Chapter 04 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி
ஊர் உறங்கிய பின்னாலும்.. நான் உறங்க வில்லையடி.. உன் நினைவு ஊனுருக்க..
உறக்கம் வரவில்லையடி.. காதலாகி.. கசிந்துருகி… அந்தி நேரத்து செந்நிற வெயில் கடல் மேல் பட்டு.. கடல் செந்நிறக்கதிர்களுடன் தகதகத்தது..

