Drama — நாடகம்

Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Mokathai Kondruvedu - Featured Image
Drama — நாடகம்

Chapter 06 — Mokathai Kondruvedu — மோகத்தை கொன்றுவிடு

பூக்கள் சொறிவதைப் போல மழை பூச்சாரலாய் சொறிந்து கொண்டிருந்தது.. அடித்துக் கொட்டிய மழை வேகம் தணித்ததில் ‘அப்பாடா’ என்ற ஆறுதல் தோன்றி விடவில்லை சசிரேகாவிற்கு.. தலைக்கு மேல் வெள்ளம் …

Mokathai Kondruvedu - Featured Image
Drama — நாடகம்

Chapter 05 — Mokathai Kondruvedu — மோகத்தை கொன்றுவிடு

“கண்ணா..! உன்னைத்… தேடுகின்றேன்.. வா..
காதல் குயில்… பாடுகின்றேன் வா… உன்னோடுதான் வாழ்க்கை..! உள்ளே ஒரு வேட்கை..!” வேட்கை ததும்பும் அவன் பார்வையில் தொய்ந்து போனாள் சசிரேகா..!

Mokathai Kondruvedu - Featured Image
Drama — நாடகம்

Chapter 04 — Mokathai Kondruvedu — மோகத்தை கொன்றுவிடு

அடித்து ஊற்றிய மழை காரின் முன் பக்க, பின் பக்க கண்ணாடிகளிலும், ஜன்னல்களின் கண்ணாடிகளிலும் பட்டுத் தெளித்து சாரை, சாரையாக வழிந்து கொண்டிருந்தது.. காரின் பின்பக்கச் சீட்டில் சாய்ந்து கொண்ட

Mokathai Kondruvedu - Featured Image
Drama — நாடகம்

Chapter 03 — Mokathai Kondruvedu — மோகத்தை கொன்றுவிடு

தடக்.. தடக்..” சீரான வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்த ரயிலின் சப்தத்தைக் கூர்ந்து கவனித்தாள் வத்சலா.. “ஏண்டி..?” “உனக்கென்னம்மா..? நன்றிக்கடனைத் தீர்க்கிற கடமையை ஆற்றப் போகிறவ எதைப்

Mokathai Kondruvedu - Featured Image
Drama — நாடகம்

Chapter 02 — Mokathai Kondruvedu — மோகத்தை கொன்றுவிடு

“கூக்கூ..” என்ற ரயிலின் ஓசையுடன்..
“ஊய்ய்..” என்ற மழையின் ஊதல் காற்றின் ஓசையும் சேர்ந்து கொண்டது.. சடசடத்துப் பெய்த மழை ஓய்வதாக இல்லை.. உயரமான மேட்டுப்பகுதியில் அமைந்திருந்த தண்ட

Mokathai Kondruvedu - Featured Image
Drama — நாடகம்

Chapter 01 — Mokathai Kondruvedu — மோகத்தை கொன்றுவிடு

அடித்துக் கொட்டும் அடை மழை..! வானம் கிழிந்து விட்டதோ என்று பயந்து போனாள் சசிரேகா..! கையிலிருந்த செல்போனை அடிக்கடி பார்த்துக் கொண்டவளின் கண்கள் கலங்கின.. “ப்ம்ச்.. இதானே வேண்டாம்கிறது..

Maariyathu Nenjam - Featured Image
Drama — நாடகம்

Chapter 15 — Maariyathu Nenjam — மாறியது நெஞ்சம்

அர்ஜூன் அவளை நெருங்கி அணைத்தான்.. அவள் விடுபட முயன்றாள்.. அவன் விடவில்லை.. அவளது இடுப்பில் கைகொடுத்து அவளைத் தூக்கிக் கொண்டு கட்டிலை அடைந்தான்.. “விடுங்க என்னை..” “விட

Maariyathu Nenjam - Featured Image
Drama — நாடகம்

Chapter 14 — Maariyathu Nenjam — மாறியது நெஞ்சம்

மறுநாள் காலையில் அறைக்கதவு பலமாய் தட்டப்படும் சப்தம் கேட்டு அர்ஜூன் விழித்துக் கொண்டான்.. அருகே தர்ஷிணி படுத்திருந்தாள்.. எழுந்து சென்று கதவைத் திறந்தான்.. தமிழ்செல்வி காபியோடு

Maariyathu Nenjam - Featured Image
Drama — நாடகம்

Chapter 13 — Maariyathu Nenjam — மாறியது நெஞ்சம்

“ஏய்ய்.. என்னை என்னன்னு நீ நினைத்துக் கொண்டாய்..?” “என் புருஷனென்னுதான்..”
“இந்த ஜால வார்த்தையெல்லாம் என்னிடம் வேண்டாம்..” “அப்படிச் சொல்லி விட்டால் எப்படி..? நான் உங்களிடம் பேசாமல் வேறு