Chapter 02 — Kadalin Pon Vethiyle — காதலின் பொன் வீதியிலே
கொள்ளிடக் கரையோர கிராமம் அது.. ‘வேம்பூர்’ என்றால் மூன்று போகமும் பொன் விளையும் பூமி என்று பிறந்த குழந்தை கூடச் சொல்லும்.. தூக்கி மடித்துக் கட்டிய வேட்டியுடன், தலையில் துண்டை முண்டாசு
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
கொள்ளிடக் கரையோர கிராமம் அது.. ‘வேம்பூர்’ என்றால் மூன்று போகமும் பொன் விளையும் பூமி என்று பிறந்த குழந்தை கூடச் சொல்லும்.. தூக்கி மடித்துக் கட்டிய வேட்டியுடன், தலையில் துண்டை முண்டாசு
‘கௌசல்யா சுப்ரபாதம்..’
டேப்பிகார்டரில் பாடிக் கொண்டிருக்கும் பாடல் வரிகளில் மனம் செலுத்தியவளாய் கரம் குவித்து விழிகள் கசிய பாரளந்த மகாவிஷ்ணுவை மனதில் அழைத்து வேண்டுதல்களைச் சொல்லிக் கொண்டிருந்த மைதிலி,
In Maithili’s family, they would rather spend lakhs and buy a groom than permit a love marriage. But Maithili fell in love with Nandakumar, a dark-complexioned man with a thick moustache, born into a proud lineage of moustached men.
நீண்ட வெண்மை நிற ஓவர் கோட்டை அணிந்து கொண்டு.. கண்ணாடி டியூபினுள்.. மைக்ரோஸ்கோப்மூலம் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதா.. “ராதா.. உன்னைத் தேடி கெஸ்ட் வந்திருக்காங்க..” அவளது
ராதா பூஜையறையில் கண்மூடி நின்றிருந்தாள்.. வீட்டில் யாருமில்லை… அவளது கண்ணீரைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை என்ற உணர்வில்.. தடையில்லாமல் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துக்
“சொல்லுங்க அண்ணா.. அப்புறம்.. என்னைப் பற்றி அவர் வேறு என்ன சொன்னார்..?” ‘அவளால் காதலிக்கப்படுவது எனக்குப் பிடித்திருந்தது.. ஆனால் போகப் போக.. நானும் அவளைக் காதலிக்க
பெங்களூரின் இதமான சீதோஷ்ணநிலை உடலை குளிர்வித்தது.. ‘ஆல்பா ரிசர்ச் சென்டர்..’ என்ற நியான் எழுத்துக்கள் பெரிதாக பொறிக்கப்பட்டிருந்த அந்த விஞ்ஞான கூடத்தின் வாசலை மிதித்த ராதா..
எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டுத் தனத்துடன் எதிர்கொள்ளும் யதுநந்தன்.. இவ்வளவு தீவிரமான முகபாவத்துடன் பேசவும்.. முரளிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.. “சரி..
எல்லாமே நீயென்று.. கடவுளிடம் சரண் புகுந்ததைப் போலத் தன் காதலனிடம் சரண் புகுந்திருந்த ராதாவின் நெற்றியில் சின்னதாக முத்தமிட்டு.. அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான் யதுநந்தன்.. “உன்னைக்
“உன்னோடு வாழாத.. வாழ்வென்ன வாழ்வு.. என் உள் நெஞ்சம்.. கேட்கின்றது..” அருகேயிருந்த தள்ளுவண்டியிலிருந்து எஃப்எம் நேரயோவின் பாடல் காற்றில் கலந்து வந்து ராதாவின் காதுகளில் நுழைந்தது.. அவள் கொதிக்கும்