Chapter 06 — Akalvizhku — அகல் விளக்கு
கொட்டும் மழையில் குடை பிடித்து சுபாவைப் பார்க்கப் போனதற்கு தக்க பலன் கிடைத்து விட்டதில் அக மகிழ்ந்து போனாள் பூர்ணிமா.. ரகுவரனைப் பார்ப்பதே குதிரைக் கொம்பு.. பேசுவதை அவள் நினைத்தும் பார்த்ததில்லை..
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
கொட்டும் மழையில் குடை பிடித்து சுபாவைப் பார்க்கப் போனதற்கு தக்க பலன் கிடைத்து விட்டதில் அக மகிழ்ந்து போனாள் பூர்ணிமா.. ரகுவரனைப் பார்ப்பதே குதிரைக் கொம்பு.. பேசுவதை அவள் நினைத்தும் பார்த்ததில்லை..
“இதில இப்படி வேற இருக்கா..?” “ம்ம்ம்.. நிறைய இருக்கு.. இத்தனை நாள் எப்படியோ.. இன்னைக்கு இவனை நான் அட்மைர் பண்றேன்டி.. வாட் எ கிரேட் மேன்..! உள்ளே போனதும் முதல் வேலையா அந்தப் பெண்ணை
இல்லை.. அதனால் மட்டும் ரகுவரன் தனித்துத் தெரியவில்லை.. அவனது தார்மீகக் கோபம்தான் அவனைத் தனித்து இனம் பிரித்து நிறுத்தியிருந்தது.. “அவன் பக்கா ரவுடி சார்..”
விஸ்வநாதனுடன் பணி புரியும் பேங்க் ஆபிசர்
இந்தப் பெண் வேண்டாமென்றுதான் தோன்றியது பாகீரதிக்கு.. அதை சமிக்ஞையால் கணவரிடம் தெரிவிக்கத் திரும்பியவள் திகைத்துப் போனாள்.. பெண் பார்க்க வந்திருந்த பாகீரதியின் செல்வப் புதல்வன்
வாணலியில் எண்ணையை விட்டுக் கடுகைப் போட்டாள் பாகீரதி.. அது வெடிக்க ஆரம்பித்த போது.. “கூப்பிட்டிங்களாம்மா..?” என்று வந்து நின்றாள் பூர்ணிமா.. “ம்ம்ம்.. உன் ஸ்கூட்டி என்ன ஆச்சுன்னு அப்பா கேட்கச் சொன்னார்..”
மழையும் இல்லாத வெயிலும் இல்லாத இதமான நிழல்பொழுது அவளை பால்கனியின் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆட ‘வா’ என்று அழைத்தது.. ஆசையுடன் போனாள்.. ஓர் இளவரசியைப் போல ஊஞ்சலில் உட்கார்ந்து
Poornima is one who carries within her the gentle radiance of a calm oil lamp. An oil lamp does not discriminate—it spreads light everywhere, without considering status, be it a grand mansion or a poor man’s hut. Likewise, Poornima shares her love with everyone. Raghuvaran, who was known as a rough and fearsome man to others, appeared as a kind and loving person only to Poornima.
சுந்தர காண்டத்தை விட சுந்தரமானது.. ஆரண்ய காண்டம் அழகானது.. “அதுதான் புலிப்பள்ளத்தாக்கு..” சித்தார்த்தன் சுட்டிக்
அன்பு என்பது ஆலகால விசம்..! தகுதியற்றவரின் மீது அதைவைத்தால்.. அன்பு வைத்தவரை அது அழிக்கும்.. “காற்றில்..
கரடு முரடானது இந்த பிரதேசமல்ல.. பொய்முகம் கொண்ட மனிதர்களின் மனம்.. சுயநலம் நிரம்பிய அவர்களின் குணம்..