
Malare Mounama
Malar Nila possessed the gentleness of a flower and the serenity of the moon. Like the waves that rush swiftly to the shore only to return to the sea, she too would leave after a brief visit and return to her home.
He would wait eagerly for those moments when she came. Why do both of them long so deeply for those few silent moments they spend together?
In this story, we will discover the answer.
மலரே மௌனமா..?
மலரின் மென்மையும், நிலவின் தன்மையும் கொண்டவள் மலர் நிலா.. அலைகளை போல வேகமாக ஓடி வந்து கடலுக்கே திரும்பி விடுவதைப் போல.. சற்று நேரத்தில் அவளும் அவளுடைய வீட்டிற்குத் திரும்பி விடுவாள். அந்த வருகைகாக அவனும் காத்துக் கொண்டிருப்பான். மௌனமான அந்த சிறிது நேரத்திற்காக இருவரும் ஏன் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்..?
Chapters
Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.