Drama — நாடகம்

Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Kadalaki Kasinthuruki - Featured Image
Drama — நாடகம்

Chapter 04 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி

ஊர் உறங்கிய பின்னாலும்.. நான் உறங்க வில்லையடி.. உன் நினைவு ஊனுருக்க..
உறக்கம் வரவில்லையடி.. காதலாகி.. கசிந்துருகி… அந்தி நேரத்து செந்நிற வெயில் கடல் மேல் பட்டு.. கடல் செந்நிறக்கதிர்களுடன் தகதகத்தது..

Kadalaki Kasinthuruki - Featured Image
Drama — நாடகம்

Chapter 03 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி

கை தொடும் தூரத்தில் நீயிருந்தும்.. என்மனம் தொட முடியாமல் விலகிச் சென்றாய்.. கல்லறைக்குள் என் உயிர்மறைந்து சென்றாலும் அதில் ஒரு ஜன்னலை வைத்து உனைப்பார்ப்பேன்.. காதலாகி.. கசிந்துருகி..

Kadalaki Kasinthuruki - Featured Image
Drama — நாடகம்

Chapter 02 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி

நீ சாய்ந்து கொள்ள என் தோளிருக்க.. நீ சோர்ந்து விழ என் மடியிருக்க.. உனை வரவேற்க என் வீடிருக்க.. உனக்கு வருத்தமெதற்கு.. என் காதலை ஏற்க..?
காதலாகி.. கசிந்துருகி.. கடலையே வெறித்துப்

Kadalaki Kasinthuruki - Featured Image
Drama — நாடகம்

Chapter 01 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி

உன்னை நினைத்தவுடன் கவிதைகளும்..
உன்னை பார்த்தவுடன் சிரிப்பும் வரும்..
மலர்ச்சிரிப்பில் எனை சிறைபிடித்தும்..
மயக்கமெதற்கு என் கரம் பிடிக்க..?
– காதலாகி.. கசிந்துருகி…

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 23 — Aarathanai — ஆராதனை

மழைச்சாரல் கௌசல்யாவின் உடல் மீது பட்டுத் தெறித்து விழுந்தது.. கொட்டும் மழை நீர் சாலையில் வழிந்தோட.. யாரோ வேலை மெனக்கெட்டு கழுவி விட்டதைப் போல சாலை சுத்தமாக இருந்தது..

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 22 — Aarathanai — ஆராதனை

சாலையின் குறுக்கே வழி மறித்து நின்றிருந்தவர்கள் சக்திவேலின் வேகம் கண்டு மிரண்டு விலகினார்கள்.. சக்திவேலின் பைக் அவர்களைக் கடக்க.. கூச்சலுடன் அவர்களின் பைக்குகளில் ஏறிப் பின் தொடர்ந்தார்கள்..

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 21 — Aarathanai — ஆராதனை

அவர்கள் வீடு திரும்பும் போது இருள் கவிய ஆரம்பித்திருந்தது.. வாசலிலேயே பூஜாவிற்கு வேடிக்கை காட்டியபடி ஆண்டாள் காத்திருந்தாள்.. அவளைக் கடந்து கௌசல்யா உள்ளே செல்ல பூஜா அவளிடம் தாவினாள்..