Chapter 24 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி
உன் பார்வைக்காக ஏங்கி நிற்கும்.. உண்மையான காதலன் நான்.. எனைவிட்டு வேறுதிசை ஏன் பார்த்தாய்..? எனைப் போல் இப்புவியில் யாரிருப்பார்..? காலதாகி.. கசிந்துருகி.. “கவிதா..” “நான் ஏன் இப்படிக்
Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
உன் பார்வைக்காக ஏங்கி நிற்கும்.. உண்மையான காதலன் நான்.. எனைவிட்டு வேறுதிசை ஏன் பார்த்தாய்..? எனைப் போல் இப்புவியில் யாரிருப்பார்..? காலதாகி.. கசிந்துருகி.. “கவிதா..” “நான் ஏன் இப்படிக்
ஜீவா சந்தியாவின் கள்ளப் பார்வையைக் கவனித்து விட்டான்.. வாசலில் காய்கறியைத் தள்ளுவண்டியில் போட்டு விற்றுக் கொண்டிருந்த வியாபாரியின் வண்டியிலிருந்து ரேடியோ பாடியது.. “கள்ள மலர் சிரிப்பிலே..
இமை கொட்டி விழித்துப் பார்த்த சந்தியாவை வெற்றிப் பெருமிதத்துடன் பார்த்து ‘எப்படி..?’ என்ற பாவனையுடன் புருவம் உயர்த்தினான் ஜீவா.. ‘ஆஹா.. இவன் கண்டுபிடித்து விட்டானே..’ என்ற எச்சரிக்கை உணர்வுடன்
தன் வண்டியில் ஏறிக் கொண்டிருந்த ஜீவா குமாரைக் கண்டதும் கீழே இறங்கினான்..
“வாடா..” என்றபடி ஜிம்மிற்குள் சென்றான்..
“வீட்டுக்குப் போயிருந்தேன்.. நீ இங்கேயிருப்பதாக அம்மா சொன்னாங்க…
“இப்போதுதாண்டா நீ என் நண்பன்..” மனம் குளிரச் சொன்னான் டேனியல்.. “பைபிள் படிப்பவன் நான் மகாபாரதம் சொல்வதை பொறுமையாய் கேட்கும்போதே என் மனதில் இமயம் போல் உயர்ந்துவிட்டாய்.. நீதான் என்
மீள முடியாத துயரப் படுகுழியிலிருந்து.. தன்னை மீட்டுக் கொண்டு கண்சிமிட்டும் தன் நண்பனை.. ஆதுரத்துடன் பார்த்தான் டேனியல்.. அவனுக்கு நிம்மதியாக இருந்தது..
காதல் என்னும் நோய்க்கு மருந்து கிடையாது..
எது வேண்டுமென்று கடவுளிடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்கிறோமோ அது கட்டாயம் நடக்கும் என்பது உண்மைதான் என்று ஜீவா நினைத்து கொண்டான். சில நாள்களுக்கு முன்னால் ஒரு நாள் முழுவதும் கன்யாகுமரியின்
“தட் ஸ் குட்.. டீலா நோ டீலான்னு.. நீ ரொம்பவும் யோசித்து மண்டை சூடாகிவிட்டாய் போல.. வருகிறாயா..? அந்தக் கடையில் கூல் டிரிங்க்ஸ் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்..” “என் தலை வெப்பத்தை நான் பார்த்துக் ள்கிறேன்..
இறப்பதற்கு மனமுமில்லை.. இன்னுமொரு பிறப்பெடுத்தால்.. உன்னை நான் சந்திப்பேனோ.. அதனால் உயிர் துறக்க முடியவில்லை.. காதலாகி.. கசிந்துருகி.. அந்த பிளாட்பாரத்தில் எதிரும் புதிருமாய் ..
கல்லைச் செதுக்கினால்.. சிற்பம் வரும்.. என் மனதைச் செதுக்கினால்.. நீதான் வருவாய்.. காதலாகி.. கசிந்துருகி.. குளுமையான அந்த இரவு நேரத்தில் கடல் காற்று அவர்களின் டலைத் தழுவிச் சென்றது.. சந்தடி திகமில்லாத