Chapter 23 — Aaranyam Azhakanathu — ஆரண்யம் அழகானது
நிலைமாறும் இவ்வுலகில்.. நீ மட்டும் வேண்டும்.. நிழலாக உனைத் தொடரும்.. நிலை மட்டும் வேண்டும்.. “அப்பா..”
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
நிலைமாறும் இவ்வுலகில்.. நீ மட்டும் வேண்டும்.. நிழலாக உனைத் தொடரும்.. நிலை மட்டும் வேண்டும்.. “அப்பா..”
நின்னைச் சரணடைந்தவளுக்கு.. நிழல் தராமல், நீ புறக்கணிப்பதில்.. நியாயம் உள்ளதோ..? சொல்.. கானவயல்..!
கானகத்தின் காவலனே..! உன் காலடியில் இந்தப் புள்ளிமான்..! விலக்கம் ஏனடா..? நீ விளக்கம் சொல்லடா.. “அப்பா..!”
உனைப் பார்க்கும் நொடிகளிலே.. உயிர்த்தெழுகிறேன் காதலனே..! உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..?
நான் நீயாக.. நீ நானாக.. வாழ்ந்திருப்போம் இவ்வுலகில்.. வாழ்ந்திடவா.. என் மன்னவனே..! ‘கவர்க்கல்..’
யுகங்கள் பல கடந்து.. உனக்காக நான்.. பிறந்து வந்திருக்கிறேன் என் காதலனே..! “ஆசையக் காத்தில தூது விட்டு..”
ஆரண்யத்தில் தொலைந்தவளை.. இருள் மருட்டுகிறது காதலனே…! விளக்காக நீயெனக்கு.. எனை மீட்டு இருள்விலக்கு..
உன்னை விட்டு விலகாத..உள்ளம் இது மன்னவனே..! உன் மீது என் மனது.. “இல்லைப்பா.. மயக்கத்தில்தான்
தொலைதூர தொடுவானை நான்..தொட்டு விட்டு வந்தது..உன் மீதான காதலால் அல்லவா..? “கட்டாயம் நீ போய்த்தான் ஆகனுமா..?”
சலனமற்ற பெண் மனதில்.. கல்லெறிந்து கலக்கி விட்டு.. வியாக்கினமா பேசுகிறாய்..? இந்த நொடிவரை அவன் யாரென்றே அவளுக்குத்