Chapter 06 — Mokathai Kondruvedu — மோகத்தை கொன்றுவிடு
பூக்கள் சொறிவதைப் போல மழை பூச்சாரலாய் சொறிந்து கொண்டிருந்தது.. அடித்துக் கொட்டிய மழை வேகம் தணித்ததில் ‘அப்பாடா’ என்ற ஆறுதல் தோன்றி விடவில்லை சசிரேகாவிற்கு.. தலைக்கு மேல் வெள்ளம் …
Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
பூக்கள் சொறிவதைப் போல மழை பூச்சாரலாய் சொறிந்து கொண்டிருந்தது.. அடித்துக் கொட்டிய மழை வேகம் தணித்ததில் ‘அப்பாடா’ என்ற ஆறுதல் தோன்றி விடவில்லை சசிரேகாவிற்கு.. தலைக்கு மேல் வெள்ளம் …
“கண்ணா..! உன்னைத்… தேடுகின்றேன்.. வா..
காதல் குயில்… பாடுகின்றேன் வா… உன்னோடுதான் வாழ்க்கை..! உள்ளே ஒரு வேட்கை..!” வேட்கை ததும்பும் அவன் பார்வையில் தொய்ந்து போனாள் சசிரேகா..!
அடித்து ஊற்றிய மழை காரின் முன் பக்க, பின் பக்க கண்ணாடிகளிலும், ஜன்னல்களின் கண்ணாடிகளிலும் பட்டுத் தெளித்து சாரை, சாரையாக வழிந்து கொண்டிருந்தது.. காரின் பின்பக்கச் சீட்டில் சாய்ந்து கொண்ட
தடக்.. தடக்..” சீரான வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்த ரயிலின் சப்தத்தைக் கூர்ந்து கவனித்தாள் வத்சலா.. “ஏண்டி..?” “உனக்கென்னம்மா..? நன்றிக்கடனைத் தீர்க்கிற கடமையை ஆற்றப் போகிறவ எதைப்
“கூக்கூ..” என்ற ரயிலின் ஓசையுடன்..
“ஊய்ய்..” என்ற மழையின் ஊதல் காற்றின் ஓசையும் சேர்ந்து கொண்டது.. சடசடத்துப் பெய்த மழை ஓய்வதாக இல்லை.. உயரமான மேட்டுப்பகுதியில் அமைந்திருந்த தண்ட
அடித்துக் கொட்டும் அடை மழை..! வானம் கிழிந்து விட்டதோ என்று பயந்து போனாள் சசிரேகா..! கையிலிருந்த செல்போனை அடிக்கடி பார்த்துக் கொண்டவளின் கண்கள் கலங்கின.. “ப்ம்ச்.. இதானே வேண்டாம்கிறது..
Sashirekha was traveling by train to her paternal aunt’s house in Annavasal. It was raining heavily, and her friend told her that the rain might disrupt her journey. Though a part of her secretly wished for the…
அர்ஜூன் அவளை நெருங்கி அணைத்தான்.. அவள் விடுபட முயன்றாள்.. அவன் விடவில்லை.. அவளது இடுப்பில் கைகொடுத்து அவளைத் தூக்கிக் கொண்டு கட்டிலை அடைந்தான்.. “விடுங்க என்னை..” “விட
மறுநாள் காலையில் அறைக்கதவு பலமாய் தட்டப்படும் சப்தம் கேட்டு அர்ஜூன் விழித்துக் கொண்டான்.. அருகே தர்ஷிணி படுத்திருந்தாள்.. எழுந்து சென்று கதவைத் திறந்தான்.. தமிழ்செல்வி காபியோடு
“ஏய்ய்.. என்னை என்னன்னு நீ நினைத்துக் கொண்டாய்..?” “என் புருஷனென்னுதான்..”
“இந்த ஜால வார்த்தையெல்லாம் என்னிடம் வேண்டாம்..” “அப்படிச் சொல்லி விட்டால் எப்படி..? நான் உங்களிடம் பேசாமல் வேறு