனை முறை பார்த்தான் என்ற புள்ளி விவரத்தை அவனே அறிய மாட்டான் என்று
‘உனக்கு உன் மச்சான் எப்பத் திரும்பி வரப் போறான்னு தெரியணுமா..?’
“அவங்களா..? அவங்க பிரண்ட்லி டைப்புடி கீர்த்தனா.. சிரிச்ச முகமா பேசிப் பழகுவாங்க.. சீனியர்ங்கிற பந்தாவே இருக்காது..
வாழ்க்கையே வண்ண மயமில்லாமல்.. கருப்பு வெள்ளைத் திரைப்படமாய் ஆகிவிட்டதைப் போல இருந்தது திவ்யாவிற்கு..
உள்ளங்கைகளில் முகத்தைப் புதைத்து உட்கார்ந்திருந்தவளின் பக்கத்தில் யாரோ வந்து நிற்பதைப் போல இருந்தது..
நகத்தைக் கடித்துக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள் திவ்யா.. சற்றுத் தொலைவிலிருந்த சறுக்கு மரத்தில் குழந்தைகள்
பம்பு செட்டில் குளித்த ஈரத்தலை வீட்டுக்கு வருமுன் உலர்ந்திருந்ததில் தலைமுடியை சிலுப்பிக் கொண்டு வீட்டுப்
பெண் வீட்டார் தங்கியிருந்த வீட்டின் மாடியில் வரிசையாக ஜமுக்காளங்கள் விரிக்கப்பட்டு தலையணைகள் போடப்