Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 07 — Anantha Geetham — ஆனந்த கீதம்

“காபி குடிடா..” இயல்பாக தம்ளரை எடுத்துக் காபியை ஊற்றினான் ஆனந்தன்.. உள்ளே வந்த சுகுமாறன் சமையலறை மேடையில் தாவி ஏறி அமர்ந்தபடி காபித் தம்ளரை எடுத்துக் கொண்டான்.. எதிர்வீட்டுப் பெண்ணிடம்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 06 — Anantha Geetham — ஆனந்த கீதம்

“என்ன சார் இது..? தென்ன மரத்தில தேள் கொட்டினா பனை மரத்தில நெறி கட்டும்ன்னு சொல்றதப் போல உங்ககிட்ட அந்தம்மா மன்னிப்புக் கேக்கறதைப் போலப் பேசினா நம்ம வாத்தியார் ஊடுசால் ஒட்டிக்கிட்டு

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 05 — Anantha Geetham — ஆனந்த கீதம்

கஞ்சப் பிசுராணியென்றால் பிசுராணி, அப்படியொரு கஞ்சப் பிசுராணி சுகுமாறன்..! அனாவசியமாக என்ன.. அவசியமென்றால்கூட பைசாவை வெளியே எடுக்க மாட்டான்.. மற்றவர்களின் பாக்கெட்டில் இருக்கும்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 04 — Anantha Geetham — ஆனந்த கீதம்

“வீட்டில கிரௌவுண்ட் புளோரில ரெண்டு ரூம் இருக்கு… எதில வேணும்னாலும் நீ தங்கிக்கலாம்.. பட்.. மாடிப் பக்கம் வரக்கூடாது.. அது என்னோட பிரைவசியைப் பாதிக்கும்..”

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 03 — Anantha Geetham — ஆனந்த கீதம்

பத்துக்குப் பத்தில் இருந்த அந்த அறையின் ஜன்னல் கவுண்டராக மாற்றப் பட்டிருந்தது.. வெளி வராண்டா பொதுமக்கள் வந்து போகும் இடமாகியிருந்ததில் அங்கே ஒரு பெஞ்ச் போடப்பட்டிருந்தது.. ஜன்னலை ஒட்டிப்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 02 — Anantha Geetham — ஆனந்த கீதம்

கேள்வி கேட்ட ஆசிரியரை கித்தாய்ப்பாக பார்த்து வைத்தான் அன்பழகன்.. முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டான்.. அவன் காட்டிய தோரணை தமிழ்நாட்டின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலே அவன்தான் என்பதைப்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Chapter 01 — Anantha Geetham — ஆனந்த கீதம்

ஜன்னலைத் திறந்து விட்டான் ஆனந்தன்.. இதமான குளிர்காற்று முகத்தில் படிந்தது.. கைலியை மடித்துக் கட்டியபடி வாசலுக்கு வந்தான். தெருவில் நின்றிருந்த பால்காரன் ஆனந்தனைக் கண்டதும் சைக்கிளில்

Anantha Geetham - Featured Image
Romance — காதல்

Anantha Geetham — ஆனந்த கீதம்

With a government order in his hand, Anand stepped into the town called Arasapattinam. Though he arrived with many dreams, he faced a few disappointments there. What he did not know was that he would one day, like a hero, hold the hand of Geetha—who moved about Arasapattinam like a dreamlike beauty—and make that very town his own. In this story, we will see how Anand and Geetha, who began as two individuals, came to live together as a harmonious melody of joy.

Akalvizhku - Featured Image
Romance — காதல்

Chapter 23 — Akalvizhku — அகல் விளக்கு

“பாருடா இவ முகத்தை.. திருட்டுத் தாலி கட்டிக்கிற முகமாடா இது..? தெரியாத்தனமா உன்மேல பிரியம் வைச்சுட்டாங் கிறதுக்காக நீ எது வேண்டும்னாலும் சொல்லிருவியா..? குடும்பத்தை மீறுற பொண்ணில்லடா என்

Akalvizhku - Featured Image
Romance — காதல்

Chapter 22 — Akalvizhku — அகல் விளக்கு

விஸ்வநாதன் அதைத்தான் கவனித்தார்.. எந்தவித முகாந்திரமும் இல்லாமல் ரகுவரன் பூர்ணிமாவைப் பெண் கேட்டு வந்துவிட மாட்டான் என்று அவர் யூகித்தார்.. ரகுவரனின் மீது ‘ரௌடி..’ என்ற முத்திரை