Drama — நாடகம்

Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Maariyathu Nenjam - Featured Image
Drama — நாடகம்

Chapter 12 — Maariyathu Nenjam — மாறியது நெஞ்சம்

அர்ஜூன் அன்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது.. வீட்டில் தமிழ்செல்வி இப்படியொரு கட்டளையுடன் காத்திருப்பாள் என்று எதிர்பார்த்திருக்க வில்லை.. “அர்ஜூன்..! இந்தா காபி.. குடித்து விட்டு.. சட்டுப்புட்டுன்னு

Maariyathu Nenjam - Featured Image
Drama — நாடகம்

Chapter 11 — Maariyathu Nenjam — மாறியது நெஞ்சம்

‘மாளவிகா.. யார் அவள்..?’ தர்ஷிணிக்கு தூக்கம் வரவில்லை.. புரண்டு.. புரண்டு படுத்தாள்.. ‘அமெரிக்காக் காரியாமே.. அவள் வந்ததால் மாமனாரைப் பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு அர்ஜூன் வர மறுத்து

Maariyathu Nenjam - Featured Image
Drama — நாடகம்

Chapter 10 — Maariyathu Nenjam — மாறியது நெஞ்சம்

அர்ஜூனின் வீட்டிற்குள் அவன் மாளவிகாவுடன் நுழைந்ததும்.. “இதோ அர்ஜூனே வந்து விட்டான்.. டேய் அர்ஜூன் கிளம்புடா..” என்றாள் தமிழ்செல்வி.. “எங்கேம்மா..?”
“என்னடா இப்படிக் கேட்கிற…? இன்றைக்கு

Maariyathu Nenjam - Featured Image
Drama — நாடகம்

Chapter 09 — Maariyathu Nenjam — மாறியது நெஞ்சம்

அலுவலகத்தில் அர்ஜூனை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.. தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.. “என்ன.. ஏ.ஓ.சார் பாதியிலேயே லீவைக் கேன்சல் செய்து விட்டு ஜாயின் பண்ணியிருக்கிறார்..?”

Maariyathu Nenjam - Featured Image
Drama — நாடகம்

Chapter 08 — Maariyathu Nenjam — மாறியது நெஞ்சம்

வள்ளுவர் என்னவோ எளிதாக சொல்லி விட்டார்.. ‘யாகாவாராயினும் நா காக்க..’ என்று.. ஆனால் யோசித்து ஒவ்வொரு வார்த்தைகளாக பேசிக் கொண்டிருந்தால் அது பேச்சாக இருக்குமா..? மனது நினைப்பதை

Maariyathu Nenjam - Featured Image
Drama — நாடகம்

Chapter 07 — Maariyathu Nenjam — மாறியது நெஞ்சம்

“தர்ஷிணி..” அவன் மென்மையான குரலில் அவளை அழைத்தான்.. ‘இவனா.. இப்படி ஸாஃப்டாய் அழைக்கிறான்..’ தர்ஷிணி ஆச்சரியத்தோடு விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள்.. “நீ என்னை விட்டு வேறு

Maariyathu Nenjam - Featured Image
Drama — நாடகம்

Chapter 06 — Maariyathu Nenjam — மாறியது நெஞ்சம்

தங்க நிறத்தில் மண் துகள்கள் மின்னிக் கொண்டிருந்த கோவா கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார்கள் அர்ஜூனும்.. தர்ஷிணியும்..  கையிலிருந்த செல்போனில்.. கண்ணுக்குத் தென்படுகிற இயற்கைக்

Maariyathu Nenjam - Featured Image
Drama — நாடகம்

Chapter 05 — Maariyathu Nenjam — மாறியது நெஞ்சம்

தடக்.. தடக்கென்று.. சீராக ரயில் ஓடிக் கொண்டிருந்தது.. ஏஸி கம்பார்ட்மென்டில் எதிரும்.. புதிருமாய்.. அர்ஜூனும், தர்ஷிணியும் அமர்ந்திருந்தார்கள்.. அவர்கள் தேன்நிலவைக் கொண்டாட கோவா போய்க்

Maariyathu Nenjam - Featured Image
Drama — நாடகம்

Chapter 04 — Maariyathu Nenjam — மாறியது நெஞ்சம்

அவளிடம் லேசாக அசைவு தோன்ற.. இப்போது அவசரமாய் அவன் கண்களை மூடிக் கொண்டான். ‘ராங்கி பிடித்தவள்.. நான் அவளுக்காக ஏங்குவதாக நினைத்துக் கொள்வாள்..’ அதே நேரத்தில்.. லேசாக அரைக்

Maariyathu Nenjam - Featured Image
Drama — நாடகம்

Chapter 03 — Maariyathu Nenjam — மாறியது நெஞ்சம்

ஏஸியின் குளிர் அறையில் நிறைந்திருந்தது.. இதமான நறுமணம் அறையில் கமழ்ந்து கொண்டிருந்தது.. கட்டிலின் மெத்தையின் மேல் மலர்கள் தூவப்-பட்டிருந்தன.. மனதில் மயக்கத்தைக் கிளப்பும் அந்த சூழலில் அர்ஜூன்