Chapter 17 — Anantha Geetham — ஆனந்த கீதம்
கீதாவைப் பார்க்காமல் ஆனந்தனுடன் பேசியபடி எதிர் வீட்டுக்குள் போய் விட்டான் நிரஞ்சன்.. கீதாவின் மனதில் இதம் பரவியது.. நிரஞ்சன் எளிதில் யாரிடமும் பேசிப் பழகிவிட மாட்டான்.. அவன் ஆனந்தனுடன் ஒட்டிக்
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
கீதாவைப் பார்க்காமல் ஆனந்தனுடன் பேசியபடி எதிர் வீட்டுக்குள் போய் விட்டான் நிரஞ்சன்.. கீதாவின் மனதில் இதம் பரவியது.. நிரஞ்சன் எளிதில் யாரிடமும் பேசிப் பழகிவிட மாட்டான்.. அவன் ஆனந்தனுடன் ஒட்டிக்
அரசபட்டினத்தின் அரசு மேல் நிலைப் பள்ளியை ஒட்டிய பரந்த மைதானம் அன்று கிரிக்கெட் மைதானமாக மாறியிருந்தது.. திருவிழாக் காலங்களில் அங்குதான் சிலம்பப் போட்டி நடைபெறும் என்று அன்பழகன்
ஞாயிற்றுக்கிழமையின் ஓய்வில் மனம் லயிக்க பரபரப்பில்லாத மனதோடு, காலைப் பொழுதை ரசித்தபடி ஏரிக்கரையின் மீது ஏறினான் ஆனந்தன்.. அன்பழகன்தான் அவனை அங்கே வரச் சொல்லியிருந்தான்.. “ஏரியில் விரால் மீன்
வெட்கப்படும் பெண்களின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குமா..? சுகுமாறனைக் கண்டாலே கீதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் தான் வெடிக்கும்.. அவன் வலுக் கட்டாயமாக பேச்சுக் கொடுத்தாலும் பேச்சை
“இது சுகுமாறனைப் பார்க்கிறதுக் காகத்தான் கோலம் போட வாசலுக்கு வருதாம்..” “அப்படின்னு யாரு சொன்னது..?” “சுகுமாறன்தான் சொன்னான்.. அவன் மாடி பால்கனியில நின்னு வாசலைப் பார்ப்பானாம்..
“பார்வை ஒன்றே போதுமா..? பல்லாயிரம் சொல் வேண்டுமா..” மெதுவான குரலில் மேஜையில் விரல்களால் தாளம் போட்டபடி பாடினான் அன்பழகன்.. அந்தப் பாடலில் பார்வையை விலக்கிக் கொண்ட கீதா.. வேறு
“சொல்கிறதையே திரும்பத் திரும்பச் சொல்றாரா..?” சுவராஸ்யமாகிப் போனான் அன்பழகன்.. எப்படித்தான் இப்படி ஒவ்வொரு நாளையும் சுவராஸ்ய மானதாக ஆக்கிக் கொள்கிறானோ என்ற வியப்பு வந்தது
மெயில் பேக்கை வெட்டிப் பறத்திக் கொண்டிருந்தான் அன்பழகன்.. முதல் நாளைய வேலைகளின் டெய்லி அக்கவுண்டை சரிபார்த்து அதற்கான வவுச்சர்களுடன் கட்டி வைத்து விட்டு நிமிர்ந்த ஆனந்தனின் முன்னால்
சுகுமாறனின் மனப்போராட்டத்தை அறிந்தும் அறியாதவன் போல சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தான் ஆனந்தன்..
வீட்டுக்கு காலடி பதித்த மறு நொடியிலிருந்து வெகு இயல்பாக அவன் வீட்டோடு ஒன்றிப்
சோழியன் குடுமி சும்மா ஆடாது.. சுகுமாறனைப் போன்ற சுயநலவாதி காரணமில்லாமல் நண்பனுக்கு அடைக்கலம் கொடுக்க மாட்டான்.. நடமாட்டம் இல்லாத ஹாலைக் கடக்கும் ஒவ்வொரு நொடியும் உயிர்