
Nesam Mattum Nenjinilay
Vasavi was a lively and mischievous young woman living in the town of Aranthangi. With her charming nature and her ability to win everyone over with her words, she easily captured the hearts of those around her.
Without even realizing it, she fell in love with Santhosh, who was her sister-in-law’s elder brother. Santhosh, meanwhile, was searching for a woman who valued love above money and considered wealth insignificant.
Will Vasavi and Santhosh find their way to each other? Let us discover their story.
நேசம் மட்டும் நெஞ்சினிலே
அறந்தாங்கி என்னும் ஊரில் குறும்புதனமும், அனைவரையும் தன் வசப்படுத்தும் பேச்சு திறமையும் கொண்ட பெண்ணாக வாழ்ந்து வந்தவள் வாசவி. அவள் தனது அண்ணியின் அண்ணனாக வரும் சந்தோஷிடம் தன்னையறியாமல் காதல் வசப்படுகிறாள். பணத்தை துச்சமாகவும் அன்பை பெரிதாக நினைக்கும் பெண்னை தேடும் சந்தோஷம் வாசவியும் இணைவர்ர்களா என்று இக்கதையில் காண்போம்.
Chapters
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.