Chapter 02 — Maariyathu Nenjam — மாறியது நெஞ்சம்
தான் பார்த்து வந்தது மனிதப் பிறவியல்ல என்று தகப்பனாருக்கு உணர்த்த முயன்று தோற்றுப் போனான் அர்ஜூன்.. “இதோ பார் அர்ஜூன்.. நான் வாக்குத் தவறாத பரம்பரையில் பிறந்தவன்..” “நானும் உங்கள்
Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
தான் பார்த்து வந்தது மனிதப் பிறவியல்ல என்று தகப்பனாருக்கு உணர்த்த முயன்று தோற்றுப் போனான் அர்ஜூன்.. “இதோ பார் அர்ஜூன்.. நான் வாக்குத் தவறாத பரம்பரையில் பிறந்தவன்..” “நானும் உங்கள்
ஒரு நொடி.. அந்த இடத்தை விட்டு ஓடிப்போய் விடலாமா என்று நினைத்தான் அர்ஜுன்.. ஆனால் பக்கத்தில் மீசையை முறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்த வேதாச்சலத்தைப் பார்த்ததும் அடங்கி உட்கார்ந்தான்.
Arjun and Darshini had lived as enemies for many years because of a quarrel that began in their childhood. After years of being apart, they met again at a bride-viewing ceremony. Arjun was filled with
காதலிக்கும் அந்த நொடிகளில்.. கண்ணோரம் ஓர் மயக்கம் பிறக்கும்.. அதை உணர்வதற்காகவாவது எனைக் காதலித்துவிடு.. என் உயிரைத் திருப்பித் தந்துவிடு.. காதலாகி.. கசிந்துருகி.. ஜீவா தெளிவாகச் சொல்லி
புதிதாய் பூத்த புதுமலரே.. புன்னகையை ஏனோ.. நீ தொலைத்தாய்.. புன்னகையைத் தர நான் காத்திருந்தும்.. புண் படுத்தி ஏனோ.. நீ விலகிச் சென்றாய்.. காதலாகி.. கசிந்துருகி..
“அவள் திட்டமே வேறு ஆண்ட்டி.. உங்கள்
உன்மீது விழுந்து.. என்மீது தெரித்த.. மழைத்துளிக்குக்கூட.. என் காதல் தெரிகிறது.. தினந்தோறும் உன்னிடம்.. என் காதல் சொல்லியும் … உன் மனதுக்குமட்டும்.. என் காதல் தெரியவில்லை.. காதலாகி.. சிந்துருகி..
ஊரில் உள்ள சாமிகளிடம் நேர்த்திக் கடன் நேர்ந்துக்கிட்டேன்.. உன்னுடனே வாழ்ந்திடவே.. உள்ளம் உருக வேண்டிக் கிட்டேன்.. காதலாகி.. கசிந்துருகி.. அலைகள் கொஞ்சி விளையாடும் குமரியம்மன்
எட்டநின்று கண் சிமிட்டும் வெந்நிலவே..! என்னை நீயும் வெறுப்பதென்ன வெந்நிலவே..! உன்னருகில் நானிருக்க கூடாதா..? உன் மனதை எனக்குத் தந்தால் ஆகாதா..? காதலாகி.. கசிந்துருகி..
நீரும் நிலமும் நிலவும் அறியும் – என் நெஞ்சில் இருப்பது நீதான் என்பதை.. ஊரும் உறவும் உலகும் அறியுமா – உன் மனம் என்னை விசமாய் வெறுப்பதை..? காதலாகி.. கசிந்துருகி.. சந்தியாவைத் தேடி ஜீவா
நேசமுள்ள என் மனதை.. நீதிரும்பி பார்த்து விட்டால்.. வான் குயிலாய் நான் மாறி.. வான் மீது பறந்திடுவேன்.. காதலாகி.. கசிந்துருகி..
சந்தியாவிற்கு ஜீவாவின் மனநிலை புரிந்தது.. ஏறக்குறைய அவளும் அதே மனநிலையில் தான்