Chapter 14 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி
ஓர் பார்வை நீ தந்தால் போதும்-என்… உயிர் பூ தானே மலரும்… ஓர் வார்த்தை உன் இதழ் உதிர்த்தால் போதும்-என்… ஜீவன் தானே வளரும்.. காதலாகி.. கசிந்துருகி.. ஜீவாவைச் சுற்றிப் பலர் இருந்தனர்.. அவனுக்கு ஒன்று
