Chapter 21 — Akalvizhku — அகல் விளக்கு
“நாளைக்கு என்னைப் பெண் பார்க்க வர்றாங்களாம்..” ரகுவரனின் முகத்தைப் பார்க்கும் துணிவின்றி கடலைப் பார்த்தபடி சொன்னாள் பூர்ணிமா.. அவள் திர்பார்த்தபடியே..
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
“நாளைக்கு என்னைப் பெண் பார்க்க வர்றாங்களாம்..” ரகுவரனின் முகத்தைப் பார்க்கும் துணிவின்றி கடலைப் பார்த்தபடி சொன்னாள் பூர்ணிமா.. அவள் திர்பார்த்தபடியே..
ஆட்டோப் பிடிக்கத் தெரு முனைக்குப் போனபோது ரகுவரனின் கார் அவளுக்காக காத்திருந்தது.. அனிச்சையாக சுற்று முற்றும் பார்த்துவிட்டுக் காருக்குள் ஏறியவளின் மனதில் குற்றஉணர்வு வந்தது..
அன்றிரவு முழுவதும் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்திருந்தாள் பூர்ணிமா.. அவளது பிரமிப்பு அகலவேயில்லை.. இதைப் போன்ற காதலைப் பெற என்ன தவம் செய்தாள் என்று மலைப்பாக இருந்தது.. மாலையில் வீடு வந்த
மரங்கள் அடர்ந்த சாலையின் ஓரத்தில் உதிர்ந்த பூக்கள் சிதறிக் கிடந்தன.. பூக்களின் நிறம் ஆரஞ்சா இல்லை சிவப்பா என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை.. ஆழ்ந்த அவனது பார்வை.. அவளை வசியம் செய்வதைப்
‘உனக்கு என்னைப் பார்க்க வேண்டுமா..?’ மறைந்திருந்து அவனைப் பார்ப்பவளைப் பார்ப்பவனின் மனம் கனியும்.. அப்படி அவனிடம் என்ன அழகைக் கண்டாள் என்று கேட்க வேண்டும் போல இருக்கும்..
“வெந்நிலவே..! வெந்நிலவே..! விண்ணைத் தாண்டி வருவாயா..? விளையாட ஜோடி தேவை..” காரில் சி.டி இசைத்தது.. துள்ளலும் துடிப்பும் கலந்த பாடலின் இசை மனதுக்குள் நுழைந்து யாழ் மீட்டியது.. பக்கவாட்டில்
பூர்ணிமாவே முடிவு சொல்லி விட்டதில் மனம் தாங்காமல் மனம் தொய்ந்து போனதைப் போல ஸ்கூட்டி தரைப்பக்கமாக தலை கவிழ்ந்தது.. ‘விடு.. விடு.. உன் எஜமானியம்மாவோட காதலுக்கு நீதானே சப்போர்ட் பண்ணனும்..’
ரகுவரன் மெக்கானிக்கல் என்ஜினியர்.. வானிலை ஆராய்ச்சியாளன் அல்ல.. அப்படியிருக்கும் போது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும்.. விதியே என்று வீணாக்காமல்.. உருப்படியாக எதையாவது
அழகான அகல்விளக்கின் ஒளி போல ரகுவரனின் மனதுக்கு இதத்தைத் கொடுத்துக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.. கைகளை உதறியவளின் கைவிரல்களைப் பிடித்து நெஞ்சோடு அணைத்து வீணையடி நீயெனக்கு,
உக்கிரத்தில் இருந்த பிரசன்னாவின் கையில் குளிர்ந்த தண்ணீர் பாட்டிலைத் திணித்து தாகத்தை தணித்துக் கொள்ளச் சொன்னான் ரகுவரன்.. கத்திக் கத்தி தொண்டை வறண்டிருந்ததால் மறு பேச்சுப் பேசாமல் தண்ணீர் பாட்டிலைக் காலி செய்து தாகத்தை தணித்து மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி அமைதியடைந்தான் பிரசன்னா.. ஆறுதலாகப் பேசப் போனால் அதற்கும் அவன் டென்சன் ஆவான் என்பதினால் எதுவும் பேசாமல் கார் என்ஜினைக் கவனிக்க ஆரம்பித்தான் ரகுவரன்.