Chapter 11 — Akalvizhku — அகல் விளக்கு
பலராமன் பல்ப் வாங்கி விட்ட சந்தோசத்தில் உற்சாகம் கரை புரள மழை நாளின் கதையைக் கலக்கலாகச் சொல்லிக் கலக்க ஆரம்பித்தான் பிரசன்னா.. “கொட்டற மழையில நனையாம இருக்கிறதுக்குத்தான் மரத்தடி யூஸாகும்..”
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
பலராமன் பல்ப் வாங்கி விட்ட சந்தோசத்தில் உற்சாகம் கரை புரள மழை நாளின் கதையைக் கலக்கலாகச் சொல்லிக் கலக்க ஆரம்பித்தான் பிரசன்னா.. “கொட்டற மழையில நனையாம இருக்கிறதுக்குத்தான் மரத்தடி யூஸாகும்..”
வாழ்க்கை இப்படி அவனை வஞ்சித்துக் கொண்டே இருக்கக்கூடாது என்று மருகினான் பிரசன்னா.. ‘இந்த முத்துலட்சுமி ராகவன் எழுதற கதையில எல்லாம் வாழ்க்கை யாரையும் வஞ்சிப்பதில்லைன்னு கொட்டை,
பழுதடைந்திருந்த அந்தக் காரின் என்ஜினை அக்குவேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டுக் கொண்டிருந்தான் ரகுவரன்.. தள்ளி நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த பிரசன்னா.. நொடிக் கொருமுறை சிரித்து
“இந்த நிலவினை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்.. உன் நினைவினை எடுத்து வரும்.. என் நெஞ்சினில் கொடுத்து விடும்..” இரவின் அமைதியில் மெத்தையின் மடியில் துயில் கொள்ளும் போது
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளல் பரம்பரையில் வந்தவன் பூர்ணிமா எனும் கிள்ளைக்குத் தோள் கொடுக்க மாட்டானா என்ன..? ரகுவரன் வசித்து வந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு வாசிகளால் ரகுவரனை எதிர்த்து
கொட்டும் மழையில் குடை பிடித்து சுபாவைப் பார்க்கப் போனதற்கு தக்க பலன் கிடைத்து விட்டதில் அக மகிழ்ந்து போனாள் பூர்ணிமா.. ரகுவரனைப் பார்ப்பதே குதிரைக் கொம்பு.. பேசுவதை அவள் நினைத்தும் பார்த்ததில்லை..
“இதில இப்படி வேற இருக்கா..?” “ம்ம்ம்.. நிறைய இருக்கு.. இத்தனை நாள் எப்படியோ.. இன்னைக்கு இவனை நான் அட்மைர் பண்றேன்டி.. வாட் எ கிரேட் மேன்..! உள்ளே போனதும் முதல் வேலையா அந்தப் பெண்ணை
இல்லை.. அதனால் மட்டும் ரகுவரன் தனித்துத் தெரியவில்லை.. அவனது தார்மீகக் கோபம்தான் அவனைத் தனித்து இனம் பிரித்து நிறுத்தியிருந்தது.. “அவன் பக்கா ரவுடி சார்..”
விஸ்வநாதனுடன் பணி புரியும் பேங்க் ஆபிசர்
இந்தப் பெண் வேண்டாமென்றுதான் தோன்றியது பாகீரதிக்கு.. அதை சமிக்ஞையால் கணவரிடம் தெரிவிக்கத் திரும்பியவள் திகைத்துப் போனாள்.. பெண் பார்க்க வந்திருந்த பாகீரதியின் செல்வப் புதல்வன்
வாணலியில் எண்ணையை விட்டுக் கடுகைப் போட்டாள் பாகீரதி.. அது வெடிக்க ஆரம்பித்த போது.. “கூப்பிட்டிங்களாம்மா..?” என்று வந்து நின்றாள் பூர்ணிமா.. “ம்ம்ம்.. உன் ஸ்கூட்டி என்ன ஆச்சுன்னு அப்பா கேட்கச் சொன்னார்..”