Chapter 34 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி
உன் மனதைத்தான் கேட்டேன்.. வேறெதையும் கேட்கவில்லை.. உன் காதலைத்தான் கேட்டேன்.. சொத்து.. சுகம்.. கேட்கவில்லை.. காதலாகி.. கசிந்துருகி.. ஜீவாவின் வார்த்தைகளில் தெரிந்த மர்மம் என்ன என்பதை
Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
உன் மனதைத்தான் கேட்டேன்.. வேறெதையும் கேட்கவில்லை.. உன் காதலைத்தான் கேட்டேன்.. சொத்து.. சுகம்.. கேட்கவில்லை.. காதலாகி.. கசிந்துருகி.. ஜீவாவின் வார்த்தைகளில் தெரிந்த மர்மம் என்ன என்பதை
நீ வரும் பாதையில் பூப்போட்டேன்.. நிழலாக உன்பின் வரும் வரம்கேட்டேன்.. பாதையை மாற்றிக் கொள்ள நினைக்காதே பாதியில் பயணத்தை முடிக்காதே.. காதலாகி.. சிந்துருகி.. நிச்சயதார்த்தமும் முடிந்து
நீயென் அருகில் இருந்தபோது.. ஒரு நாளும், ஒரு நொடியாய், கழிந்தது.. நீயெனை விலகிச் சென்றபோது.. ஒரு நொடியும் ஒரு நாளாய் கனத்தது.. காதலாகி.. கசிந்துருகி.. நம்ப முடியாத பேரானந்தத்துடன் தன்னிடம்
உன் கூந்தலில் இருந்து.. ஒருமலர் உதிர்ந்தது.. அந்த ஒருமலர் என்வீட்டுப் பெட்டகத்தில் துயின்றது.. காதலாகி.. சிந்துருகி.. சந்தியா ஆளரவமில்லாத தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் வளது
உன்பாத ஒலியை வைத்து.. உன் வரவை நான் கணிப்பேன்.. என் விழியின் ஒளிர்வைக் கண்டும்.. ஏன்.. நீயும் விலகிப் போனாய்..? காதலாகி.. கசிந்துருகி.. குடும்ப சபை டியிருந்தது.. இரு வீட்டாரும் எதிரும்..
கல்லடியும் சொல்லடியும் பட்ட.. உன் காலடிச் சுவடுகளில் முத்தமிட்டேன் போர்க்களத்தில் பூத்திருக்கும் பூவே..’ உன் புன்னகையை மட்டும் வரம் கேட்டேன்.. காதலாகி.. கசிந்துருகி.. மதிய உணவு விருந்து நடந்து
நீ சிந்துகின்ற கண்ணீர் கண்டு.. மனம் துடிக்க உன்அருகில் வந்தேன்.. நீ சாய்ந்து கொள்ள தோள் தந்தேன்.. நீ பிரிந்து செல்ல மனம் வெந்தேன்.. காதலாகி.. கசிந்துருகி.. சந்தியாவின் இதழ்கள் துடித்தன.. ஏற்கனெவே
நிலைக் கண்ணாடியில் என் முகம் பார்த்தேன்.. என் முகம் தெரியாமல் உன் முகம் தெரிந்தது.. நினைவுகள் எல்லாம் நீயாகிப் போனதால்.. நானே.. நீயாக மாறிப் போனேன்.. காதலாகி.. கசிந்துருகி.. கவிதாவின் கைகளுக்கு ஹந்தி
உன்னோடு ஒருநாள்.. உயிராய் வாழ்ந்திடவே..
என் மனம் துடிப்பதை.. ஏனடி.. நீ அறிய மறுக்கிறாய்..? காதலாகி.. கசிந்துருகி.. “அவர் என்ன ஆண்ட்டி சொல்லப் போகிறார்..? நீங்க நினைத்ததையே அவரும் நினைத்ததாகச்
ஓர்வழிப் பாதை பயணம் இது.. ஒருவர் மட்டும் குடியிருக்கும் மனது இது.. விலை கொடுக்க நினைத்தாலும் முடியாத.. விலை மதிப்பில்லாத என் இதயம் இது.. காதலாகி.. கசிந்துருகி..
ஜீவாவை சிறு வயது முதலே கவிதா அறிவாள்..